Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

அப்பம் நன்றாக வந்திருக்கு........ஒரு முட்டை அப்பமும் போட்டிருக்கலாம் .....வீட்டில முட்டை  முடிஞ்சுட்டுதோ .....!   👍

இண்டைக்கு சைவம் பாருங்க. நாளைக்கு போட்டு தல்லாம்...🤓

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply

இண்டைக்கே புளிக்கவைக்கிறம் நாளைக்கே சுடுறம்.

பிழைச்சால் கடையிலாவது வாங்கிச் சாப்பிடுறம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அப்பம் நன்றாக வந்திருக்கு........ஒரு முட்டை அப்பமும் போட்டிருக்கலாம் .....வீட்டில முட்டை  முடிஞ்சுட்டுதோ .....!   👍

உண்மையாகவே முட்டை முடிஞ்சுபோச்சண்ணா 😀

5 hours ago, Nathamuni said:

அவ்வ்... வோ.... பயந்து போனா..

பின்ன நீங்க, 5 கிலோ அரிசி மூட்டையிணை  தூக்கி காட்டினா.... பயந்து கேட்ப்பா தானே... 😎

😀😂

 

 

5 hours ago, Nathamuni said:

அக்கோய்,

உங்கள் சமையல் செய்முறைகளில் இன்று இந்த அப்ப செய்முறை தான் சிறப்பாக உள்ளது.

பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்ட தயக்கமில்லை.

லைட்டிங் நன்றாக உள்ளது. பொறுமையாக விளக்கப்படுத்துகிறீர்கள். வழக்கமாக 3 அல்லது 4 நிமிடம் தான். இன்று மினக்கெட்டு 9 நிமிடம் வரை.

உழைப்பும், அதற்குரிய பலனும் தெரிகிறது. தொடருங்கள்.

கமரா வைத்த கோணம் சரியாக இருக்கிறதா நாதமுனி ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாழ் அரியன் said:

இண்டைக்கே புளிக்கவைக்கிறம் நாளைக்கே சுடுறம்.

பிழைச்சால் கடையிலாவது வாங்கிச் சாப்பிடுறம். 

எழுதியிருக்கிறதைப் பார்த்தால் நாளைக்குக்கடையில அப்பம் சாப்பிடப் பிளான் போட்டாச்சு என்று தெரியுது .😃🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கமரா வைத்த கோணம் சரியாக இருக்கிறதா நாதமுனி ???

👍

இன்னும் கொஞ்ச நாளில, இப்படிதான் கமரா வைக்க வேணும் எண்டு சொல்லுவியள்.

மனமுண்டானால் இடமுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அப்பம் - Appam

 

Image may contain: foodImage may contain: dessert and food

Image may contain: foodImage may contain: food

 

 

மறக்காமல் Like செய்திட்டு Subscribe செய்யுங்கோ

நல்ல முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள்.Sonne
எண்டாலும் 7.20 நிமிசத்திலயிருந்து  மற்றவனை வெறுப்பேத்துற கட்டம் தொடங்குது.அப்பத்தை பிச்சுக்காட்டி.......அதுக்கை முறுமொறுப்பு சத்தம் வேறை...... tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாழ் அரியன் said:

இண்டைக்கே புளிக்கவைக்கிறம் நாளைக்கே சுடுறம்.

பிழைச்சால் கடையிலாவது வாங்கிச் சாப்பிடுறம். 

எனக்கு நல்லவடிவாய் தெரியும்....நீங்கள்  நாளைக்கு கடையிலை வாங்கி சாப்பிடுறீங்கள்🍽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு என் நிலை புரியவில்லை. உதவிக்கு யாரும் வந்தால் அது சரிவராது. பிள்ளைகள் வரவே மாட்டார்கள். இப்ப மேலே இருந்து வீடியோ எடுத்திருக்கிறன். அதுவும் தவறா சரியா என்று தெரியவில்லை. ஒருக்கா அப்பம் போடுறன் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்யவேண்டும் என்று இல்லை நாதமுனி. 😃

ரதிக்கு சமைக்க பஞ்சியாம்.இப்படி செய்கிற நேரம் ஆளைக் கூப்பிட்டு உதவிக்கு வைத்துக் கொண்டு சாப்பிட்டுட்டு ஒண்டு இரண்டு பாசலும் கொடுத்துவிட வேண்டியது தானே?

