Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாட்டிய கோழியும் மரக்கறிகளும் 

Grilled Chicken and Vegetables

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனைவியிடம் இதமா பதமாக கேட்டுப் பார்த்தியளா ????😃😂

அதெல்லாம் இந்த ஆண் சிங்கத்தின் அகராதியில் என்றுமே ..................................................... உண்டு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தோல் நீக்குவதில்லையா? தோலில் கொழுப்பு அதிகமல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நன்றாக இருக்கிறது . கோழிக் காலை சற்று கீறிவிடடால் நன்றாக ஊறும். விரைவில் அவியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

அதெல்லாம் இந்த ஆண் சிங்கத்தின் அகராதியில் என்றுமே ..................................................... உண்டு 😂

😂🤣

 

14 hours ago, உடையார் said:

நீங்கள் தோல் நீக்குவதில்லையா? தோலில் கொழுப்பு அதிகமல்லவா? 

தோலுடன் செய்யும்போது வறண்டதுபோல் வேறு சுவை. உண்ணும்போது தோலை நீக்கிவிடுவதுதானே. 

14 hours ago, நிலாமதி said:

பார்க்க நன்றாக இருக்கிறது . கோழிக் காலை சற்று கீறிவிடடால் நன்றாக ஊறும். விரைவில் அவியும்

இது சிறிய கால்கள் என்பதனால் கீறாவிடாலும் ஊறிவிடும் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளி நாண் - Garlic Naan

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாட்டிய கோழியும் மரக்கறிகளும் 

Grilled Chicken and Vegetables

Image may contain: food

 

கோழியை காணவில்லை எலும்ப்புதான் தெரிகிறது. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

கோழியை காணவில்லை எலும்ப்புதான் தெரிகிறது. 😜

வடிவா கண்ணைத் திறந்து பாருங்கோ 😂

காரக் குழம்பு - Spicy Curry

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வடிவா கண்ணைத் திறந்து பாருங்கோ 😂

காரக் குழம்பு - Spicy Curry

Image may contain: food

 

காரக் குழம்பா, உறைப்புக் குழம்பா?

முதல் சொல், நம்மூரில் வழக்கத்தில் இல்லையே. 

அல்லது வேறு ஊர் சமையல் முறை போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

காரக் குழம்பா, உறைப்புக் குழம்பா?

முதல் சொல், நம்மூரில் வழக்கத்தில் இல்லையே. 

அல்லது வேறு ஊர் சமையல் முறை போலும்.

மாற்றியுள்ளேன் நாதமுனி. இந்தியன் தமிழர் செய்வது. எங்கடை ஆட்கள் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

காரக் குழம்பா, உறைப்புக் குழம்பா?

முதல் சொல், நம்மூரில் வழக்கத்தில் இல்லையே. 

அல்லது வேறு ஊர் சமையல் முறை போலும்.

அக்கா டெய்லி நிறைய சமைச்சு காட்டுறா. உவ்வளத்தையும் ஆர் சாப்பிட்டு முடிக்கினமாம்?
இதே சாட்டிலை சாப்பாடு செய்து விக்கிறா எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அக்கா டெய்லி நிறைய சமைச்சு காட்டுறா. உவ்வளத்தையும் ஆர் சாப்பிட்டு முடிக்கினமாம்?
இதே சாட்டிலை சாப்பாடு செய்து விக்கிறா எண்டு நினைக்கிறன்.

அத்தாரின் படத்தை போட்டால் தெரியும் நிலைமை😂, யாழ்களத்தை திட்டி திட்டி சாப்பிட்டுக்கொண்டிப்பார். சுமேயுடன் எதுவுமே சொல்லமாட்டார், இறைச்சி தட்டும் ஆயுதத்தை மேசையில் பார்த்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உள்ளி நாண் - Garlic Naan

கரைசல் எப்படி செய்வது என கடைசிவரை சொல்லவேயில்லை ஏமாற்றிவிட்டீர்கள்😁 Like in youtube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அக்கா டெய்லி நிறைய சமைச்சு காட்டுறா. உவ்வளத்தையும் ஆர் சாப்பிட்டு முடிக்கினமாம்?
இதே சாட்டிலை சாப்பாடு செய்து விக்கிறா எண்டு நினைக்கிறன்.

பிள்ளைகள் நல்லாய் என்யோய் பண்னீனம் உணவை

7 hours ago, உடையார் said:

அத்தாரின் படத்தை போட்டால் தெரியும் நிலைமை😂, யாழ்களத்தை திட்டி திட்டி சாப்பிட்டுக்கொண்டிப்பார். சுமேயுடன் எதுவுமே சொல்லமாட்டார், இறைச்சி தட்டும் ஆயுதத்தை மேசையில் பார்த்து 

மனிசன் வேலைக்குப் போட்டு மாலையில் வந்தால் சந்தோசமா சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகிறார். அவர் வீட்டில் நிண்டால் தான் எனக்கு மாமியார் இருப்பது போன்றது 😃😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளைகள் நல்லாய் என்யோய் பண்னீனம் உணவை

மனிசன் வேலைக்குப் போட்டு மாலையில் வந்தால் சந்தோசமா சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகிறார். அவர் வீட்டில் நிண்டால் தான் எனக்கு மாமியார் இருப்பது போன்றது 😃😂

