Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2020 at 09:44, Nathamuni said:

எல்லோரும் ஒரே குளிசை தான் போலை...கம்பவண்டர் அம்மா!

நானும் துவரம் பருப்பு அவித்து வைச்ச கறி கேடடன்...

இதே குளிசை தான். 😎

நாதம் சுமேயின் காணொளியில் ஏன் விளம்பரம் வருவதில்லை?
அவவைக் கேட்டா தெரியலை என்கிறா?
விளம்பரம் இல்லாமல் துட்டு வருமா?

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2020 at 23:50, குமாரசாமி said:

செய்து காட்டினதுக்கு நன்றி.
பிளேன்ரீக்கு சரிவருமோ இல்லாட்டி பியருக்கு?????

இரண்டுக்கும் நல்லா ஒத்துப்போகும் 😎

On 23/8/2020 at 06:56, உடையார் said:

செய்முறைக்கு நன்றி சுமே, ஒருமுறை செய்து சொதப்பிவிட்டேன்😂, பிறகு மனைவிதான் செய்வது வழக்கம். உங்கள் செய்முறையில் ஒருக்கா செய்து காட்டி அசத்தனும் 

இலகுதான். அசத்துங்கோ. பிழைத்தால் அடுப்பை நிப்பாட்டிப்போட்டு zoom இலை வந்தால் சொல்லித்தருவன்.

😂  😂

On 23/8/2020 at 07:22, ஈழப்பிரியன் said:

நாதம் சுமேயின் காணொளியில் ஏன் விளம்பரம் வருவதில்லை?
அவவைக் கேட்டா தெரியலை என்கிறா?
விளம்பரம் இல்லாமல் துட்டு வருமா?

நாதம் இதி மட்டும் பாக்கார் 😃

பச்சைகள் தந்த ரதி, சுவி அண்ணா, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான காலை உணவு - Easy Breakfast

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2020 at 07:22, ஈழப்பிரியன் said:

நாதம் சுமேயின் காணொளியில் ஏன் விளம்பரம் வருவதில்லை?
அவவைக் கேட்டா தெரியலை என்கிறா?
விளம்பரம் இல்லாமல் துட்டு வருமா?

இதே திரியில் ஏப்பிரல் 25 பதிவை பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இலகுவான காலை உணவு - Easy Breakfast

 ஏன் படத்தை மாத்தினீர்கள்??? 

இதை பிள்ளைகள் இடைக்கிடை காலை செய்வார்கள்,  நான் அந்த பக்கம் போவதில்லை, பள்ளிக்கூடத்தில் கற்று இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலை, துவரம் பருப்புக் கறி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடலை, துவரம் பருப்புக் கறி

 

வடகறியை உல்டா செய்து ஒரு கறி செய்துவீட்டீர்கள்😀; நன்றி பகிர்வுக்கு. ஒருக்கா செய்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு நன்றி.

சுமே தேங்காய்பால் பவுடர் என்று போடுகிறீர்களே இதுவரை பார்த்ததில்லை.இது உண்மையான பால் மாதிரி இருக்குமா?

இங்கு தகரத்தில் அடைத்து வருவதையே பலரும் பாவிக்கிறார்கள்.
நாங்கள் தேங்காய் வாங்கி துருவி அடித்து தான் போடுவது.
முடிந்தால் பைக்கற்ரின் படம் ஒன்று போட்டுவிடவும்.
ஏப்ரல் 25 இல் நாதம் எழுதியதைப் பார்த்தால் காணொளியில் என்ன தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

வடகறியை உல்டா செய்து ஒரு கறி செய்துவீட்டீர்கள்😀; நன்றி பகிர்வுக்கு. ஒருக்கா செய்து பார்ப்போம்

நான் இரண்டு மூன்று விதங்களில் செய்து பார்த்து வீட்டில் பெரிதாக ஓடவில்லை. இது உடனேயே முடிந்துவிட்டது. அதனாலதான் போட்டிருக்கிறன். எதையும் உல்டா செய்யவில்லை.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு நன்றி.

சுமே தேங்காய்பால் பவுடர் என்று போடுகிறீர்களே இதுவரை பார்த்ததில்லை.இது உண்மையான பால் மாதிரி இருக்குமா?