என்ன வாற வருமானத்தில பங்கு கேட்டாலும் என்ற பயமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 09:25, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணுவில் சமையல்

நல்லெண்ணைக் கத்தரிக்காய்க் கறி
Seaseme Oil Aubergine Curry

 

Image may contain: food

 

எமது வீட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம். கத்தரிகாய் உருளைக்கிழங்கு இறால் முட்டை வெண்காயம் பொரித்து புட்டு அவித்து அதனுள் போட்டு பிரட்டி சாப்பிடுவோம்.நிறைய தூளும் போடுவதால் உறைப்பாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நல்ல முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள்.Sonne
எண்டாலும் 7.20 நிமிசத்திலயிருந்து  மற்றவனை வெறுப்பேத்துற கட்டம் தொடங்குது.அப்பத்தை பிச்சுக்காட்டி.......அதுக்கை முறுமொறுப்பு சத்தம் வேறை...... tw_rage:

சரி இனிமேல் உந்த விளையாட்டும் வேண்டாம் 😀

6 hours ago, ஈழப்பிரியன் said:

ரதிக்கு சமைக்க பஞ்சியாம்.இப்படி செய்கிற நேரம் ஆளைக் கூப்பிட்டு உதவிக்கு வைத்துக் கொண்டு சாப்பிட்டுட்டு ஒண்டு இரண்டு பாசலும் கொடுத்துவிட வேண்டியது தானே?

என்ன வாற வருமானத்தில பங்கு கேட்டாலும் என்ற பயமோ?

எனக்குச் சாப்பிட ஆட்கள் வந்தாலே போதும் உதவி எல்லாம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

எமது வீட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம். கத்தரிகாய் உருளைக்கிழங்கு இறால் முட்டை வெண்காயம் பொரித்து புட்டு அவித்து அதனுள் போட்டு பிரட்டி சாப்பிடுவோம்.நிறைய தூளும் போடுவதால் உறைப்பாகவும் இருக்கும்.

பிட்டு பிரட்டல்... அது டேஸ்ட் சொல்லி வேலை இல்லை.

பிட்டும், முட்டைப்பொரியலும், பிட்டும் இடிச்ச சம்பலும், இடியாப்பமும் சொதியும், இடியாப்பமும் சம்பலும்.... யாழ்ப்பாணத்தின் புகழ்மிக்க காலை உணவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

எமது வீட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக செய்வோம். கத்தரிகாய் உருளைக்கிழங்கு இறால் முட்டை வெண்காயம் பொரித்து புட்டு அவித்து அதனுள் போட்டு பிரட்டி சாப்பிடுவோம்.நிறைய தூளும் போடுவதால் உறைப்பாகவும் இருக்கும்.

அது நாங்களும் செய்வதுதான்.பிள்ளைகளுக்கு நல்லவிருப்பம்

1 minute ago, Nathamuni said:

பிட்டு பிரட்டல்... அது டேஸ்ட் சொல்லி வேலை இல்லை.

பிட்டும், முட்டைப்பொரியலும், பிட்டும் இடிச்ச சம்பலும், இடியாப்பமும் சொதியும், இடியாப்பமும் சம்பலும்.... யாழ்ப்பாணத்தின் புகழ்மிக்க காலை உணவு.

எங்கள் வீட்டிலும் சொதி கட்டாயம் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நல்ல முன்னேற்றம் தெரியுது. வாழ்த்துக்கள்.Sonne
எண்டாலும் 7.20 நிமிசத்திலயிருந்து  மற்றவனை வெறுப்பேத்துற கட்டம் தொடங்குது.அப்பத்தை பிச்சுக்காட்டி.......அதுக்கை முறுமொறுப்பு சத்தம் வேறை...... tw_rage:

 

4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரி இனிமேல் உந்த விளையாட்டும் வேண்டாம் 😀

கொஞ்சநாளில எடிட்டிங் செய்ய பழகிடுவா... அதுக்கு யூடுபிலேயே வசதி இருக்கு.

மியூஸிக்கும்... சேர்த்தியள் எண்டால்... பிறகென்ன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

 

கொஞ்சநாளில எடிட்டிங் செய்ய பழகிடுவா... அதுக்கு யூடுபிலேயே வசதி இருக்கு.

ம்யூஸிக்கும்... சேர்த்தியள் எண்டால்... பிறகென்ன...

ஐயோ எல்லாம் ஓகே எண்டு நின்மதியாயிருக்கிறன்.இதில மியூசிக் வேறையா???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ எல்லாம் ஓகே எண்டு நின்மதியாயிருக்கிறன்.இதில மியூசிக் வேறையா???🤣

இப்ப போட சொல்லவில்லை. அதனை விடுத்து, இப்ப மத்த விடயங்களை கவனமெடுங்கள்.

