Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சோயா இறைச்சி வறுவல் - Soya Meat Fried Ric

இலகுவான செய்முறை, Vegetarian Soya  சிக்கன் வாங்குவதில்லையா? நல்ல சுவை கறிமாதிரி வைத்து சாப்பிட

VMAS Vegetarian Soya Chicken 500g from Buy Asian Food 4U

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இலகுவான செய்முறை, Vegetarian Soya  சிக்கன் வாங்குவதில்லையா? நல்ல சுவை கறிமாதிரி வைத்து சாப்பிட

VMAS Vegetarian Soya Chicken 500g from Buy Asian Food 4U

எங்கள் வீட்டில் சோயாவை யாரும் ஆதரிப்பதில்லை. என் முகநூல் உறவு ஒருவர் சோயாவில் கறிதான் வைக்கத்  தெரியும். வேறு ஏதும் செய்து போடுங்கள் என்கிறார். அவருக்காக கடையில் சோயா வாங்கியது. சோயா என்றால் சோயா தானே? அதில் என்ன veg /non veg???? புரியவில்லை.

நான் அந்த வடிவத்தைப் பார்த்து வாங்கியது.

🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கள் வீட்டில் சோயாவை யாரும் ஆதரிப்பதில்லை. என் முகநூல் உறவு ஒருவர் சோயாவில் கறிதான் வைக்கத்  தெரியும். வேறு ஏதும் செய்து போடுங்கள் என்கிறார். அவருக்காக கடையில் சோயா வாங்கியது. சோயா என்றால் சோயா தானே? அதில் என்ன veg /non veg???? புரியவில்லை.

நான் அந்த வடிவத்தைப் பார்த்து வாங்கியது.

🤣😂

நீங்க வடிவாக கவனிக்கவில்லை அல்லது கருத்தை வாசிக்க வில்லை🤔  

இவை கோழிகறியின் சுவையிலிருக்கு அதுதான் Vege Soya Chicken👍 ; இவை நீங்கள் சமைத்த Soya Chunks அல்ல

இதேபோல் இறால், மீன் சுவையுள்ள சோயாக்களுமிருக்கு

 

சிங்கபூர் போனால் பாருங்கள் சோயாவுக்கு என்று ஒரு தனிக்கடையே இருக்கு;

விதம் விதமாக செய்து வைத்திருப்பார்கள் ,  நல்ல சத்துள்ள உணவு👍. இந்த Soya Chunks விட்டுவிட்டு, இதை வாங்கி சமைத்துபாருங்கள், பிறகு தெரியும் இதன் சுவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வீட்டில இந்த சோயாவில் குழம்பும் பொரியலும் இருந்தால் எனக்கு வடிவாதெரியும் இண்டைக்கு மனிசி தனக்கும் பிள்ளைகளுக்கும் தனியாக சிக்கன், மட்டன் வகை வகையாய் செய்து விழுங்கப் போகினம் என்று......!   😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

நீங்க வடிவாக கவனிக்கவில்லை அல்லது கருத்தை வாசிக்க வில்லை🤔  

இவை கோழிகறியின் சுவையிலிருக்கு அதுதான் Vege Soya Chicken👍 ; இவை நீங்கள் சமைத்த Soya Chunks அல்ல

இதேபோல் இறால், மீன் சுவையுள்ள சோயாக்களுமிருக்கு

 

சிங்கபூர் போனால் பாருங்கள் சோயாவுக்கு என்று ஒரு தனிக்கடையே இருக்கு;

விதம் விதமாக செய்து வைத்திருப்பார்கள் ,  நல்ல சத்துள்ள உணவு👍. இந்த Soya Chunks விட்டுவிட்டு, இதை வாங்கி சமைத்துபாருங்கள், பிறகு தெரியும் இதன் சுவை

 நான் வாங்கியதில் soya Nuggets என்று போட்டிருக்கு

சிங்கப்பூரில் விதவிதமான கடலுணவுகள், மற்ற உணவுகள் இருக்க அதைவிட்டிட்டு சோயாவைத்  தேடிப் போவினமே 😃

3 hours ago, suvy said:

எனக்கும் வீட்டில இந்த சோயாவில் குழம்பும் பொரியலும் இருந்தால் எனக்கு வடிவாதெரியும் இண்டைக்கு மனிசி தனக்கும் பிள்ளைகளுக்கும் தனியாக சிக்கன், மட்டன் வகை வகையாய் செய்து விழுங்கப் போகினம் என்று......!   😢

 நீங்கள் பாவம் தான் அதுக்காக நாங்கள் பட்டினி கிடக்கேலுமே அண்ணா. நல்ல அநியாயம் உது.

