Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அக்கா தன்ரை மெசொபொத்தேமியா சுமேரியர் எண்ட பெயருக்கு ஏற்ற மாதிரி சட்டிபானையும் அறப்பழசாய் இருக்க வேணும் எண்டு நினைச்சாவோ தெரியாது...😎

பல சானல்களில் பழைய சட்டியிலதான் சமைக்கினம். எக்கச்சக்க வியூஸ்.

34 ஆண்டுகளா வச்சிருக்கேக்கை தெரியேல்லையோ பழசை விடவே மாட்டம் எண்டு

😀😎

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல சானல்களில் பழைய சட்டியிலதான் சமைக்கினம். எக்கச்சக்க வியூஸ்.

34 ஆண்டுகளா வச்சிருக்கேக்கை தெரியேல்லையோ பழசை விடவே மாட்டம் எண்டு

😀😎

பழைய சட்டிதான்.. ஆனா லைட்டிங் காணாததால, கரள் பிடிச்ச சட்டி மாதிரி தெரிஞ்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கங்காய்,கத்தரிக்காயோடு சீலா,கீரி மீன் போன்ற மீன்களை போட்டு சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

முருங்கங்காய்,கத்தரிக்காயோடு சீலா,கீரி மீன் போன்ற மீன்களை போட்டு சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்😛

உங்கள் அருமை அண்ணருக்கு  சொல்லுங்கோ ரதி.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கங்காய் இதுவரை போட்டு சமைத்ததில்லை, இனி ஒருக்கா செய்து பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத்து செடிகள் Part 1 & 2 போய்க்கிட்டிருக்கு ; இன்னும் யாழில் காணவில்லை 🤔.

கள்ள வேலையலும் செய்திருக்கின்றீர்கள், பிடிபட்டால் எங்கட மானம் போயிருக்கும் ,😂


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் அருமை அண்ணருக்கு  சொல்லுங்கோ ரதி.😀

அவர், கடைத்தெரு  போய், முருங்கைக்காயும், விலைமீனும் வாங்கி கொண்டு, நிறைமப்போட வீட்ட போய்கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அவர், கடைத்தெரு  போய், முருங்கைக்காயும், விலைமீனும் வாங்கி கொண்டு, நிறைமப்போட வீட்ட போய்கொண்டிருக்கிறார்.

roflphotos-dot-com-photo-comments-20180510182141.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 11:26, ரதி said:

முருங்கங்காய்,கத்தரிக்காயோடு சீலா,கீரி மீன் போன்ற மீன்களை போட்டு சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்😛

பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 09:34, உடையார் said:

முருங்கங்காய் இதுவரை போட்டு சமைத்ததில்லை, இனி ஒருக்கா செய்து பார்ப்போம் 

கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும்

On 2/7/2020 at 09:41, உடையார் said:

தோட்டத்து செடிகள் Part 1 & 2 போய்க்கிட்டிருக்கு ; இன்னும் யாழில் காணவில்லை 🤔.

கள்ள வேலையலும் செய்திருக்கின்றீர்கள், பிடிபட்டால் எங்கட மானம் போயிருக்கும் ,😂


 

உதெல்லாம் கண்டுக்கப்படாது

செடிகொடிகளை இதில  விடுவதா என்ற குழப்பம்.சரி அதையும் போட்டிடுவம்.

😃😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

roflphotos-dot-com-photo-comments-20180510182141.jpg

தாத்தாவின் மறதியால் தான் வடிவேலுவை கொண்டு வந்து எங்க தூங்க விட்டு இருக்கிறார் பாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்திருக்கிறேன்.

நான் சாப்பிட்டதில்லையண்ணா 
 
 

On ‎02‎-‎07‎-‎2020 at 09:16, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் அருமை அண்ணருக்கு  சொல்லுங்கோ ரதி.😀

அண்ணர் எங்களை விட நல்லாய் சமைப்பார்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் சாப்பிட்டதில்லையண்ணா 
 
 

நம்ம ஊர் மாத்திரமல்ல வேறு ஊர்களிலும் மீனுக்கு பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்ம ஊர் மாத்திரமல்ல வேறு ஊர்களிலும் மீனுக்கு பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்துள்ளேன்.

