Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎-‎07‎-‎2020 at 22:20, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது விபி & சன்ஸ்சில் விக்கிது ரதி. வறுக்கத் தேவை இல்லை. அப்படியே போட்டு வைக்கலாம். பெரிய விலை யும் இல்லை. எம்மவர் கடைகளில் இதை மாவாக  நான் காணவில்லை. நான் மாறி வரகு என்று கூறிவிட்டேன். வரகு என்பது குரக்கன். இது கம்பு மா. பார்க்க ஒரு சாம்பலும் பழுப்பும் கலந்ததுபோல் இருக்கும்.

No photo description available.

வீடியோவை வடிவாக கேட்கவேணும். முட்டைபோட்ட வெந்தையக் குழம்பு என்று சொல்லியிருக்கிறன்.  😃

நன்றி அண்ணா

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

 

Image may contain: food

 

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

அட உங்களை காணவில்லையென காணவில்லை திரியில் தேடினேன், கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

செய்யலாமே ...

...செய்து பாருங்கோ... நல்லா வந்தால்... எங்களுக்கும் சொல்லுங்கோ.... நல்லா வரவில்லை எண்டால்... இரண்டு திட்டு திட்டி போட்டு, பின்னுக்குள்ள போட்டுட்டு, மூச்சுக்  காட்டாமல், பேசாமல் இருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

செய்யலாமே ...

...செய்து பாருங்கோ... நல்லா வந்தால்... எங்களுக்கும் சொல்லுங்கோ.... நல்லா வரவில்லை எண்டால்... இரண்டு திட்டு திட்டி போட்டு, பின்னுக்குள்ள போட்டுட்டு, மூச்சுக்  காட்டாமல், பேசாமல் இருங்கோ...

செய்து பார்க்க தான் இருக்கு ...நல்ல  வருகுதோ /இல்லையோ வந்து சொல்லுவன் 

2 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

அந்த புட்டு செய்முறையை இணைக்கலாமே?...கேரளாவிலும் முக்கிய சாப்பாடு மரவள்ளி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2020 at 21:29, நியாயத்தை கதைப்போம் said:

மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே. 

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

11 hours ago, உடையார் said:

நன்றி சுமே பகிர்வுக்கு. இப்பவும் நாவுறுது, தெல்லிப்பழை பெரியம்மா வீட்டைபோன இதுதான் சுட்டு தருவா. அவ செத்தல் மிளாகாய்தான் போடுகின்றவா. அவ சுட்டு தந்த மாதிரி நான் செய்து கூட சுவே வரவில்லை, 

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

8 hours ago, ரதி said:

நான் இந்த மா பாவிக்கிறானான் ...ஆனால் ஒரு நாளும் புட்டு அவித்ததில்லை ...வறுக்காமல் அவிக்கலாம் என்று சொல்கிறீர்கள் ...இனி மேல் புட்டு அவித்து பார்க்க வேண்டும் ...நன்றி  

மரவள்ளிக்கிழங்கு வடை கேள்விப்பட்டு இருக்கிறேன் ...ஒரு நாளும் சாப்பிட்டதில்லை ...ம.கிழங்கை துருவிப் பூட்டு செய்யேலாதோ ?

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மா பிட்டு - Odiyal Piddu

Image may contain: food

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒடியல் மா பிட்டு - Odiyal Piddu

Image may contain: food

 

 

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

டேய் தம்பி உந்த கடியனை ஒருக்கால் அவிட்டு விடடா.....செக்கன்ட் ஷோ முடிஞ்சு பொடியள் வாற சத்தம் கேக்குது....😎😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

நான் சொல்ல வந்த தை சொல்லவிட்டீர்கள், இனி வேலையில்லை, நடையை கட்டுவம். 🚶‍♂️

புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

 

8 hours ago, சுவைப்பிரியன் said:

கேக்கிறன் என்டு கோவிக்க குடாது.அந்த சிறிமா எப்படி இருக்கும்.😆

நல்ல கேள்வி😂, வாய்விட்டு சிரித்துவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

டேய் தம்பி உந்த கடியனை ஒருக்கால் அவிட்டு விடடா.....செக்கன்ட் ஷோ முடிஞ்சு பொடியள் வாற சத்தம் கேக்குது....😎😁

ம்ம் ஒரு நாளைக்கு வடிவேலர்,ஒரு நாளைக்கு பப்பி வேற தாத்தா.‌...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மேடம்! நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்?😁 
எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎 

ஒண்டையாவது நல்ல விஷயம் எண்டு ஒத்துக்கொண்டீர்களே 😃

5 hours ago, உடையார் said:

 

புழுக்கொடியல் மாவிற்கு தேங்காய் பூ சீனி போட்டு குழைத்து விடிய ஒரு உருட்டை சாப்பிட்டு பாருங்கள் பிளேன்ரியுடன், அந்த மாதிரி இருக்கும் சுவை

 

மனிசன் அடிக்கடி கேட்பார். வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்காததால் எப்பவாவது செய்து குடுப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

லைக் போட்டாச்சு..கொமன்ஸ் இப்போ வருகிறது..அந்த கரண்டிக்குள்ள என்ன இருக்கிறது.. ஏதாவது டெக்கரேசனா..??😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆடிக்கூழ் - Quick and Easy Adik kool

Image may contain: food

 

எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
 
இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

11 minutes ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 

ஆ... எப்படி குறையும்?

