Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப் பழசுகளோட பெரிய ரோதனையாப் போச்சு.எப்வும் மறதி.😄

டெமென்ஷியா வெள்ளணவே வந்திடும்போல 😀

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துவரம்பருப்புக் குழம்பு

"இப்படியொரு பாத்திரம் வைத்து "- அப்படி பாத்திரமில்லாவிட்டால் என்ன செய்ய???

இருவல் நெருவல் - இதற்கு என்ன அர்த்தம் ???

நீங்கள் வல்லாரை சாப்பிடனும் அடிக்கடி😂, குளிசை அனுப்பிவிடவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இதை அவித்துவிட்டுப் பொரித்துச் செய்வது மிகச் சுவையாக இருக்கும். பொரிக்க மறந்துவிட்டேன். மீண்டும் ஒருதடவை பொரித்துச் செய்து போடுகிறேன் நாதமுனி. 

அவிச்சது

20200812-113257.jpg

 

20200812-115110.jpg

பெரிச்சது

20200812-122320.jpg

 

அவிச்சு பெரிச்சு கொடுத்தாச்சு.... 😄

மனைவி இப்ப குழம்பு வைத்துக்கொண்டிருக்கின்றார் உங்கள் செய்முறையில்.... இந்த அவியல் முறை சுகமாக இருக்கு, போன முறை இடியப்ப தாட்டில் அவித்து கறி செய்தோம் பொரிக்காமல்

குமாரசாமி சொல்ல முதல் எண்ணையகிட்டோம்😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

அவிச்சது

20200812-113257.jpg

 

20200812-115110.jpg

பெரிச்சது

20200812-122320.jpg

 

அவிச்சு பெரிச்சு கொடுத்தாச்சு.... 😄

மனைவி இப்ப குழம்பு வைத்துக்கொண்டிருக்கின்றார் உங்கள் செய்முறையில்.... இந்த அவியல் முறை சுகமாக இருக்கு, போன முறை இடியப்ப தாட்டில் அவித்து கறி செய்தோம் பொரிக்காமல்

குமாரசாமி சொல்ல முதல் எண்ணையகிட்டோம்😂

 

இது என்னது? துவரம் பருப்பா :unsure:
 

On ‎06‎-‎08‎-‎2020 at 08:44, suvy said:

உண்மைதான் உடையார்..... அங்க 5 பச்சை விழுகுது.  உடையார், சுவி, கட்டின பாவத்துக்கு அத்தார், பெத்த பாவத்துக்கு பிள்ளை மற்றும் ரதியாக இருக்கலாம்.....!   🤭

நான் யாழில் பச்சை குத்துவதோடு சரி அண்ணா ...யூரியூப் பக்கம் எல்லாம் போறேல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது என்னது? துவரம் பருப்பா :unsure:
 

இதில கூட சந்தேகமா... முடியல... கற்பூரம் அணைத்து சத்தியமா துவரம் பருப்புதான் 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இதில கூட சந்தேகமா... முடியல... கற்பூரம் அணைத்து சத்தியமா துவரம் பருப்புதான் 😂🤣

ஓ ...அவிச்சால் அழகான சின்ன ,சின்ன உருண்டைகளாய் உருட்ட வேண்டியது தானே😀 ...என்ன இது அநியாயம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

"இப்படியொரு பாத்திரம் வைத்து "- அப்படி பாத்திரமில்லாவிட்டால் என்ன செய்ய???

இருவல் நெருவல் - இதற்கு என்ன அர்த்தம் ???

நீங்கள் வல்லாரை சாப்பிடனும் அடிக்கடி😂, குளிசை அனுப்பிவிடவா???

கோதாரி நான் மட்டும் பாக்கிறது போல மறச்சிட்டன் எண்டு நினைச்சன். அதுவும் உங்கட கண்ணில பட்டு ட்டுது.எதுக்கும் வல்லாரைக்கு குளிசையை அனுப்பி விடுங்கோ.  😂

 

14 hours ago, உடையார் said:

அவிச்சது

20200812-113257.jpg

20200812-115110.jpgபெரிச்ச

அவிச்சு பெரிச்சு கொடுத்தாச்சு.... 😄

மனைவி இப்ப குழம்பு வைத்துக்கொண்டிருக்கின்றார் உங்கள் செய்முறையில்.... இந்த அவியல் முறை சுகமாக இருக்கு, போன முறை இடியப்ப தாட்டில் அவித்து கறி செய்தோம் பொரிக்காமல்

குமாரசாமி சொல்ல முதல் எண்ணையகிட்டோம்😂

 

அவசரப்படக் கூடாது கண்டியளோ.

