Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 16:31, ரதி said:

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

நிவேதா அக்காவின்ரை சமையல் திரியிலை 500 வது பொன்னான கருத்தை சொன்ன நாதருக்கு வாழ்த்துக்கள்.💐 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நிவேதா அக்காவின்ரை சமையல் திரியிலை 500 வது பொன்னான கருத்தை சொன்ன நாதருக்கு வாழ்த்துக்கள்.💐 😁

பாவம், எப்பவும் ஒரு கன்பீயூசனில தான் இருப்பார்.

ஆனா நல்ல மனிசன்....  கத்திய தூக்கீனா, சின்ராசுவ கையில பிடிக்கேலாது...

வீட்டுக்குள அடைஞ்சுகிடந்து, கோபம் கொஞ்சம் கூடுதலா வருது... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பாவம், எப்பவும் ஒரு கன்பீயூசனில தான் இருப்பார்.

ஆனா நல்ல மனிசன்....  கத்திய தூக்கீனா, சின்ராசுவ கையில பிடிக்கேலாது...

வீட்டுக்குள அடைஞ்சுகிடந்து, கோபம் கொஞ்சம் கூடுதலா வருது... :grin:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

நான் சொன்னது... அவரது மீன் வெட்டுற கத்திய பத்தி... 😜

நீஙகள், வேற எதையாவது யோசிச்சு, சின்ராசு.. வேற கத்திய தூக்க வையாதீங்க.... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

அதை மறக்க முடியுமா😂

2 hours ago, குமாரசாமி said:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

நீங்க இந்த வடிவேலுவின் ரியாக்ஷன் வீடியோக்களை எங்க எடுக்கின்றனீர்கள், அந்த மாதிரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

வித்தியாசமான செய்முறை, எனக்கு பிடித்திருந்திச்சு. 👍

நேற்று வைத்தேன், பிள்ளைகளும் வழுமைக்கு மாறக இருந்ததால் விருப்ப வாக்கு எனக்கு போட்டார்கள் 😀

👌👌

பலர் வீட்டுக்கு வருவதால் கருவாடு வாங்குவதே அரிது, அப்படி வாங்கினாலும் வெளியில் வைத்து தான் சமைப்பது,

மூக்கை தூக்கும் என சொல்கின்றவர்களா🤔 அல்லது மூக்கை துளைக்குது என்று சொல்கின்றவர்களா

நானும் கருவாடு, மீன் பொரிப்பதானால் பின்னால் உள்ள ஆறையுள் தான் செய்வது. வீடியோவுக்கு வீட்டுக்குள் கறிவைத்து நேற்று முழுவதும் கருவாட்டு மணம்.

மூக்கைத் துளைக்குது, வாசனை தூக்குது என்று சொல்வார்கள். எனக்கு நாக்கு சிலிப் ஆயிட்டுது. அதையெல்லாம் கண்டுக்கப்படாது 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கருவாடு, மீன் பொரிப்பதானால் பின்னால் உள்ள ஆறையுள் தான் செய்வது. வீடியோவுக்கு வீட்டுக்குள் கறிவைத்து நேற்று முழுவதும் கருவாட்டு மணம்.

மூக்கைத் துளைக்குது, வாசனை தூக்குது என்று சொல்வார்கள். எனக்கு நாக்கு சிலிப் ஆயிட்டுது. அதையெல்லாம் கண்டுக்கப்படாது 😃

யாழ்கள செல்லபிள்ளையுடன் சும்மா கலாய்பதற்குதான், இதையெல்லாம் சீரியசாக எடுக்க கூடாது. 😂

வீட்டுக்குள் சமைத்தால் மணம் போகது, வெளியில் சமைத்தால் பக்கத்துவீட்டுகாறனுடன் கொஞ்ச நாள் முகம் கொடுத்து கதைக்க முடியாது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

உந்த உருளுற கோதாரி நல்லாத்தான் இருக்கு. எங்க எடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கருவாடு, மீன் பொரிப்பதானால் பின்னால் உள்ள ஆறையுள் தான் செய்வது. வீடியோவுக்கு வீட்டுக்குள் கறிவைத்து நேற்று முழுவதும் கருவாட்டு மணம்.

மூக்கைத் துளைக்குது, வாசனை தூக்குது என்று சொல்வார்கள். எனக்கு நாக்கு சிலிப் ஆயிட்டுது. அதையெல்லாம் கண்டுக்கப்படாது 😃

அதெப்படி எழுதும் போது கை சிலிப் கை சிலிப் ஆகிறதும், அப்புறம் நாக்கு சிலிப் ஆகிறதும் அடிக்கடி உங்களுக்கு நடக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

அதெப்படி எழுதும் போது கை சிலிப் கை சிலிப் ஆகிறதும், அப்புறம் நாக்கு சிலிப் ஆகிறதும் அடிக்கடி உங்களுக்கு நடக்கிறது..

வயசு போகுதெல்லே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

அதெப்படி எழுதும் போது கை சிலிப் கை சிலிப் ஆகிறதும், அப்புறம் நாக்கு சிலிப் ஆகிறதும் அடிக்கடி உங்களுக்கு நடக்கிறது..

யாயினி இதைத் தான் அரளை பெயர்கிறது என்று சொல்லுவதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

Image may contain: food

 

சுமோ, கறிகளுக்கு கருவேப்பிலை பாவிக்கிறதில்லையோ ?
 

