Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎-‎07‎-‎2020 at 22:20, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது விபி & சன்ஸ்சில் விக்கிது ரதி. வறுக்கத் தேவை இல்லை. அப்படியே போட்டு வைக்கலாம். பெரிய விலை யும் இல்லை. எம்மவர் கடைகளில் இதை மாவாக  நான் காணவில்லை. நான் மாறி வரகு என்று கூறிவிட்டேன். வரகு என்பது குரக்கன். இது கம்பு மா. பார்க்க ஒரு சாம்பலும் பழுப்பும் கலந்ததுபோல் இருக்கும்.

No photo description available.

வீடியோவை வடிவாக கேட்கவேணும். முட்டைபோட்ட வெந்தையக் குழம்பு என்று சொல்லியிருக்கிறன்.  😃

நன்றி அண்ணா

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

 

Image may contain: food

 

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

அட உங்களை காணவில்லையென காணவில்லை திரியில் தேடினேன், கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

செய்யலாமே ...

...செய்து பாருங்கோ... நல்லா வந்தால்... எங்களுக்கும் சொல்லுங்கோ.... நல்லா வரவில்லை எண்டால்... இரண்டு திட்டு திட்டி போட்டு, பின்னுக்குள்ள போட்டுட்டு, மூச்சுக்  காட்டாமல், பேசாமல் இருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

செய்யலாமே ...

...செய்து பாருங்கோ... நல்லா வந்தால்... எங்களுக்கும் சொல்லுங்கோ.... நல்லா வரவில்லை எண்டால்... இரண்டு திட்டு திட்டி போட்டு, பின்னுக்குள்ள போட்டுட்டு, மூச்சுக்  காட்டாமல், பேசாமல் இருங்கோ...

செய்து பார்க்க தான் இருக்கு ...நல்ல  வருகுதோ /இல்லையோ வந்து சொல்லுவன் 

2 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

அந்த புட்டு செய்முறையை இணைக்கலாமே?...கேரளாவிலும் முக்கிய சாப்பாடு மரவள்ளி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2020 at 21:29, நியாயத்தை கதைப்போம் said:

மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே. 

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

11 hours ago, உடையார் said:

நன்றி சுமே பகிர்வுக்கு. இப்பவும் நாவுறுது, தெல்லிப்பழை பெரியம்மா வீட்டைபோன இதுதான் சுட்டு தருவா. அவ செத்தல் மிளாகாய்தான் போடுகின்றவா. அவ சுட்டு தந்த மாதிரி நான் செய்து கூட சுவே வரவில்லை, 

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

8 hours ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மா பிட்டு - Odiyal Piddu

Image may contain: food

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒடியல் மா பிட்டு - Odiyal Piddu

Image may contain: food

 

 

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

டேய் தம்பி உந்த கடியனை ஒருக்கால் அவிட்டு விடடா.....செக்கன்ட் ஷோ முடிஞ்சு பொடியள் வாற சத்தம் கேக்குது....😎😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

நான் சொல்ல வந்த தை சொல்லவிட்டீர்கள், இனி வேலையில்லை, நடையை கட்டுவம். 🚶‍♂️

புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

 

8 hours ago, சுவைப்பிரியன் said:

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

நல்ல கேள்வி😂, வாய்விட்டு சிரித்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

டேய் தம்பி உந்த கடியனை ஒருக்கால் அவிட்டு விடடா.....செக்கன்ட் ஷோ முடிஞ்சு பொடியள் வாற சத்தம் கேக்குது....😎😁

ம்ம் ஒரு நாளைக்கு வடிவேலர்,ஒரு நாளைக்கு பப்பி வேற தாத்தா.‌...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

ஒண்டையாவது நல்ல விஷயம் எண்டு ஒத்துக்கொண்டீர்களே 😃

5 hours ago, உடையார் said:

 

புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

 

மனிசன் அடிக்கடி கேட்பார். வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்காததால் எப்பவாவது செய்து குடுப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

லைக் போட்டாச்சு..கொமன்ஸ் இப்போ வருகிறது..அந்த கரண்டிக்குள்ள என்ன இருக்கிறது.. ஏதாவது டெக்கரேசனா..??😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

 

எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
 
இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

11 minutes ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 

ஆ... எப்படி குறையும்?

இவ்வளவையும் செய்து தனியா இருந்து முழுசிக் கொண்டு அடைந்தால், எப்படி குறையும் எண்டு கேக்கிறேன்? 😜

சாப்பாடினை இரண்டு கிழமைக்கு நிறுத்துங்கோ... குறையும்... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 15:37, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

கண பேருக்கு விளங்கிறதில்லை....

உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

வச்சுப் பார்த்தன் இதுதான் வடிவாக இருந்தது. அதுதான்......😃

11 hours ago, யாயினி said:

 

ம் .... சும்மா அழகுக்குத்தான்.😃 எனக்கு இந்தக் கரண்டி சரிவராது. பிள்ளைகள்தான் விரும்பிப் பயன்படுத்துவது. 

10 hours ago, Nathamuni said:

எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
 
இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

 

ஆடிக் கூழுக்கு உருண்டை செய்வது இல்லை. ஆனால் பிற்காலத்தில் உளுத்தங்கஞ்சிக்குப் போடும் உருண்டையை இதற்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
 

 

நான் முழுக் கம்பு அரிசியை வேறு சிறு தானியங்களுடன் சேர்த்து கஞ்சிபோல் காய்ச்சிக் குடிப்பேன். இந்திய முறையில் ராகிக் கூழ் காய்ச்சினால் குடிக்க முடியாது. நான் ஒரு செய்முறை போடுறன் பாத்துச் செய்து பாருங்கோ. குடிக்க நல்லா இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் வேகமாக நடந்தால் கட்டாயம் மெலியலாம்.

5 hours ago, உடையார் said:

நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

நன்றி நன்றி சான்றிதழ் தந்தத்துக்கு 😎

10 hours ago, Nathamuni said:

கண பேருக்கு விளங்கிறதில்லை....

உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

ஆளே இல்லாத ஒரு பிரதேசத்தினை கண்டு பிடித்து , பிரேசில் எண்டு பெயரை வைத்து, காட்டை வெட்டி வளமான மண் ஆக்கினது போர்த்துக்கேயர். அந்த மண்ணில் எதைப் போட்டால் வளரும் என்ற புரிதல் வர, உலகம் முமுவதும் சுத்தி வந்ததால் வந்த அறிவு.

நம்மூரில் தென்அமேரிக்க புகையிலை வரும் என்று கணித்தது போலவே, நமது வாழை, மா அங்கே வளரும் என கணித்தார்கள்.

பலாப்பழம் போகவில்லை, ஆனாலும் தாய்லாந்து போனது, நமது சொதியுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 

இந்த வீடியோக்களை நேரம் இருக்கும்போது பாருங்கள் ரதி. குடல் ஆரோக்கியத்தை கூட்டினால்தான் தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் உடலினால் உறிஞ்சப்படும். குடல் ஈரல் என்பவை நன்றாக இயங்க Detoxifying  முறைகளை கையாளவும். உங்கள் தைரொய்ட் அளவை பரிசோதித்து பாருங்கள் 

https://www.youtube.com/watch?v=nVC3pc84lrM

https://www.youtube.com/watch?v=adC-hk4K0d4 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 15:42, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

Oats மாவில் (steel cut) நல்ல புட்டு வைக்கலாம் சுமேரியர். வறுத்த கோதுமை மாவில் அவித்த புட்டு மாதிரி வரும். கலோரிகளும் எவ்வளோவோ குறைவு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.