இவ்வளவையும் செய்து தனியா இருந்து முழுசிக் கொண்டு அடைந்தால், எப்படி குறையும் எண்டு கேக்கிறேன்? 😜

சாப்பாடினை இரண்டு கிழமைக்கு நிறுத்துங்கோ... குறையும்... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 15:37, குமாரசாமி said:

தங்கச்சி!  சிறிமா காலத்திலை மரவள்ளிக்கிழங்கு மாவிலை புட்டு அவிச்சனாங்கள்.....☺️
ஆபிரிக்காவிலை கூடுதலாய் மரவள்ளிக்கிழங்கு மாவிலைதானே மெயின் சாப்பாடு.....எங்களுக்கு அரிசி மாதிரி 😎

கண பேருக்கு விளங்கிறதில்லை....

உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

வந்திட்டம் ஏதாவது சொல்ல வேண்டுமே.ஆ வந்திட்டுது.என்ன என்டால் சுமே அந்தக் கரன்டிகள் மற்றப்பக்கம் வைத்திருக்கலாம்.😆

வச்சுப் பார்த்தன் இதுதான் வடிவாக இருந்தது. அதுதான்......😃

11 hours ago, யாயினி said:

 

ம் .... சும்மா அழகுக்குத்தான்.😃 எனக்கு இந்தக் கரண்டி சரிவராது. பிள்ளைகள்தான் விரும்பிப் பயன்படுத்துவது. 

10 hours ago, Nathamuni said:

எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்...

ம்.ம்ம்ம் ... பிழைதான்... :grin: 
 
இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும்.

உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு.

 

ஆடிக் கூழுக்கு உருண்டை செய்வது இல்லை. ஆனால் பிற்காலத்தில் உளுத்தங்கஞ்சிக்குப் போடும் உருண்டையை இதற்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 
 

 

நான் முழுக் கம்பு அரிசியை வேறு சிறு தானியங்களுடன் சேர்த்து கஞ்சிபோல் காய்ச்சிக் குடிப்பேன். இந்திய முறையில் ராகிக் கூழ் காய்ச்சினால் குடிக்க முடியாது. நான் ஒரு செய்முறை போடுறன் பாத்துச் செய்து பாருங்கோ. குடிக்க நல்லா இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் வேகமாக நடந்தால் கட்டாயம் மெலியலாம்.

5 hours ago, உடையார் said:

நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍

நன்றி நன்றி சான்றிதழ் தந்தத்துக்கு 😎

10 hours ago, Nathamuni said:

கண பேருக்கு விளங்கிறதில்லை....

உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு.

வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது.

தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான். 

அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தப் பகுதியும் வளமான பகுதிதான். ஏன் அங்கும் எம் நாட்டுப் பயிர்கள் போன்றவை இருந்திருக்கலாம் தானே ?????? 

ஆளே இல்லாத ஒரு பிரதேசத்தினை கண்டு பிடித்து , பிரேசில் எண்டு பெயரை வைத்து, காட்டை வெட்டி வளமான மண் ஆக்கினது போர்த்துக்கேயர். அந்த மண்ணில் எதைப் போட்டால் வளரும் என்ற புரிதல் வர, உலகம் முமுவதும் சுத்தி வந்ததால் வந்த அறிவு.

நம்மூரில் தென்அமேரிக்க புகையிலை வரும் என்று கணித்தது போலவே, நமது வாழை, மா அங்கே வளரும் என கணித்தார்கள்.

பலாப்பழம் போகவில்லை, ஆனாலும் தாய்லாந்து போனது, நமது சொதியுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ரொட்டி ,சப்பாத்தி  செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும்  தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை😢 

இந்த வீடியோக்களை நேரம் இருக்கும்போது பாருங்கள் ரதி. குடல் ஆரோக்கியத்தை கூட்டினால்தான் தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் உடலினால் உறிஞ்சப்படும். குடல் ஈரல் என்பவை நன்றாக இயங்க Detoxifying  முறைகளை கையாளவும். உங்கள் தைரொய்ட் அளவை பரிசோதித்து பாருங்கள் 

https://www.youtube.com/watch?v=nVC3pc84lrM

https://www.youtube.com/watch?v=adC-hk4K0d4 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 15:42, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம்.

அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார்.

நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி.

இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் ??? எங்களுக்கும் கூறலாமே ??

Oats மாவில் (steel cut) நல்ல புட்டு வைக்கலாம் சுமேரியர். வறுத்த கோதுமை மாவில் அவித்த புட்டு மாதிரி வரும். கலோரிகளும் எவ்வளோவோ குறைவு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.