😃🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் கட்லட் - Fish cutlet

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் கட்லட் - Fish cutlet

 

நல்ல செய்முறை, எனக்கு மிகவும் பிடித்த உணவு, பார்ட்டிக்கு போனல் 5-6 எடுத்து சாப்பிட்டுவிடுவேன்😂, வீட்டில் செய்வதில்லை, இனி செய்து பார்க்கனும் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் கட்லட் - Fish cutlet

Image may contain: food

 

நான் கட்லட் செய்யும் போது ஒரு நாளும் தாளித்ததில்லை..தூள் போடுவதில்லை . ப.மிளகாயும் ,மிளகும் போடுவதுண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 14:08, nige said:

நல்ல செய்முறை. பகிர்வுக்கு நன்றி

வருகைக்கு நன்றி

On 2/8/2020 at 20:51, ரதி said:

நான் கட்லட் செய்யும் போது ஒரு நாளும் தாளித்ததில்லை..தூள் போடுவதில்லை . ப.மிளகாயும் ,மிளகும் போடுவதுண்டு 

தாளித்துச் செய்தால் சுவை அதிகரிக்கும் . ஒருக்காச் செய்து பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தாளிதப்பதில்லை அத்துடன் சி.சீரகத்துள் போட்டால் மணமும் சுவையும் நல்லாக இருக்கும்.மற்றது நீங்கள் அந்த உருளைக் கிழங்கை மசிக்கும் போது யாரையாவது மனதில் வைத்து மசித்தீர்களா.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

மற்றது நீங்கள் அந்த உருளைக் கிழங்கை மசிக்கும் போது யாரையாவது மனதில் வைத்து மசித்தீர்களா.😆

இப்படியொரு ஆள் அடிக்கடி வந்து தலையிடி கேள்வி கேட்கிறார் என நினைத்து மசித்திருப்பா - லண்டன் பக்கம் போன தலையை காட்டாமல் வந்திடுங்கோ 😂

சுமே இப்ப கடும் பிசி தோட்டத்தில், தோட்ட வேலை கூடிப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் தாளிதப்பதில்லை அத்துடன் சி.சீரகத்துள் போட்டால் மணமும் சுவையும் நல்லாக இருக்கும்.மற்றது நீங்கள் அந்த உருளைக் கிழங்கை மசிக்கும் போது யாரையாவது மனதில் வைத்து மசித்தீர்களா.😆

எப்படி இத்தனை சரியாகக் கணித்தீர்கள் 😃

7 hours ago, suvy said:

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

மூவர்  சொல்லிவிட்டீர்கள். நானும் ஒரு தடவை தாளிக்காமல் செய்து பார்க்கிறேன்.

7 hours ago, உடையார் said:

இப்படியொரு ஆள் அடிக்கடி வந்து தலையிடி கேள்வி கேட்கிறார் என நினைத்து மசித்திருப்பா - லண்டன் பக்கம் போன தலையை காட்டாமல் வந்திடுங்கோ 😂

சுமே இப்ப கடும் பிசி தோட்டத்தில், தோட்ட வேலை கூடிப்போச்சு

எனக்கு ஐந்து பேர் அடிக்கடி போடுகிறீர்கள், பார்க்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு. வாரம் ஒருதடவை ஒரு வீடியோ போடுங்கள் என்று கேட்பதனால் எனக்கே குழப்பம். அடிக்கடி போடுவதா வேண்டாமா என்று. அதுதான் கை  துருதுருக்க பூங்கன்றுகளைப் போட்டது. 😃

On 2/8/2020 at 20:51, ரதி said:

நான் கட்லட் செய்யும் போது ஒரு நாளும் தாளித்ததில்லை..தூள் போடுவதில்லை . ப.மிளகாயும் ,மிளகும் போடுவதுண்டு 

வெங்காயமும் போடுவதில்லையா ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாட்டிய மரக்கறி - Roast Vegetable

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா.. இந்திய சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பட் கூட இப்போ கிழமைக்கு இரண்டு சமையல் தான் போடுறார்..நீங்களும் அப்படி செய்யுங்கள்.. நீங்களும் பாவம் தானே றிலாக்ஸ் பிளீஸ்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

சுமே அக்கா.. இந்திய சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பட் கூட இப்போ கிழமைக்கு இரண்டு சமையல் தான் போடுறார்..நீங்களும் அப்படி செய்யுங்கள்.. நீங்களும் பாவம் தானே றிலாக்ஸ் பிளீஸ்.😀

நானும் இதையே தான் யோசித்தேன்.

