Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

நல்ல சத்துள்ள உணவு, நன்றி பகிர்வுக்கு 👍 

குவைத் உடுப்பியில் பன்னீர் பாலக் தருவார்கள் அந்த மாதிரி சுவை

நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு சுவையாக இருந்தால் இருந்தால் மட்டுமே செய்முறையை எங்களுடன் பகிருங்கள்.

youtube இல் like போட்டாச்சு👍

பலாக் பன்னீர் அடிக்கடி சாப்பிடுவதுதான். கடைசி மகளுக்கு நன்கு பிடிக்கும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry

Image may contain: food

 

பூசணி இலைக்கு நாங்கள் எங்கே போறது ?
கீரையை கழுவிப் போட்டுத் தான் வெட்டோணும் என்று உங்களுக்கு தெரியாதா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பூசணி இலைக்கு நாங்கள் எங்கே போறது ?
கீரையை கழுவிப் போட்டுத் தான் வெட்டோணும் என்று உங்களுக்கு தெரியாதா ?
 

வெட்டிய பின் தான் இதைக் கழுவினனான். கீரை போல பச்சையம் இதில் தண்ணீருடன் வீணாகாது.

வெட்டும்போது என் வீட்டுப் பூசணி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் தானே. பூச்சி புழு இல்லாமல் நல்ல சுத்தம். அதுதான் கழுவவில்லை.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெட்டிய பின் தான் இதைக் கழுவினனான். கீரை போல பச்சையம் இதில் தண்ணீருடன் வீணாகாது.

வெட்டும்போது என் வீட்டுப் பூசணி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் தானே. பூச்சி புழு இல்லாமல் நல்ல சுத்தம். அதுதான் கழுவவில்லை.  😀

அட இதுவரை இது தெரியவில்லை

பூசணி வைத்து சமைக்க 2-3 மாதம் ஆயிடும்🤔

உங்கட பூசணிக்கொடிக்கு சத்து காணாது, இலைக்கள் நல்ல பெரிதாக  இருந்தால் காய்யும் பெரிதாக வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 02:53, உடையார் said:

அட இதுவரை இது தெரியவில்லை

பூசணி வைத்து சமைக்க 2-3 மாதம் ஆயிடும்🤔

உங்கட பூசணிக்கொடிக்கு சத்து காணாது, இலைக்கள் நல்ல பெரிதாக  இருந்தால் காய்யும் பெரிதாக வரும்

நான் நிலத்தில் நடவில்லை என்பது ஒன்று. என் ஓன் கொம்போஸ்ற்  இல் எல்லாச் சத்துக்களும் இருக்கும் என்று தவறாக எண்ணி வேறு எதுவும் போடவில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்புக் கழி Millet Kali

No photo description available.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கம்புக் கழி Millet Kali

 

நீங்கள் செய்த முறையில் மரக்கறி சூப் செய்தேன், நல்லாயிருக்கு என கூறினார்கள்👍, ஆனா பாராட்டில்லை😪

, இந்த கழி செய்முறை இலகுவாக இருக்கு, செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்த முறையில் மரக்கறி சூப் செய்தேன், நல்லாயிருக்கு என கூறினார்கள்👍, ஆனா பாராட்டில்லை😪

, இந்த கழி செய்முறை இலகுவாக இருக்கு, செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு

Knorr Vegetable Stock Cubes 8 X 10G | British Foods Directஇது போட்டீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Knorr Vegetable Stock Cubes 8 X 10G | British Foods Directஇது போட்டீர்களா???

இது வாங்கவில்லை, நாளைக்குதான் வேண்டனும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

இது வாங்கவில்லை, நாளைக்குதான் வேண்டனும் 😀

இது போட்டால்  சூப் தனி சுவை வரும் 😀

முட்டை உண்பார்கள் என்றால் முட்டை வெள்ளைக்கருவை விட்டுக் கலக்கி மிளகும் போடவும் நன்றாக இருக்கும் சூப். வீட்டில் கோழி வளர்கிறீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது போடடாள் சூப் தனி சுவை வரும் 😀

சரி சரி பிள்ளைகள் கலாய்த்தே இன்னும் காயவில்லை 😪நீங்களும் என்ன கலாய்க்க வேண்டாம்😂,

அடுத்த முறை போட்டு செய்து கொடுக்கின்றேன்

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முட்டை உண்பார்கள் என்றால் முட்டை வெள்ளைக்கருவை விட்டுக் கலக்கி மிளகும் போடவும் நன்றாக இருக்கும் சூப். வீட்டில் கோழி வளர்கிறீர்களா ???