10 hours ago, Nathamuni said:

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் அது நிழலியாய் இருந்தாலும் சரி 😁கிழவியாய் இருந்தாலும் சரி ....மீன் வறை எல்லாம் உங்களை போல தண்ணி பாட்டிகளுக்கு தான் சரி 😊
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏனாம். எங்களுக்கும் சொல்லுங்கோவன். veg கியூப்ஸ் ஓகேயாமா ???

அதில் இருக்கும் உப்பு உடம்புக்கு கூடாதாம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் அது நிழலியாய் இருந்தாலும் சரி 😁கிழவியாய் இருந்தாலும் சரி ....மீன் வறை எல்லாம் உங்களை போல தண்ணி பாட்டிகளுக்கு தான் சரி 😊
 

நல்லதை சொன்னால் கேப்பியல் என்றால், உங்கள் பாட்டுக்கு சமைச்சு சாப்பிடுங்க....

இங்க எல்லாம் தண்ணி பாட்டியலுக்கு தான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

சுமோ, கறிகளுக்கு கருவேப்பிலை பாவிக்கிறதில்லையோ ?
 

நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் அது நிழலியாய் இருந்தாலும் சரி 😁கிழவியாய் இருந்தாலும் சரி ....மீன் வறை எல்லாம் உங்களை போல தண்ணி பாட்டிகளுக்கு தான் சரி 😊
 

நெடுக்கப் போடுவதில்லை. வீட்டு மரம் இப்பதான் நான்கு கெட்டு வந்திருக்கு.

 

45 minutes ago, ரதி said:

அதில் இருக்கும் உப்பு உடம்புக்கு கூடாதாம் 
 

நானும் வேறை எதோ எண்டு நினைத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

யாயினி இதைத் தான் அரளை பெயர்கிறது என்று சொல்லுவதோ?

சீச்சீ அதுக்கு இன்னும் கொஞ்சக்  காலம் இருக்கு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சீச்சீ அதுக்கு இன்னும் கொஞ்சக்  காலம் இருக்கு அண்ணா

அது தானே இவருக்கு எப்பவும் அவசரம்.ஒரு இரன்டு வருசம் பொறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jerk Chicken - Rice With Red Beans

Image may contain: food

 

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Jerk Chicken - Rice With Red Beans

 

நன்றி பகிர்வுக்கு, இந்த கடலை நல்ல சத்துள்ளது.

வித்தியாசமான செய்முறை, ஆனா எனக்கு உறைப்புதான் பிடிக்கும், போன ஞாயிறு 12மணித்தியாலம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஊற வைத்து அவனில் வைத்து எடுத்தேன், மகன் நல்ல சுவை என்றான்.

உண்மையாக நல்ல சுவை, நல்ல ஊற வைக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 02:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

 

Image may contain: food

 

உழுந்து வடை நேற்றுவிடிய செய்தனான், மகன் வந்து போனகிழமை செய்த வடையும் செய்து தாங்கோ என்றார், அவர் கேட்டது உங்கள் முறையில் செய்த மரவள்ளி வடை, நல்லகாலம் Frozen மரவள்ளி இருந்த படியால் உடனே ஓமென்று செய்து கொடுத்தேன்,

அவர்களுக்கு மரவள்ளி வடை பிடித்துவிட்டது, கறி சாப்பிடமாட்டார்கள், இனி இப்படிதான் செய்யனும்

 சுமேயால் வீட்டில் கொஞ்சம் நல்ல பெயர் வர தொடங்கிவிட்டது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Jerk Chicken - Rice With Red Beans

Image may contain: food

 

Image may contain: food

 

டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

நான் பெரும்பாலும் டின் பொருட்களைத் தவிர்ப்பதுதான்.

10 hours ago, உடையார் said:

உழுந்து வடை நேற்றுவிடிய செய்தனான், மகன் வந்து போனகிழமை செய்த வடையும் செய்து தாங்கோ என்றார், அவர் கேட்டது உங்கள் முறையில் செய்த மரவள்ளி வடை, நல்லகாலம் Frozen மரவள்ளி இருந்த படியால் உடனே ஓமென்று செய்து கொடுத்தேன்,

அவர்களுக்கு மரவள்ளி வடை பிடித்துவிட்டது, கறி சாப்பிடமாட்டார்கள், இனி இப்படிதான் செய்யனும்

 சுமேயால் வீட்டில் கொஞ்சம் நல்ல பெயர் வர தொடங்கிவிட்டது😀

மனைவி சமையலை உங்கள் தலையில் கட்டிவிட்டார் போல 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

மனைவி சமையலை உங்கள் தலையில் கட்டிவிட்டார் போல 😃

இல்லை நான் தான் எடுத்தது, பாவம் படிப்பித்துவிட்டு வர களைத்துவிடுவார் நேரமும் இராது, கொஞ்சம் ஒத்தாசைதான் வீட்டிலிருக்கும் போது, பொழுதும் போகவேண்டுமல்லவா😀

 

10 hours ago, யாயினி said:

டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

நானும் வாங்குவதில்லை, இந்த TUNA  வை தவிர 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோயா இறைச்சி வறுவல் - Soya Meat Fried Rice

Image may contain: food

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.