இங்கு தகரத்தில் அடைத்து வருவதையே பலரும் பாவிக்கிறார்கள்.
நாங்கள் தேங்காய் வாங்கி துருவி அடித்து தான் போடுவது.
முடிந்தால் பைக்கற்ரின் படம் ஒன்று போட்டுவிடவும்.
ஏப்ரல் 25 இல் நாதம் எழுதியதைப் பார்த்தால் காணொளியில் என்ன தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறியலாம்.

கடைகளில் coconut மில்க் பவுடர் என்று விக்குதண்ணா. கிடடததடட ஒவ்வொருநாளும் பயன்படுத்துவேன். அப்பத்துக்குக்கூட இதைத்தான் நான் கரைத்து எடுப்பது.

Image may contain: text that says 'Special Offer £6.49 REAL REAL POWDER COCONUT லிம T'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைகளில் coconut மில்க் பவுடர் என்று விக்குதண்ணா. கிடடததடட ஒவ்வொருநாளும் பயன்படுத்துவேன். அப்பத்துக்குக்கூட இதைத்தான் நான் கரைத்து எடுப்பது.

Image may contain: text that says 'Special Offer £6.49 REAL REAL POWDER COCONUT லிம T'

தேங்காய்ப்பால் கனக்க கூடாது எண்டுறாங்கள்.....நீங்கள் என்னடாவெண்டால் டெய்லி தேங்காய்ப்பால் பாவிக்கிறன் எண்டுறீங்கள்.tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தேங்காய்ப்பால் கனக்க கூடாது எண்டுறாங்கள்.....நீங்கள் என்னடாவெண்டால் டெய்லி தேங்காய்ப்பால் பாவிக்கிறன் எண்டுறீங்கள்.tw_glasses:

இந்தக் காலத்தில் பெரிய காப்பிரேட்ட கொம்பனிகள் தான் ஆராச்சிகளின் முடிவுகளை தீர்மானிப்பது.எதுக்கும் நாங்களும் அளவோடு இருப்பது நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

தேங்காய்ப்பால் கனக்க கூடாது எண்டுறாங்கள்.....நீங்கள் என்னடாவெண்டால் டெய்லி தேங்காய்ப்பால் பாவிக்கிறன் எண்டுறீங்கள்.tw_glasses:

நான் இருப்பது ஆண்டுகளுக்கு மேலாக இதைப் பாவிக்கிறேன் குமாரசாமி. தேங்காய்ப் பாலின் கொழுப்பு உடலுக்கு நல்லது.

6 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தக் காலத்தில் பெரிய காப்பிரேட்ட கொம்பனிகள் தான் ஆராச்சிகளின் முடிவுகளை தீர்மானிப்பது.எதுக்கும் நாங்களும் அளவோடு இருப்பது நல்லம்.

எங்கள் ஊரில் தேங்காய்ப் பால் இல்லாத கறி  உண்டா ?? உப்பிடிப் பயந்து பயந்து ஆசைப்படத்தைச் சாப்பிடாமல்ப் பிறகு ஆவியா சாப்பாட்டுக்கு அலையக் கூடாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தக் காலத்தில் பெரிய காப்பிரேட்ட கொம்பனிகள் தான் ஆராச்சிகளின் முடிவுகளை தீர்மானிப்பது.எதுக்கும் நாங்களும் அளவோடு இருப்பது நல்லம்.

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இருப்பது ஆண்டுகளுக்கு மேலாக இதைப் பாவிக்கிறேன் குமாரசாமி. தேங்காய்ப் பாலின் கொழுப்பு உடலுக்கு நல்லது.

எங்கள் ஊரில் தேங்காய்ப் பால் இல்லாத கறி  உண்டா ?? உப்பிடிப் பயந்து பயந்து ஆசைப்படத்தைச் சாப்பிடாமல்ப் பிறகு ஆவியா சாப்பாட்டுக்கு அலையக் கூடாது 😂

நாலைஞ்சு திரிகளிலை தேங்காய் உடம்புக்கு நல்லது எண்டு நான் மற்ற ஆக்களோடை நிண்டு மல்லுக்கட்டேக்கை நீங்கள் வந்து எனக்கு பக்கபலமாய் நிண்டிருக்கலாமே...🙂

என்னை தனிய வைச்செல்லே மொங்கு மொங்கெண்டு மொங்கினவையள்tw_glasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சன்டை என்டால் பீப் பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 16:28, குமாரசாமி said:

