Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீ ங்கள் தான் என்னைப்பற்றி அவர் உங்களிடம் கூறியதாகக் கூறினீர்கள் சன் றைஸ் இல் நிகழ்ச்சி செய்பவர்.

நீங்கள் யாரையோ மாறி கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்  சுமோ ...எனக்கு உண்மையிலேயே சன்ரைசில் வேலை செய்யும் ஒருவரையும் தெரியாது 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

ஆட்டு இறைச்சி கறி தாளித்து சமைத்து தான் ரோல்ஸ் செய்வார்கள் ...அதற்கு பிறகும் தாளிக்கிற நீங்களோ அண்ணா ?
 

 

இல்லை.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

ந" வில் எனக்கு ஒரு நண்பியும் இல்லை

நண்பனோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரம இரகசியம், ஒருவரிடமும் சொல்லாதைங்கோ...

நடாமோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பரம இரகசியம், ஒருவரிடமும் சொல்லாதைங்கோ...

நடாமோகன்

நடா மோகன் பெண்ணா????  நான் சொன்னது நண்பி நண்பி 😀

46 minutes ago, ஈழப்பிரியன் said:

நண்பனோ? 

வீணா ரதியைக் கோபப் படுத்தாதேங்கோ  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

நாங்களும் கட்லட்டுக்கு தாளித்து போடுவதில்லை, மட்டன் றோலுக்கு தாளித்து பிரட்டி செய்வதுண்டு.....!  😁

கட்லட்டுக்கு காடடயம் தாளிக்க வேண்டும் மிளகாயின் பச்சை மணம் போக மீனின் வாடை போக வெங்காயம்  வதங்க வேண்டும் . சுவையாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிலாமதி said:

கட்லட்டுக்கு காடடயம் தாளிக்க வேண்டும் மிளகாயின் பச்சை மணம் போக மீனின் வாடை போக வெங்காயம்  வதங்க வேண்டும் . சுவையாக இருக்கும்

 கனக்க எண்ணை விடாமல் வெங்காயம் வதக்கி போட்டால் நல்ல சுவையாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரைப் பன்னீர் - Spinach Paneer

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

நண்பனோ? 

அண்ணா எனக்கு லண்டனில் ஊடகத் துறையில் தெரிந்த நண்பர்கள் ஒருத்தரும் இல்லை...அந்தப் பெண்ணுக்கு அப்பம் சுட தெரியாட்டில் நான் நண்பி என்றால் என்னட்டயல்லோ முதலில் கேட்டு இருப்பா ....யார் அவ என்று பேரை சொல்ல சொல்லுங்கள் [பார்ப்போம்...பரபரப்பு ரிஷியை விட மோசமாய் இருக்கு😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீரைப் பன்னீர் - Spinach Paneer

வீட்டுக் கீரையை சமைத்து சாப்பிடவே நல்ல சந்தோஷமாக இருக்கும்

என்ன உங்களுக்கு அடிக்கடி மறதி வருது. 😄

ஒரு கொதி வந்தாலும் இஞ்சி உள்ளி பச்சை வாசம் போகாது; 

நல்லகாலம் கள உறவு உடையார் கேட்டது என்று சொல்லவில்லை😂

நன்றி பகிர்வுக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அண்ணா எனக்கு லண்டனில் ஊடகத் துறையில் தெரிந்த நண்பர்கள் ஒருத்தரும் இல்லை...அந்தப் பெண்ணுக்கு அப்பம் சுட தெரியாட்டில் நான் நண்பி என்றால் என்னட்டயல்லோ முதலில் கேட்டு இருப்பா ....யார் அவ என்று பேரை சொல்ல சொல்லுங்கள் [பார்ப்போம்...பரபரப்பு ரிஷியை விட மோசமாய் இருக்கு😭

நீங்கள் அவர் என்னைப் பற்றிக் கூறியதாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர். அதை நான் குறிப்பிட்டும் நீங்கள் தெரியாது என்றால் ????

5 hours ago, உடையார் said:

வீட்டுக் கீரையை சமைத்து சாப்பிடவே நல்ல சந்தோஷமாக இருக்கும்

என்ன உங்களுக்கு அடிக்கடி மறதி வருது. 😄

ஒரு கொதி வந்தாலும் இஞ்சி உள்ளி பச்சை வாசம் போகாது; 

நல்லகாலம் கள உறவு உடையார் கேட்டது என்று சொல்லவில்லை😂

நன்றி பகிர்வுக்கு👍

ஒரே நேரத்தில் இரண்டு சமையல் செய்தேன் நேற்று சில்லி பன்னீர் மற்றும் கீரைப் பன்னீர். அதில் கொஞ்சம் பிசகிவிட்டது. அம்மா பழகியது உள்ளியை பருப்புக்கு கூட நாம் கடைசியாகத்தான் குத்திக் போடுவது. இந்தியச் சமையலில் தான் முன்னரே போட்டு வதக்குவது.