2 hours ago, ரதி said:

ஓ ...அவிச்சால் அழகான சின்ன ,சின்ன உருண்டைகளாய் உருட்ட வேண்டியது தானே😀 ...என்ன இது அநியாயம் 
 

 நீங்கள் உருட்டியா செய்வது ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு எலும்பு ரசம் - Mutton Bone Soup

                                                          Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎08‎-‎2020 at 21:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

 

 நீங்கள் உருட்டியா செய்வது ரதி

இல்லை சுமோ ...இந்த பருப்பு வகைகள் எனக்கு பெரிதாய் ஒத்துக் கொள்வதில்லை ...ஆனால் எங்கேயோ ஒரு தமிழ்நாடு சமையல் குறிப்பில் அவர்கள் உருண்டைகளாய் செய்து குழம்பிற்குள் போடுவதை பார்த்து உள்ளேன் 

On ‎12‎-‎08‎-‎2020 at 21:15, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆட்டு எலும்பு ரசம் - Mutton Bone Soup

                                                          Image may contain: food

 

ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?

அது தவறி விழுந்திருக்கும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இல்லை சுமோ ...இந்த பருப்பு வகைகள் எனக்கு பெரிதாய் ஒத்துக் கொள்வதில்லை ...ஆனால் எங்கேயோ ஒரு தமிழ்நாடு சமையல் குறிப்பில் அவர்கள் உருண்டைகளாய் செய்து குழம்பிற்குள் போடுவதை பார்த்து உள்ளேன் 

ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?

நாங்கள் போடுவோம். 😎நீங்களும் போட்டுச் செய்து பாருங்கள்.

5 hours ago, சுவைப்பிரியன் said:

அது தவறி விழுந்திருக்கும்.😄

நீங்கள் போடுவதில்லையோ ??? போட்டுப்பாருங்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

அது தவறி விழுந்திருக்கும்.😄

இத்தனை நாளா கையிலுள்ள மோதிரம் விழவில்லை.
கிழங்கு மட்டும் எப்படி விழுந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் போடுவோம். 😎நீங்களும் போட்டுச் செய்து பாருங்கள்.

நீங்கள் போடுவதில்லையோ ??? போட்டுப்பாருங்கள் 😀

அம்மா நாட்டுக்கோழி பிரட்டலுடன், எலும்பு  ரசம்.... உருளைக்கிழங்கு போட்டு தான் செய்வா. நன்றாக சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

Image may contain: food

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்தனை நாளா கையிலுள்ள மோதிரம் விழவில்லை.
கிழங்கு மட்டும் எப்படி விழுந்தது?

மோதிரம் சின்னன் அதுதான் விழவில்லை இன்னும்.😂

12 minutes ago, Nathamuni said:

அம்மா நாட்டுக்கோழி பிரட்டலுடன், எலும்பு  ரசம்.... உருளைக்கிழங்கு போட்டு தான் செய்வா. நன்றாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு அவிந்து மேலால கொஞ்சம் கரைஞ்சு ..... அதன் சுவை போட்டுச் செய்து உண்டால் மட்டுமே புரியும்.😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

Image may contain: food

 

 

 

ஓ மை கோட் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஏன் பச்சை மா போட கூடாதா ?....இந்த பிராண்ட் நல்லதா ?...நன்றி  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஓ மை கோட் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஏன் பச்சை மா போட கூடாதா ?....இந்த பிராண்ட் நல்லதா ?...நன்றி  
 

பச்சை மா போட்டால்  நல்லா வராது. அது இலங்கையில் உடன் பனங்கழிக்கு நன்றாக இருக்கும்.

இந்த பிராண்ட் பரவாயில்லை. ஆனால் வேறொரு யூஸ் போத்தல் மாதிரி ஒன்றிலும் இருந்தது. ஆனால் நான் அதை வாங்குவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

நன்றி செய்முறைக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

எனக்கும் மிகவும் பிடித்த சிற்றுணவு.
செய்முறைக்கு நன்றி.

சுமே ஏன் உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் இல்லை.

அப்படி என்றால் வருமானம் வராதே?

அல்லது எங்காவது தவறு செய்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

நன்றி செய்முறைக்கு👍

காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

நன்றி செய்முறைக்கு👍

நானும் இரண்டு மாதங்கள் தேடி பின்னர் கடந்தவாரம் தான் வந்தது.

15 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் மிகவும் பிடித்த சிற்றுணவு.
செய்முறைக்கு நன்றி.

சுமே ஏன் உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் இல்லை.

அப்படி என்றால் வருமானம் வராதே?

அல்லது எங்காவது தவறு செய்கிறீர்களா?

எனக்கு அதுபற்றித் தெரியவில்லை. நாதமுனி வரட்டும்.

15 hours ago, suvy said:

காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

பாரீஸ் வரும் நேரங்களில் வாங்கலாமே அண்ணா

13 hours ago, உடையார் said:

காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍

கிடைக்காவிட்டாலும் நாமே அரைத்துக்கொள்ள வேண்டியதுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டுக் குழம்பு - Crab Spicy Curry

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்கிறியள் புதிசாய் ஏதாவது சமைச்சு காட்டுங்கோவன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்கிறியள் புதிசாய் ஏதாவது சமைச்சு காட்டுங்கோவன்.😁

எல்லாம் தெரிஞ்சவையோட உதுதான் பிரச்சனை 😀

நன்றி யாயினி, நிலா அக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.