நாலைஞ்சு திரிகளிலை தேங்காய் உடம்புக்கு நல்லது எண்டு நான் மற்ற ஆக்களோடை நிண்டு மல்லுக்கட்டேக்கை நீங்கள் வந்து எனக்கு பக்கபலமாய் நிண்டிருக்கலாமே...🙂

என்னை தனிய வைச்செல்லே மொங்கு மொங்கெண்டு மொங்கினவையள்tw_glasses:

 

அடடா எனக்கு தெரியாமல் போச்சே. வேணும் ஏண்டா இன்னொரு திரி திறவுங்கோ. எல்லாரையும் உண்டு இல்லை எண்டு பார்த்திடுவம்.

On 27/8/2020 at 16:37, சுவைப்பிரியன் said:

எனக்கு சன்டை என்டால் பீப் பயம்.

நம்பிட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் வறுவல் - Prawn Fried Rice

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் வந்து கலாய்க்க முதல்😂

1) சுமே வீட்டுக்கு இந்த சனி வரனும் அந்த பாத்திரத்தை தூக்கிட்டு வரு, இங்கு தேடிப்பார்த்தேன் அதே மாதிரி காணவில்லை

2) சுவை வந்து வேற மாதிரி போனல் ஏன் சோயா சோஸை விடனும்?

உங்கள் செய்முறையைப்பார்க்க நாவுறுகின்றது, இந்த ஞாயிறு இதுதான் செய்யனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த உணவு.
செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

சுவைப்பிரியன் வந்து கலாய்க்க முதல்😂

1) சுமே வீட்டுக்கு இந்த சனி வரனும் அந்த பாத்திரத்தை தூக்கிட்டு வரு, இங்கு தேடிப்பார்த்தேன் அதே மாதிரி காணவில்லை

2) சுவை வந்து வேற மாதிரி போனல் ஏன் சோயா சோஸை விடனும்?

உங்கள் செய்முறையைப்பார்க்க நாவுறுகின்றது, இந்த ஞாயிறு இதுதான் செய்யனும்

இங்கிருந்து வேண்டுமானால் பாத்திரம் இலவசமாக அனுப்பிவைக்கலாம். அனால் பார்சல் செலவு உங்களோடதான்.
சோய் சோஸ் ஒரு வித்தியாசமான சுவையையும் மணத்தையும் தரும். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் விடலாம். 😃

12 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு பிடித்த உணவு.
செய்முறைக்கு நன்றி.

வருகைக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்கிருந்து வேண்டுமானால் பாத்திரம் இலவசமாக அனுப்பிவைக்கலாம். அனால் பார்சல் செலவு உங்களோடதான்.
சோய் சோஸ் ஒரு வித்தியாசமான சுவையையும் மணத்தையும் தரும். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் விடலாம். 😃

வருகைக்கு நன்றி அண்ணா

தாயே நான் அதற்கு பத்து சட்டி வாங்கிடுவேன், ஆளை விடுங்க 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2020 at 21:11, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இறால் வறுவல் - Prawn Fried Rice

 

 

றால் ஒரு கிலோ எண்டுறியள். அரை கிலோ மாதிரி தான் தெரியுது.

எதுக்கும் அத்தாரை கொஞ்சம் விசாரியுங்கோ. பயம் விட்டு போட்டுது போலை கிடக்குது. 

அந்த மாதிரி இருக்குது. பெயரை இறால் வறுவல் சோறு என்று மாத்துங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

றால் ஒரு கிலோ எண்டுறியள். அரை கிலோ மாதிரி தான் தெரியுது.

எதுக்கும் அத்தாரை கொஞ்சம் விசாரியுங்கோ. பயம் விட்டு போட்டுது போலை கிடக்குது. 

அந்த மாதிரி இருக்குது. பெயரை இறால் வறுவல் சோறு என்று மாத்துங்கோ

அவ இரண்டாய் பிரித்து செய்திருப்பா🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அவ இரண்டாய் பிரித்து செய்திருப்பா🤔

உங்களுக்கு தெரியாது.... அத்தான் பெரிய கில்லாடி....  😎

மிச்ச அரை கிலோ றாலுக்கு, ஒரு போத்திலை மடக்கி இரகசியமாய் கொண்டாந்திருப்பர்... 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.