Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீ ங்கள் தான் என்னைப்பற்றி அவர் உங்களிடம் கூறியதாகக் கூறினீர்கள் சன் றைஸ் இல் நிகழ்ச்சி செய்பவர்.

நீங்கள் யாரையோ மாறி கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்  சுமோ ...எனக்கு உண்மையிலேயே சன்ரைசில் வேலை செய்யும் ஒருவரையும் தெரியாது 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

ஆட்டு இறைச்சி கறி தாளித்து சமைத்து தான் ரோல்ஸ் செய்வார்கள் ...அதற்கு பிறகும் தாளிக்கிற நீங்களோ அண்ணா ?
 

 

இல்லை.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

ந" வில் எனக்கு ஒரு நண்பியும் இல்லை

நண்பனோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரம இரகசியம், ஒருவரிடமும் சொல்லாதைங்கோ...

நடாமோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பரம இரகசியம், ஒருவரிடமும் சொல்லாதைங்கோ...

நடாமோகன்

நடா மோகன் பெண்ணா????  நான் சொன்னது நண்பி நண்பி 😀

46 minutes ago, ஈழப்பிரியன் said:

நண்பனோ? 

வீணா ரதியைக் கோபப் படுத்தாதேங்கோ  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

கட்லட்டுக்கு காடடயம் தாளிக்க வேண்டும் மிளகாயின் பச்சை மணம் போக மீனின் வாடை போக வெங்காயம்  வதங்க வேண்டும் . சுவையாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிலாமதி said:

கட்லட்டுக்கு காடடயம் தாளிக்க வேண்டும் மிளகாயின் பச்சை மணம் போக மீனின் வாடை போக வெங்காயம்  வதங்க வேண்டும் . சுவையாக இருக்கும்

 கனக்க எண்ணை விடாமல் வெங்காயம் வதக்கி போட்டால் நல்ல சுவையாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரைப் பன்னீர் - Spinach Paneer

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

நண்பனோ? 

அண்ணா எனக்கு லண்டனில் ஊடகத் துறையில் தெரிந்த நண்பர்கள் ஒருத்தரும் இல்லை...அந்தப் பெண்ணுக்கு அப்பம் சுட தெரியாட்டில் நான் நண்பி என்றால் என்னட்டயல்லோ முதலில் கேட்டு இருப்பா ....யார் அவ என்று பேரை சொல்ல சொல்லுங்கள் [பார்ப்போம்...பரபரப்பு ரிஷியை விட மோசமாய் இருக்கு😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீரைப் பன்னீர் - Spinach Paneer

வீட்டுக் கீரையை சமைத்து சாப்பிடவே நல்ல சந்தோஷமாக இருக்கும்

என்ன உங்களுக்கு அடிக்கடி மறதி வருது. 😄

ஒரு கொதி வந்தாலும் இஞ்சி உள்ளி பச்சை வாசம் போகாது; 

நல்லகாலம் கள உறவு உடையார் கேட்டது என்று சொல்லவில்லை😂

நன்றி பகிர்வுக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அண்ணா எனக்கு லண்டனில் ஊடகத் துறையில் தெரிந்த நண்பர்கள் ஒருத்தரும் இல்லை...அந்தப் பெண்ணுக்கு அப்பம் சுட தெரியாட்டில் நான் நண்பி என்றால் என்னட்டயல்லோ முதலில் கேட்டு இருப்பா ....யார் அவ என்று பேரை சொல்ல சொல்லுங்கள் [பார்ப்போம்...பரபரப்பு ரிஷியை விட மோசமாய் இருக்கு😭

நீங்கள் அவர் என்னைப் பற்றிக் கூறியதாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர். அதை நான் குறிப்பிட்டும் நீங்கள் தெரியாது என்றால் ????

5 hours ago, உடையார் said:

வீட்டுக் கீரையை சமைத்து சாப்பிடவே நல்ல சந்தோஷமாக இருக்கும்

என்ன உங்களுக்கு அடிக்கடி மறதி வருது. 😄

ஒரு கொதி வந்தாலும் இஞ்சி உள்ளி பச்சை வாசம் போகாது; 

நல்லகாலம் கள உறவு உடையார் கேட்டது என்று சொல்லவில்லை😂

நன்றி பகிர்வுக்கு👍

ஒரே நேரத்தில் இரண்டு சமையல் செய்தேன் நேற்று சில்லி பன்னீர் மற்றும் கீரைப் பன்னீர். அதில் கொஞ்சம் பிசகிவிட்டது. அம்மா பழகியது உள்ளியை பருப்புக்கு கூட நாம் கடைசியாகத்தான் குத்திக் போடுவது. இந்தியச் சமையலில் தான் முன்னரே போட்டு வதக்குவது.

 

பச்சைக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

பச்சைக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா

யூ டியூப்பில் நான் பச்சை  தவறாமல் போடுவது பிரியனுக்கு மட்டும் நன்றி ......நன்றி கெட்ட  உலகமடா இது.....! 👹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

யூ டியூப்பில் நான் பச்சை  தவறாமல் போடுவது பிரியனுக்கு மட்டும் நன்றி ......நன்றி கெட்ட  உலகமடா இது.....! 👹

மிக்க நன்றி சுவி அண்ணா

🤣😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

யூ டியூப்பில் நான் பச்சை  தவறாமல் போடுவது பிரியனுக்கு மட்டும் நன்றி ......நன்றி கெட்ட  உலகமடா இது.....! 👹