கோழி வளர்க்கவில்லை, கடைதான்.

முட்டை போட்டால் சாப்பிடுவார்களோ தெரியா, அவித்து பொரித்துதான் கொடுப்பது வழக்கம்,

எதுக்கு போட்டு கொடுத்து பார்ப்பம், அடுத்த கிழமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

எப்பவும் நல்லா சொல்லக்கூடாதே என்ன குறை பிடிக்கலாம்🤔 ஆமா சுமே ஆங்கிலத்தில் கதைத்துவிட்டார், மன்னிக்க முடியாது😂,  

நன்றி செய்முறைக்கு, 

உறைப்பு செத்தல் மிளகாய் நானும் கடையில்தான் வாங்குவது,

உங்கள் செய்முறையில் இனி அசத்த வேண்டியதுதான், உப்பு போட தேவையில்லையா??

கடைக்கு போனான்,  மறந்துவிட்டேன் நீங்க சொன்ன பொருளை வாங்க, இனி அடுத்த கிழமைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

எப்பவும் நல்லா சொல்லக்கூடாதே என்ன குறை பிடிக்கலாம்🤔 ஆமா சுமே ஆங்கிலத்தில் கதைத்துவிட்டார், மன்னிக்க முடியாது😂,  

நன்றி செய்முறைக்கு, 

உறைப்பு செத்தல் மிளகாய் நானும் கடையில்தான் வாங்குவது,

உங்கள் செய்முறையில் இனி அசத்த வேண்டியதுதான், உப்பு போட தேவையில்லையா??

கடைக்கு போனான்,  மறந்துவிட்டேன் நீங்க சொன்ன பொருளை வாங்க, இனி அடுத்த கிழமைதான்

வீடியோவை சுத்திச் சுத்திப் பார்த்த்தியளோ???? உப்புப் போடுறதும் இருக்கே 😃

நீங்கள் பொருளைக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்ய நான் இரண்டு நாட்களுள் ஒரு செய்முறை போடுவேன் . மரக்கறி உண்பவர்கள் மற்றைய கறிகளுடனும் சேர்க்கும்படியானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

Image may contain: food

 

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

சாப்பிடவும் நல்லா இருக்கும். என்ன சாப்பிடுப் பார்க்கும்வரை செப் நல்லாய் இருக்கும் என்று நம்ப மாட்டார்  😀

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

ஆகா ஆகா ஆகா.....  விசுவாமித்திர் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்க சுமே கொடுத்து வைத்திருகனும், இன்று சுமேக்கு நித்திரையே வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்கு......அநேகமான நாட்களில் செய்து சாப்பிடுவது.தயிரும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.......!   👍

(உறைப்பு தேவையானவர்களுக்கு இரண்டு பச்சை மிளகாயை பக்கத்தில் வைத்து விடவும்......).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

ஆகா ஆகா ஆகா.....  விசுவாமித்திர் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்க சுமே கொடுத்து வைத்திருகனும், இன்று சுமேக்கு நித்திரையே வராது

 கவனிக்கவும்!!! விசுவாமித்திரர் வடிவாய் இருக்கு என்றுதான் சொல்லியிருக்கிறார். 😃

45 minutes ago, suvy said:

பார்க்க நல்லா இருக்கு......அநேகமான நாட்களில் செய்து சாப்பிடுவது.தயிரும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.......!   👍

(உறைப்பு தேவையானவர்களுக்கு இரண்டு பச்சை மிளகாயை பக்கத்தில் வைத்து விடவும்......).

பச்சை மிளகாயை பச்சையாய் வைக்கோணுமா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை மிளகுக் கோழிக்கறி - Pepper Lemon Chicken

Image may contain: food

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 16:31, ரதி said:

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

ஏனாம். எங்களுக்கும் சொல்லுங்கோவன். veg கியூப்ஸ் ஓகேயாமா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 21:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எலுமிச்சை மிளகுக் கோழிக்கறி - Pepper Lemon Chicken

 

வித்தியாசமான செய்முறை, எனக்கு பிடித்திருந்திச்சு. 👍

நேற்று வைத்தேன், பிள்ளைகளும் வழுமைக்கு மாறக இருந்ததால் விருப்ப வாக்கு எனக்கு போட்டார்கள் 😀

 

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

 

பலர் வீட்டுக்கு வருவதால் கருவாடு வாங்குவதே அரிது, அப்படி வாங்கினாலும் வெளியில் வைத்து தான் சமைப்பது,

மூக்கை தூக்கும் என சொல்கின்றவர்களா🤔 அல்லது மூக்கை துளைக்குது என்று சொல்கின்றவர்களா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.