நானும் ஒருக்கால் சமைத்து பார்த்து விட்டு சொல்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நானும் ஒருக்கால் சமைத்து பார்த்து விட்டு சொல்கிறேன் 
 

பாவக்காய் ஏற்கனவே கைச்சல்கறி.இதுக்கை அருமந்த மீனை போட்டு கறியை பழுதாக்க போறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:


 அண்ணர் எங்களை விட நல்லாய் சமைப்பார்😋

உங்கட அண்ணர் உங்களை விட 😎 யேர்மன் உணவுகள் வடிவா சமைப்பார். எங்கட உணவுகள் சமைப்பாரோ எண்டு உங்கட அண்ணியைக் கேட்டுப்பாருங்கோ ????😃

14 hours ago, ஈழப்பிரியன் said:

நம்ம ஊர் மாத்திரமல்ல வேறு ஊர்களிலும் மீனுக்கு பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்துள்ளேன்.

நானும் உத்து கேள்விப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் பட்டாணிப் பாஸ்ரா - Greenpeas Pasta

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

பாவக்காய் ஏற்கனவே கைச்சல்கறி.இதுக்கை அருமந்த மீனை போட்டு கறியை பழுதாக்க போறியள்.

அதானே, அருமந்த பாவற்காய்க்குள்ள, அரிகண்டம் பிடிச்ச மீனா?

தாங்க முடியல்ல, குருநாதா! 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அதானே, அருமந்த பாவற்காய்க்குள்ள, அரிகண்டம் பிடிச்ச மீனா?

தாங்க முடியல்ல, குருநாதா! 🥴

இலகுவாக செரிமானம் அடையக் கூடிய அன்ரிபயோடிக்காக உண்டு மகிழலாம் என்று நினைக்கிறேன்.😁விடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள உணவுகளைச்  செய்து imove  இல் எடிட் செய்திட்டு Youtube இல் ஏற்ற முதல் போனில் இருந்து படங்களை அழித்துவிட்டேன். இனித் திரும்பச் செய்யவேணும். சரி செய்த படத்தையாவது போடுவம் என்று போட்டிருக்கிறன்.

                                   இறால் பிரியாணி                                                                         

Image may contain: food     

                                           கெபாப்

       Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீழே உள்ள உணவுகளைச்  செய்து imove  இல் எடிட் செய்திட்டு Youtube இல் ஏற்ற முதல் போனில் இருந்து படங்களை அழித்துவிட்டேன். இனித் திரும்பச் செய்யவேணும். சரி செய்த படத்தையாவது போடுவம் என்று போட்டிருக்கிறன்.

அழிந்ததை திரும்பவும் எடுக்கலாம் என்கிறார்கள் யாரிடமாவது விசாரிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீழே உள்ள உணவுகளைச்  செய்து imove  இல் எடிட் செய்திட்டு Youtube இல் ஏற்ற முதல் போனில் இருந்து படங்களை அழித்துவிட்டேன். இனித் திரும்பச் செய்யவேணும். சரி செய்த படத்தையாவது போடுவம் என்று போட்டிருக்கிறன்.

                                   இறால் பிரியாணி                                                                         

Image may contain: food     

                                           கெபாப்

       Image may contain: food

இறல் நல்ல வந்திக்கு போல, செய்முறை போட்டாதான் youtube like😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அழிந்ததை திரும்பவும் எடுக்கலாம் என்கிறார்கள் யாரிடமாவது விசாரிக்கவும்.

யாழில் தான் யாரையாவது கேட்க வேண்டும். ஒரு பதிவைப் போடுவம் 

5 hours ago, உடையார் said:

இறல் நல்ல வந்திக்கு போல, செய்முறை போட்டாதான் youtube like😁

திரும்பச் செய்து கட்டாயம் போடுவன் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

அழிந்ததை திரும்பவும் எடுக்கலாம் என்கிறார்கள் யாரிடமாவது விசாரிக்கவும்.

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழில் தான் யாரையாவது கேட்க வேண்டும். ஒரு பதிவைப் போடுவம் 

திரும்பச் செய்து கட்டாயம் போடுவன் 😃

அழிஞ்சது எண்டால் கள்ளன் நிழலியை கேட்டுப்பாருங்கோ. அவர்தான் தூக்கிக்கொண்டு போய் ஒளிக்கிறது.மறைக்கிறது,வெட்டுறது நிமித்துறது   துலைஞ்சதை கிண்டி எடுக்கிறது எண்டு எல்லாத்திலையும் ஆளுக்கு சேவீஸ். 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அழிஞ்சது எண்டால் கள்ளன் நிழலியை கேட்டுப்பாருங்கோ. அவர்தான் தூக்கிக்கொண்டு போய் ஒளிக்கிறது.மறைக்கிறது,வெட்டுறது நிமித்துறது   துலைஞ்சதை கிண்டி எடுக்கிறது எண்டு எல்லாத்திலையும் ஆளுக்கு சேவீஸ். 😎

 

அவர் கதைக்க முதலே சிவாஸ்றீகல் என்பாரே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.