ஆனால், கொஞ்ச நாளில், நீங்களே எப்படி போடுவது எண்டு தேடுவியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி இறைச்சிக் கறி 1 - Chicken Curry 1

 

Image may contain: food

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gifsblog Vishal GIF - Gifsblog Vishal Tamil - Discover & Share GIFs | Gif,  Cool gifs, Animated gif

ஐம்பது நூறுபேர் அசால்டா சமைசுப்போட்டு போகினம், இஞ்ச நாங்கள் நாலைந்துபேர் ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளைக்கு ட்ரெயினிங்  குடுத்து .........ஸ்....சப்பா .....!    😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

Gifsblog Vishal GIF - Gifsblog Vishal Tamil - Discover & Share GIFs | Gif,  Cool gifs, Animated gif

ஐம்பது நூறுபேர் அசால்டா சமைசுப்போட்டு போகினம், இஞ்ச நாங்கள் நாலைந்துபேர் ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளைக்கு ட்ரெயினிங்  குடுத்து .........ஸ்....சப்பா .....!    😎

இங்க நான் நூறு பேருக்கு தனியாகி சமைப்பன் தெரியுமா??ஆலவட்டம் பிடிக்கிறதுக்கு தான் கன நேரம் தேவை.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோழி இறைச்சிக் கறி 1 - Chicken Curry 1

 

Image may contain: food

 

 

சுமே 
வாத்தியார் பின்னாலை கலைத்து கலைத்து சொல்லித்தாறார்.
இருந்தும் இன்னும் முன்னேற இடமுண்டு.
முதல்ல நகைக்கடையில வைத்திருக்கிற மாதிரி சின்னனா ஒரு தராசு வாங்குங்க.என்னத்தைப் போட்டாலும்(ஆத்தில போட்டாலும் அளந்து போடணும்)அதன் அளவைக் குறிப்பிடுங்கள்.
கோழியை போடுங்கோ வெங்காயத்தைப் போடுங்கோ கடுகு சீரகம் போடுங்கோ போடுங்கோ என்றால் எவ்வளவு போடுவது?
எதிலுமே கஸ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது.
யாரும் விருந்துக்கு வரும்போதே கோழி குருடென்றாலும் குழம்பு ருசியாக இருந்தா சரி.
இதில அது சரி வராது.
லைக்கு போடுறன் போடுறன் மீற்றர் ஏறுதில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 22:54, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

கமரா வைத்த கோணம் சரியாக இருக்கிறதா நாதமுனி ???

சரியான ரெக்னிக்கை பிடிச்சிட்டீங்கள்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2020 at 17:55, யாயினி said:

😊😆

யாயினி - வாய்விட்டு சிரிக்க வீட்டில் எல்லோரும் என்ன சுற்றி நிற்கின்றார்கள்🤣; இப்படி கலாய்க்க வேண்டாம் நம்ம சுமேயை, okay

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே 
வாத்தியார் பின்னாலை கலைத்து கலைத்து சொல்லித்தாறார்.
இருந்தும் இன்னும் முன்னேற இடமுண்டு.
முதல்ல நகைக்கடையில வைத்திருக்கிற மாதிரி சின்னனா ஒரு தராசு வாங்குங்க.என்னத்தைப் போட்டாலும்(ஆத்தில போட்டாலும் அளந்து போடணும்)அதன் அளவைக் குறிப்பிடுங்கள்.
கோழியை போடுங்கோ வெங்காயத்தைப் போடுங்கோ கடுகு சீரகம் போடுங்கோ போடுங்கோ என்றால் எவ்வளவு போடுவது?
எதிலுமே கஸ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது.
யாரும் விருந்துக்கு வரும்போதே கோழி குருடென்றாலும் குழம்பு ருசியாக இருந்தா சரி.
இதில அது சரி வராது.
லைக்கு போடுறன் போடுறன் மீற்றர் ஏறுதில்லையே?

நீங்கள் மட்டும் போட்டால் எப்பிடி அண்ணா ஏறும்?? பாக்கிறவை இதில என்ன எழுதினம்  எண்டு பாக்கினமே தவிர வீடியோவையும் பார்ப்பதில்லை.லைக்கும் செய்வதில்லை. 😥

5 hours ago, உடையார் said:

யாயினி - வாய்விட்டு சிரிக்க வீட்டில் எல்லோரும் என்ன சுற்றி நிற்கின்றார்கள்🤣; இப்படி கலாய்க்க வேண்டாம் நம்ம சுமேயை, okay

முதல்ல வீடியோவுக்கு Subscribe  செய்தியளா ???😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மட்டும் போட்டால் எப்பிடி அண்ணா ஏறும்?? பாக்கிறவை இதில என்ன எழுதினம்  எண்டு பாக்கினமே தவிர வீடியோவையும் பார்ப்பதில்லை.லைக்கும் செய்வதில்லை. 😥

முதல்ல வீடியோவுக்கு Subscribe  செய்தியளா ???😃

உங்களின் அத்தனை வீடியோவிலும்   அப்பப்பவே லைக்  இட்டாச்சுது.கொஞ்சம் சைலண்டா இருப்பம் எண்டால் விட மாட்டிடீங்களே........!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கோவாச் சம்பல் - Cauliflower sambal

Image may contain: food

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.