என்ன இது ஈழபிரியனுக்கு மட்டும் நன்றி, நானும் யூ டியூப்பில் முக்கி முக்கி வீடியோ பார்த்து பச்சை ஒவ்வொரு பதிவுக்கு போட்டுகிட்டு வாறன் அதைப்பற்றி மூச்சு கூடவிடவில்லை😡; இதை விடக்கூடாது சுவி

இந்த திரியிலும் பல தடவை பச்சை குத்திவிட்டேன் ஒரு தரம் நன்றி சொன்னாரா??? 🤔

என்ன பச்சை வைச்சிகிட்டு வஞ்சகமா பண்ணுகின்றோம் மோகண்ணா மாதிரி😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

என்ன இது ஈழபிரியனுக்கு மட்டும் நன்றி, நானும் யூ டியூப்பில் முக்கி முக்கி வீடியோ பார்த்து பச்சை ஒவ்வொரு பதிவுக்கு போட்டுகிட்டு வாறன் அதைப்பற்றி மூச்சு கூடவிடவில்லை😡; இதை விடக்கூடாது சுவி

உண்மைதான் உடையார்..... அங்க 5 பச்சை விழுகுது.  உடையார், சுவி, கட்டின பாவத்துக்கு அத்தார், பெத்த பாவத்துக்கு பிள்ளை மற்றும் ரதியாக இருக்கலாம்.....!   🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என்ன இது ஈழபிரியனுக்கு மட்டும் நன்றி, நானும் யூ டியூப்பில் முக்கி முக்கி வீடியோ பார்த்து பச்சை ஒவ்வொரு பதிவுக்கு போட்டுகிட்டு வாறன் அதைப்பற்றி மூச்சு கூடவிடவில்லை😡; இதை விடக்கூடாது சுவி

இந்த திரியிலும் பல தடவை பச்சை குத்திவிட்டேன் ஒரு தரம் நன்றி சொன்னாரா??? 🤔

என்ன பச்சை வைச்சிகிட்டு வஞ்சகமா பண்ணுகின்றோம் மோகண்ணா மாதிரி😀

சிரிச்சு முடியேல்லை 🤣😂

மிக்க நன்றி உடையார் வீடியோ பாக்கிறதுக்கும் பச்சை குத்துறத்துக்கும் இதில வந்து கருத்து எழுதிறதுக்கும்.

 

1 hour ago, suvy said:

உண்மைதான் உடையார்..... அங்க 5 பச்சை விழுகுது.  உடையார், சுவி, கட்டின பாவத்துக்கு அத்தார், பெத்த பாவத்துக்கு பிள்ளை மற்றும் ரதியாக இருக்கலாம்.....!   🤭

நாங்கள் மட்டும் ஐம்பது பச்சையே வச்சிருக்கிறம். கறிவேப்பிலை போல் ஐந்தே ஐந்து 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry

Image may contain: foodImage may contain: foodImage may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடிக்கும்.
செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, துவரம்பருப்பு அரைத்து, அவித்து, குழம்பு வைக்கும் முறை தெரிந்தால் செய்து காட்டுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry

நல்ல செய்முறை, நன்றி பகிர்வுக்கு. காச்சல் வந்த இந்த கறியும் புளி கஞ்சியும் தான்  அம்மா செய்து தருவா, நல்லா இருக்கும்,

இந்த கறி ரதிக்கு விருப்பம், இல்லையா ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு மிகவும் பிடிக்கும்.
செய்முறைக்கு நன்றி.

நன்றி அண்ணா

18 hours ago, Nathamuni said:

அக்கா, துவரம்பருப்பு அரைத்து, அவித்து, குழம்பு வைக்கும் முறை தெரிந்தால் செய்து காட்டுங்கோ.

அதுக்கென்ன அடுத்ததா செய்து காட்டுறன்

18 hours ago, உடையார் said:

நல்ல செய்முறை, நன்றி பகிர்வுக்கு. காச்சல் வந்த இந்த கறியும் புளி கஞ்சியும் தான்  அம்மா செய்து தருவா, நல்லா இருக்கும்,

இந்த கறி ரதிக்கு விருப்பம், இல்லையா ரதி

இந்தச் சரக்குப் பற்றி எழுத ஒரு கதையே இருக்கு. வரவுக்கு நன்றி உடையார்.

 

பச்சைகள்  தந்த யாயினி, ஈழப்பிரியன் அண்ணா, நாதமுனி, உடையார் ஆகியோர்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 00:03, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry

Image may contain: foodImage may contain: foodImage may contain: food

 

மன்னிக்கோணும்  கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது உந்த சரக்குக்கறி சோத்துக்கும் பொருந்தி வரும் தானே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்  கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது உந்த சரக்குக்கறி சோத்துக்கும் பொருந்தி வரும் தானே? :cool:

இடியப்பம், பிட்டு, சோறு எல்லாத்துக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவரம்பருப்புக் குழம்பு

Image may contain: food

 

இதை அவித்துவிட்டுப் பொரித்துச் செய்வது மிகச் சுவையாக இருக்கும். பொரிக்க மறந்துவிட்டேன். மீண்டும் ஒருதடவை பொரித்துச் செய்து போடுகிறேன் நாதமுனி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துவரம்பருப்புக் குழம்பு

Image may contain: food

 

இதை அவித்துவிட்டுப் பொரித்துச் செய்வது மிகச் சுவையாக இருக்கும். பொரிக்க மறந்துவிட்டேன். மீண்டும் ஒருதடவை பொரித்துச் செய்து போடுகிறேன் நாதமுனி. 

இந்தப் பழசுகளோட பெரிய ரோதனையாப் போச்சு.எப்வும் மறதி.😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.