Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

நல்ல சத்துள்ள உணவு, நன்றி பகிர்வுக்கு 👍 

குவைத் உடுப்பியில் பன்னீர் பாலக் தருவார்கள் அந்த மாதிரி சுவை

நீங்களும் செய்து சாப்பிட்டுவிட்டு சுவையாக இருந்தால் இருந்தால் மட்டுமே செய்முறையை எங்களுடன் பகிருங்கள்.

youtube இல் like போட்டாச்சு👍

பலாக் பன்னீர் அடிக்கடி சாப்பிடுவதுதான். கடைசி மகளுக்கு நன்கு பிடிக்கும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பூசணி இலைக்கறி - Pumpkin Leaf Curry

Image may contain: food

 

பூசணி இலைக்கு நாங்கள் எங்கே போறது ?
கீரையை கழுவிப் போட்டுத் தான் வெட்டோணும் என்று உங்களுக்கு தெரியாதா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பூசணி இலைக்கு நாங்கள் எங்கே போறது ?
கீரையை கழுவிப் போட்டுத் தான் வெட்டோணும் என்று உங்களுக்கு தெரியாதா ?
 

வெட்டிய பின் தான் இதைக் கழுவினனான். கீரை போல பச்சையம் இதில் தண்ணீருடன் வீணாகாது.

வெட்டும்போது என் வீட்டுப் பூசணி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் தானே. பூச்சி புழு இல்லாமல் நல்ல சுத்தம். அதுதான் கழுவவில்லை.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெட்டிய பின் தான் இதைக் கழுவினனான். கீரை போல பச்சையம் இதில் தண்ணீருடன் வீணாகாது.

வெட்டும்போது என் வீட்டுப் பூசணி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் தானே. பூச்சி புழு இல்லாமல் நல்ல சுத்தம். அதுதான் கழுவவில்லை.  😀

அட இதுவரை இது தெரியவில்லை

பூசணி வைத்து சமைக்க 2-3 மாதம் ஆயிடும்🤔

உங்கட பூசணிக்கொடிக்கு சத்து காணாது, இலைக்கள் நல்ல பெரிதாக  இருந்தால் காய்யும் பெரிதாக வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 02:53, உடையார் said:

அட இதுவரை இது தெரியவில்லை

பூசணி வைத்து சமைக்க 2-3 மாதம் ஆயிடும்🤔

உங்கட பூசணிக்கொடிக்கு சத்து காணாது, இலைக்கள் நல்ல பெரிதாக  இருந்தால் காய்யும் பெரிதாக வரும்

நான் நிலத்தில் நடவில்லை என்பது ஒன்று. என் ஓன் கொம்போஸ்ற்  இல் எல்லாச் சத்துக்களும் இருக்கும் என்று தவறாக எண்ணி வேறு எதுவும் போடவில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்புக் கழி Millet Kali

No photo description available.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கம்புக் கழி Millet Kali

 

நீங்கள் செய்த முறையில் மரக்கறி சூப் செய்தேன், நல்லாயிருக்கு என கூறினார்கள்👍, ஆனா பாராட்டில்லை😪

, இந்த கழி செய்முறை இலகுவாக இருக்கு, செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்த முறையில் மரக்கறி சூப் செய்தேன், நல்லாயிருக்கு என கூறினார்கள்👍, ஆனா பாராட்டில்லை😪

, இந்த கழி செய்முறை இலகுவாக இருக்கு, செய்து பார்க்கனும், நன்றி பகிர்வுக்கு

Knorr Vegetable Stock Cubes 8 X 10G | British Foods Directஇது போட்டீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Knorr Vegetable Stock Cubes 8 X 10G | British Foods Directஇது போட்டீர்களா???

இது வாங்கவில்லை, நாளைக்குதான் வேண்டனும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

இது வாங்கவில்லை, நாளைக்குதான் வேண்டனும் 😀

இது போட்டால்  சூப் தனி சுவை வரும் 😀

முட்டை உண்பார்கள் என்றால் முட்டை வெள்ளைக்கருவை விட்டுக் கலக்கி மிளகும் போடவும் நன்றாக இருக்கும் சூப். வீட்டில் கோழி வளர்கிறீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது போடடாள் சூப் தனி சுவை வரும் 😀

சரி சரி பிள்ளைகள் கலாய்த்தே இன்னும் காயவில்லை 😪நீங்களும் என்ன கலாய்க்க வேண்டாம்😂,

அடுத்த முறை போட்டு செய்து கொடுக்கின்றேன்

6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முட்டை உண்பார்கள் என்றால் முட்டை வெள்ளைக்கருவை விட்டுக் கலக்கி மிளகும் போடவும் நன்றாக இருக்கும் சூப். வீட்டில் கோழி வளர்கிறீர்களா ???

கோழி வளர்க்கவில்லை, கடைதான்.