எந்த நாளும் செய்ய அது வெறுத்தே விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

ஆட்டு இறைச்சி கறி தாளித்து சமைத்து தான் ரோல்ஸ் செய்வார்கள் ...அதற்கு பிறகும் தாளிக்கிற நீங்களோ அண்ணா ?
 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

வெங்காயமும் போடுவதில்லையா ????

வெங்காயமும் ,ப .மிளகாய்,மிளகும் போடுறது .
உ.கிழங்கை ஸ்கிரேப்பரால் சீவி போட்டு அதன் பிறகு மசித்தால் ஈசியாய் மசிக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அப்பம் சுடுவதில்லையா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி அப்பம் சுடுவதில்லையா ??

எனக்கு சுட தெரியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எனக்கு சுட தெரியாது 
 

உங்கள் நண்பி ஒருவருக்கு அப்பம் பிழைக்குதாம். அதுதான் உங்களை உதவச் சொல்லிக் கேட்ப்போம் என்று எண்ணினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, யாயினி said:

சுமே அக்கா.. இந்திய சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பட் கூட இப்போ கிழமைக்கு இரண்டு சமையல் தான் போடுறார்..நீங்களும் அப்படி செய்யுங்கள்.. நீங்களும் பாவம் தானே றிலாக்ஸ் பிளீஸ்.😀

அவர் பேமஸ் சமையல்காரர் ...சுமோ இரண்டு நாளைக்கு ஒருக்கால் வீடியோ போடாட்டில் ஆட்கள் மறந்து விடுவினம் 

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பி ஒருவருக்கு அப்பம் பிழைக்குதாம். அதுதான் உங்களை உதவச் சொல்லிக் கேட்ப்போம் என்று எண்ணினேன்.

யார் என்னுடைய நண்பி ?

வித்தியாசமான பலகார செய்முறை போடுங்கள் சுமோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவர் பேமஸ் சமையல்காரர் ...சுமோ இரண்டு நாளைக்கு ஒருக்கால் வீடியோ போடாட்டில் ஆட்கள் மறந்து விடுவினம் 

நானும் அதை நினைத்தேன் தான் எக்கச்சக்க வியூவேர்ஸ் வைத்திருப்பவர்கள். மாதம் ஒருமுறை போட்டாலும் பார்ப்பார்கள். நான் இப்பதான் தவளுறன்.   

😀😂

4 minutes ago, ரதி said:

அவர் பேமஸ் சமையல்காரர் ...சுமோ இரண்டு நாளைக்கு ஒருக்கால் வீடியோ போடாட்டில் ஆட்கள் மறந்து விடுவினம் 

யார் என்னுடைய நண்பி ?

வித்தியாசமான பலகார செய்முறை போடுங்கள் சுமோ 
 

எனது கதைகள் அவர் நூலில் போடச்  சொன்னதாக முன்னர் ஒருதடவை கூறினீர்கள். ந வில் பெயர் தொடங்கும் 🤣

என்ன பலகாரங்கள் வேண்டும் என்று கூறுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் அதை நினைத்தேன் தான் எக்கச்சக்க வியூவேர்ஸ் வைத்திருப்பவர்கள். மாதம் ஒருமுறை போட்டாலும் பார்ப்பார்கள். நான் இப்பதான் தவளுறன்.   

😀😂

எனது கதைகள் அவர் நூலில் போடச்  சொன்னதாக முன்னர் ஒருதடவை கூறினீர்கள். ந வில் பெயர் தொடங்கும் 🤣

என்ன பலகாரங்கள் வேண்டும் என்று கூறுங்கள்

"ந" வில் எனக்கு ஒரு நண்பியும் இல்லை

அவட  கதையை உங்கட நூலில் போட சொன்னவரா?...மன்னிக்கவும் உண்மையிலே நினைவில் இல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

"ந" வில் எனக்கு ஒரு நண்பியும் இல்லை

நீ ங்கள் தான் என்னைப்பற்றி அவர் உங்களிடம் கூறியதாகக் கூறினீர்கள் சன் றைஸ் இல் நிகழ்ச்சி செய்பவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.