 

பச்சைக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

பச்சைக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா

யூ டியூப்பில் நான் பச்சை  தவறாமல் போடுவது பிரியனுக்கு மட்டும் நன்றி ......நன்றி கெட்ட  உலகமடா இது.....! 👹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

யூ டியூப்பில் நான் பச்சை  தவறாமல் போடுவது பிரியனுக்கு மட்டும் நன்றி ......நன்றி கெட்ட  உலகமடா இது.....! 👹

மிக்க நன்றி சுவி அண்ணா

🤣😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

யூ டியூப்பில் நான் பச்சை  தவறாமல் போடுவது பிரியனுக்கு மட்டும் நன்றி ......நன்றி கெட்ட  உலகமடா இது.....! 👹

என்ன இது ஈழபிரியனுக்கு மட்டும் நன்றி, நானும் யூ டியூப்பில் முக்கி முக்கி வீடியோ பார்த்து பச்சை ஒவ்வொரு பதிவுக்கு போட்டுகிட்டு வாறன் அதைப்பற்றி மூச்சு கூடவிடவில்லை😡; இதை விடக்கூடாது சுவி

இந்த திரியிலும் பல தடவை பச்சை குத்திவிட்டேன் ஒரு தரம் நன்றி சொன்னாரா??? 🤔

என்ன பச்சை வைச்சிகிட்டு வஞ்சகமா பண்ணுகின்றோம் மோகண்ணா மாதிரி😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

என்ன இது ஈழபிரியனுக்கு மட்டும் நன்றி, நானும் யூ டியூப்பில் முக்கி முக்கி வீடியோ பார்த்து பச்சை ஒவ்வொரு பதிவுக்கு போட்டுகிட்டு வாறன் அதைப்பற்றி மூச்சு கூடவிடவில்லை😡; இதை விடக்கூடாது சுவி

உண்மைதான் உடையார்..... அங்க 5 பச்சை விழுகுது.  உடையார், சுவி, கட்டின பாவத்துக்கு அத்தார், பெத்த பாவத்துக்கு பிள்ளை மற்றும் ரதியாக இருக்கலாம்.....!   🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என்ன இது ஈழபிரியனுக்கு மட்டும் நன்றி, நானும் யூ டியூப்பில் முக்கி முக்கி வீடியோ பார்த்து பச்சை ஒவ்வொரு பதிவுக்கு போட்டுகிட்டு வாறன் அதைப்பற்றி மூச்சு கூடவிடவில்லை😡; இதை விடக்கூடாது சுவி

இந்த திரியிலும் பல தடவை பச்சை குத்திவிட்டேன் ஒரு தரம் நன்றி சொன்னாரா??? 🤔

என்ன பச்சை வைச்சிகிட்டு வஞ்சகமா பண்ணுகின்றோம் மோகண்ணா மாதிரி😀

சிரிச்சு முடியேல்லை 🤣😂

மிக்க நன்றி உடையார் வீடியோ பாக்கிறதுக்கும் பச்சை குத்துறத்துக்கும் இதில வந்து கருத்து எழுதிறதுக்கும்.

 

1 hour ago, suvy said:

உண்மைதான் உடையார்..... அங்க 5 பச்சை விழுகுது.  உடையார், சுவி, கட்டின பாவத்துக்கு அத்தார், பெத்த பாவத்துக்கு பிள்ளை மற்றும் ரதியாக இருக்கலாம்.....!   🤭

நாங்கள் மட்டும் ஐம்பது பச்சையே வச்சிருக்கிறம். கறிவேப்பிலை போல் ஐந்தே ஐந்து 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry

Image may contain: foodImage may contain: foodImage may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடிக்கும்.
செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, துவரம்பருப்பு அரைத்து, அவித்து, குழம்பு வைக்கும் முறை தெரிந்தால் செய்து காட்டுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry

நல்ல செய்முறை, நன்றி பகிர்வுக்கு. காச்சல் வந்த இந்த கறியும் புளி கஞ்சியும் தான்  அம்மா செய்து தருவா, நல்லா இருக்கும்,

இந்த கறி ரதிக்கு விருப்பம், இல்லையா ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு மிகவும் பிடிக்கும்.
செய்முறைக்கு நன்றி.

நன்றி அண்ணா

18 hours ago, Nathamuni said:

அக்கா, துவரம்பருப்பு அரைத்து, அவித்து, குழம்பு வைக்கும் முறை தெரிந்தால் செய்து காட்டுங்கோ.

அதுக்கென்ன அடுத்ததா செய்து காட்டுறன்

18 hours ago, உடையார் said:

நல்ல செய்முறை, நன்றி பகிர்வுக்கு. காச்சல் வந்த இந்த கறியும் புளி கஞ்சியும் தான்  அம்மா செய்து தருவா, நல்லா இருக்கும்,

இந்த கறி ரதிக்கு விருப்பம், இல்லையா ரதி

இந்தச் சரக்குப் பற்றி எழுத ஒரு கதையே இருக்கு. வரவுக்கு நன்றி உடையார்.

 

பச்சைகள்  தந்த யாயினி, ஈழப்பிரியன் அண்ணா, நாதமுனி, உடையார் ஆகியோர்க்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 00:03, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry

Image may contain: foodImage may contain: foodImage may contain: food

 

மன்னிக்கோணும்  கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது உந்த சரக்குக்கறி சோத்துக்கும் பொருந்தி வரும் தானே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்  கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது உந்த சரக்குக்கறி சோத்துக்கும் பொருந்தி வரும் தானே? :cool:

இடியப்பம், பிட்டு, சோறு எல்லாத்துக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவரம்பருப்புக் குழம்பு

Image may contain: food

 

இதை அவித்துவிட்டுப் பொரித்துச் செய்வது மிகச் சுவையாக இருக்கும். பொரிக்க மறந்துவிட்டேன். மீண்டும் ஒருதடவை பொரித்துச் செய்து போடுகிறேன் நாதமுனி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துவரம்பருப்புக் குழம்பு

Image may contain: food

 

இதை அவித்துவிட்டுப் பொரித்துச் செய்வது மிகச் சுவையாக இருக்கும். பொரிக்க மறந்துவிட்டேன். மீண்டும் ஒருதடவை பொரித்துச் செய்து போடுகிறேன் நாதமுனி. 

இந்தப் பழசுகளோட பெரிய ரோதனையாப் போச்சு.எப்வும் மறதி.😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.