😂😂என்ர, மனிசியிர சேம் பிளட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

கரைசல் எப்படி செய்வது என கடைசிவரை சொல்லவேயில்லை ஏமாற்றிவிட்டீர்கள்😁 Like in youtube

பட்டரை அல்லது நெய்யை உருக்கி அதற்குள் இருவல்நறுவலாக அரைத்த உள்ளியையும் சிறிதாக வெட்டிய மல்லித் தளைகளையும் கலந்து பூசவேண்டும். வீடியோவில் தவறவிட்டுவிட்டேன்

1 minute ago, உடையார் said:

😂😂என்ர, மனிசியிர சேம் பிளட்

😀😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளைகள் நல்லாய் என்யோய் பண்னீனம் உணவை

 சாப்பாட்டு விசயத்திலை எல்லாரும் என்யோய் பண்ணுறது தான்.....பிறகு தெரியும் தானே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசன் வேலைக்குப் போட்டு மாலையில் வந்தால் சந்தோசமா சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகிறார். அவர் வீட்டில் நிண்டால் தான் எனக்கு மாமியார் இருப்பது போன்றது 😃😂

தெரியும் தானே... அந்த சீரகத்தை மாறி வாங்கிப் போட்டார் எண்டு... ஆளைப் போட்டு... சிப்பிலி ஆட்டிப் போட்டியள் தானே.

அதிலும் பார்க்க, தட்டில விழுறதை உள்ள தள்ளிப் போட்டு... சிவனே எண்டு படுக்கப்போறார் போல கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளையும் புருஷனையும் நல்லா பசிக்க விட்டு  சாப்பாட்டைப் போட்டால் அவர்களுக்கு அது அமிர்தமாய் இருக்கும்....அந்த டெக்னிக் அக்காக்கு அத்துப்படி.....!   😎

🤣 லொள்ளு GIFs SixfaceRathi - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக  வலைத்தளம்  பசி எடுக்காதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால் – விதை2விருட்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளைகள் நல்லாய் என்யோய் பண்னீனம் உணவை

மனிசன் வேலைக்குப் போட்டு மாலையில் வந்தால் சந்தோசமா சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகிறார். அவர் வீட்டில் நிண்டால் தான் எனக்கு மாமியார் இருப்பது போன்றது 😃😂

முதலில் பிள்ளைகளுக்கு சமைக்க தெரியாது என்றால் குடுப்பத்தை என்யோய் பண்ணித் தான் உண்ண வேண்டும்.

இரண்டாவது.. நீங்களும் மிமா😀 ஆகும் காலம் ஒன்று இருக்கிறது...சரி விடுங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 சாப்பாட்டு விசயத்திலை எல்லாரும் என்யோய் பண்ணுறது தான்.....பிறகு தெரியும் தானே 😁

பிறகு வாறதை பிறகு பார்த்துக்கொள்ளுவம் 😎

1 hour ago, Nathamuni said:

தெரியும் தானே... அந்த சீரகத்தை மாறி வாங்கிப் போட்டார் எண்டு... ஆளைப் போட்டு... சிப்பிலி ஆட்டிப் போட்டியள் தானே.

அதிலும் பார்க்க, தட்டில விழுறதை உள்ள தள்ளிப் போட்டு... சிவனே எண்டு படுக்கப்போறார் போல கிடக்குது.

மனிசன் வீட்டில நிண்டால் புதுசு புதுசா ரெசிப்பி சொல்லியே என்னை ஒரு வழி  பண்ணிப்போடுவார்.

1 hour ago, suvy said:

பிள்ளைகளையும் புருஷனையும் நல்லா பசிக்க விட்டு  சாப்பாட்டைப் போட்டால் அவர்களுக்கு அது அமிர்தமாய் இருக்கும்....அந்த டெக்னிக் அக்காக்கு அத்துப்படி.....!   😎

🤣 லொள்ளு GIFs SixfaceRathi - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக  வலைத்தளம்  பசி எடுக்காதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால் – விதை2விருட்சம்

உங்கட வீட்டு நிலவரம்  பற்றி இதில சொல்லுறது சரி இல்லை அண்ணா 😃

56 minutes ago, யாயினி said:

முதலில் பிள்ளைகளுக்கு சமைக்க தெரியாது என்றால் குடுப்பத்தை என்யோய் பண்ணித் தான் உண்ண வேண்டும்.

இரண்டாவது.. நீங்களும் மிமா😀 ஆகும் காலம் ஒன்று இருக்கிறது...சரி விடுங்க..

ஆண்  மருமக்களுக்கும் மாமிமாருக்கும் நல்லா ஒத்துப்போகும் யாயினி. அந்தப் பெண்கள் தான் ....

😃🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிறகு வாறதை பிறகு பார்த்துக்கொள்ளுவம் 😎

Wandtattoo Guten Appetit in 7 Sprachen | Wandtattoos.de

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

 

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

 

 

நன்றி சுமே பகிர்வுக்கு. இப்பவும் நாவுறுது, தெல்லிப்பழை பெரியம்மா வீட்டைபோன இதுதான் சுட்டு தருவா. அவ செத்தல் மிளாகாய்தான் போடுகின்றவா. அவ சுட்டு தந்த மாதிரி நான் செய்து கூட சுவே வரவில்லை, 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.