முட்டை போட்டால் சாப்பிடுவார்களோ தெரியா, அவித்து பொரித்துதான் கொடுப்பது வழக்கம்,

எதுக்கு போட்டு கொடுத்து பார்ப்பம், அடுத்த கிழமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

எப்பவும் நல்லா சொல்லக்கூடாதே என்ன குறை பிடிக்கலாம்🤔 ஆமா சுமே ஆங்கிலத்தில் கதைத்துவிட்டார், மன்னிக்க முடியாது😂,  

நன்றி செய்முறைக்கு, 

உறைப்பு செத்தல் மிளகாய் நானும் கடையில்தான் வாங்குவது,

உங்கள் செய்முறையில் இனி அசத்த வேண்டியதுதான், உப்பு போட தேவையில்லையா??

கடைக்கு போனான்,  மறந்துவிட்டேன் நீங்க சொன்ன பொருளை வாங்க, இனி அடுத்த கிழமைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

எப்பவும் நல்லா சொல்லக்கூடாதே என்ன குறை பிடிக்கலாம்🤔 ஆமா சுமே ஆங்கிலத்தில் கதைத்துவிட்டார், மன்னிக்க முடியாது😂,  

நன்றி செய்முறைக்கு, 

உறைப்பு செத்தல் மிளகாய் நானும் கடையில்தான் வாங்குவது,

உங்கள் செய்முறையில் இனி அசத்த வேண்டியதுதான், உப்பு போட தேவையில்லையா??

கடைக்கு போனான்,  மறந்துவிட்டேன் நீங்க சொன்ன பொருளை வாங்க, இனி அடுத்த கிழமைதான்

வீடியோவை சுத்திச் சுத்திப் பார்த்த்தியளோ???? உப்புப் போடுறதும் இருக்கே 😃

நீங்கள் பொருளைக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்ய நான் இரண்டு நாட்களுள் ஒரு செய்முறை போடுவேன் . மரக்கறி உண்பவர்கள் மற்றைய கறிகளுடனும் சேர்க்கும்படியானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வறுத்த மரக்கறிச் சோறு -Veg Fried Rice

Image may contain: food

 

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

சாப்பிடவும் நல்லா இருக்கும். என்ன சாப்பிடுப் பார்க்கும்வரை செப் நல்லாய் இருக்கும் என்று நம்ப மாட்டார்  😀

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 💯💯 பாக்க வடிவாய் இருக்கு...... :cool:

ஆகா ஆகா ஆகா.....  விசுவாமித்திர் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்க சுமே கொடுத்து வைத்திருகனும், இன்று சுமேக்கு நித்திரையே வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லா இருக்கு......அநேகமான நாட்களில் செய்து சாப்பிடுவது.தயிரும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.......!   👍

(உறைப்பு தேவையானவர்களுக்கு இரண்டு பச்சை மிளகாயை பக்கத்தில் வைத்து விடவும்......).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

ஆகா ஆகா ஆகா.....  விசுவாமித்திர் வாயால் இப்படியொரு வார்த்தையை கேட்க சுமே கொடுத்து வைத்திருகனும், இன்று சுமேக்கு நித்திரையே வராது

 கவனிக்கவும்!!! விசுவாமித்திரர் வடிவாய் இருக்கு என்றுதான் சொல்லியிருக்கிறார். 😃

45 minutes ago, suvy said:

பார்க்க நல்லா இருக்கு......அநேகமான நாட்களில் செய்து சாப்பிடுவது.தயிரும் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்.......!   👍

(உறைப்பு தேவையானவர்களுக்கு இரண்டு பச்சை மிளகாயை பக்கத்தில் வைத்து விடவும்......).

பச்சை மிளகாயை பச்சையாய் வைக்கோணுமா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை மிளகுக் கோழிக்கறி - Pepper Lemon Chicken

Image may contain: food

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 16:31, ரதி said:

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

ஏனாம். எங்களுக்கும் சொல்லுங்கோவன். veg கியூப்ஸ் ஓகேயாமா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 21:02, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எலுமிச்சை மிளகுக் கோழிக்கறி - Pepper Lemon Chicken

 

வித்தியாசமான செய்முறை, எனக்கு பிடித்திருந்திச்சு. 👍

நேற்று வைத்தேன், பிள்ளைகளும் வழுமைக்கு மாறக இருந்ததால் விருப்ப வாக்கு எனக்கு போட்டார்கள் 😀

 

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

 

பலர் வீட்டுக்கு வருவதால் கருவாடு வாங்குவதே அரிது, அப்படி வாங்கினாலும் வெளியில் வைத்து தான் சமைப்பது,

மூக்கை தூக்கும் என சொல்கின்றவர்களா🤔 அல்லது மூக்கை துளைக்குது என்று சொல்கின்றவர்களா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.