Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

பார்க்கவே அழகாய் இருக்கு

வணக்கம் சகோதரி! 

நானும் கனகாலமாய்  நீங்கள் சொன்னதைத்தான் இந்த திரியிலை சொல்லிக்கொண்டு வாறன்.....ஒருத்தரும் கவனத்திலை எடுத்ததாய் தெரியேல்லை...:cool:

செய்து சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்கோ......வயித்தாலை அடிக்காட்டில் நானும்.......😎

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
4 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சகோதரி! 

நானும் கனகாலமாய்  நீங்கள் சொன்னதைத்தான் இந்த திரியிலை சொல்லிக்கொண்டு வாறன்.....ஒருத்தரும் கவனத்திலை எடுத்ததாய் தெரியேல்லை...:cool:

செய்து சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்கோ......வயித்தாலை அடிக்காட்டில் நானும்.......😎

haha நாம நல்லா தெரிஞ்சதையே சுமாராத்தான் சமைப்பம். புதுசா வேற try பண்ணி நீங்கள் சொன்னமாரி ஏதாவது வந்திட்டால்.. 😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nige said:

பார்க்கவே அழகாய் இருக்கு

நன்றி

17 hours ago, Nathamuni said:

றால் ஒரு கிலோ எண்டுறியள். அரை கிலோ மாதிரி தான் தெரியுது.

எதுக்கும் அத்தாரை கொஞ்சம் விசாரியுங்கோ. பயம் விட்டு போட்டுது போலை கிடக்குது. 

அந்த மாதிரி இருக்குது. பெயரை இறால் வறுவல் சோறு என்று மாத்துங்கோ

மாத்தியாச்சு. உப்பிடியெல்லாம் நிறுத்துக் கணக்கு கேட்கப்படாது 😀

16 hours ago, ரதி said:

அவ இரண்டாய் பிரித்து செய்திருப்பா🤔

சீச்சீ அது 1 கிலோதான். நம்புங்கோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 20:14, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடலை, துவரம் பருப்புக் கறி

 

அட, நான் இப்பதானே கவனிச்சன்.... நன்றி அக்கோய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

உங்களுக்கு தெரியாது.... அத்தான் பெரிய கில்லாடி....  😎

மிச்ச அரை கிலோ றாலுக்கு, ஒரு போத்திலை மடக்கி இரகசியமாய் கொண்டாந்திருப்பர்... 😁

பாவம் என்ர மனிசன் கூடுத்தாலும் சாப்பிடத் தெரியாது. 😃

1 minute ago, Nathamuni said:

அட, நான் இப்பதானே கவனிச்சன்.... நன்றி அக்கோய்.

ஒரு மூன்று  நிமிடங்கள் பொரித்துச் செய்யுங்கோ நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாவம் என்ர மனிசன் கூடுத்தாலும் சாப்பிடத் தெரியாது. 😃

சாப்பாடை பத்தி கதைக்கேல்ல.... ஒரு கிலோ சொல்லி இருப்பியல். அரைகிலோ வாங்கி போட்டு.... மிச்சதுக்கு போத்தல் வாங்கியிருப்பார் எண்டு சொல்ல வந்தனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சகோதரி! 

நானும் கனகாலமாய்  நீங்கள் சொன்னதைத்தான் இந்த திரியிலை சொல்லிக்கொண்டு வாறன்.....ஒருத்தரும் கவனத்திலை எடுத்ததாய் தெரியேல்லை...:cool:

செய்து சாப்பிட்டு பாத்திட்டு சொல்லுங்கோ......வயித்தாலை அடிக்காட்டில் நானும்.......😎

உப்பிடிப் பயந்துகொண்டிருந்தால் சோறோடையும் கறியோடையும் கடைசிவரை இருக்கவேண்டியதுதான்

😀😀

Just now, Nathamuni said:

சாப்பாடை பத்தி கதைக்கேல்ல.... ஒரு கிலோ சொல்லி இருப்பியல். அரைகிலோ வாங்கி போட்டு.... மிச்சதுக்கு போத்தல் வாங்கியிருப்பார் எண்டு சொல்ல வந்தனான்.

உந்த இறைச்சி மீன் வாங்க மனுசனை விடுறேல்லை. போக அந்தாள் சனி மாத்திரம் ஒரேயொரு கிளாஸ் சும்மா குடிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பிடிப் பயந்துகொண்டிருந்தால் சோறோடையும் கறியோடையும் கடைசிவரை இருக்கவேண்டியதுதான்

😀😀

உந்த இறைச்சி மீன் வாங்க மனுசனை விடுறேல்லை. போக அந்தாள் சனி மாத்திரம் ஒரேயொரு கிளாஸ் சும்மா குடிப்பார்.

அதென்ன சும்மா குடிப்பார்.தண்ணியடி தானே பிறகென்ன...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அதென்ன சும்மா குடிப்பார்.தண்ணியடி தானே பிறகென்ன...😁

தண்ணி அடித்தல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது அளவுக்கதிகமான, மூக்குமுட்ட அடிப்பது.  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தண்ணி அடித்தல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது அளவுக்கதிகமான, மூக்குமுட்ட அடிப்பது.  😃

இஞ்சை பாரடா மேடம் தண்ணியடிக்கு விளக்கம்  குடுக்கிறாவு...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 10:28, குமாரசாமி said:

நாலைஞ்சு திரிகளிலை தேங்காய் உடம்புக்கு நல்லது எண்டு நான் மற்ற ஆக்களோடை நிண்டு மல்லுக்கட்டேக்கை நீங்கள் வந்து எனக்கு பக்கபலமாய் நிண்டிருக்கலாமே...🙂

என்னை தனிய வைச்செல்லே மொங்கு மொங்கெண்டு மொங்கினவையள்tw_glasses:

 

அது கூட பரவாயில்லை 
இவன் ரொம்ப நல்லவன்டா 
எவ்ளவு அடிச்சாலும் தாங்குறான் என்று 
சொல்லி சொல்லி அடிச்சாங்களே 
அதை நினைக்கும்போதுதான் கொஞ்சம் கஸ்ட்மா இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சமையல் மேடத்தை காணேல்லை.....பேஸ்புக்கிலை சரியான பிசி போல...
இடியாப்ப கொத்து எப்பிடி செய்யுறது எண்டொருக்கால் கேட்டுப்பாப்பமெண்டு பாத்தன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2020 at 21:19, குமாரசாமி said:

எங்கடை சமையல் மேடத்தை காணேல்லை.....பேஸ்புக்கிலை சரியான பிசி போல...
இடியாப்ப கொத்து எப்பிடி செய்யுறது எண்டொருக்கால் கேட்டுப்பாப்பமெண்டு பாத்தன்😎

பேஸ்புக்கை தடை செய்யனும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

பேஸ்புக்கை தடை செய்யனும்😂

அங்கேயும் காணல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

அங்கேயும் காணல

என்னது அங்கையும் காணேல்லையோ?????

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தொலைபேசி எடுத்து விசாரியுங்கோ ...சுகமில்லையோ அல்லது எங்காளும் மகளை கூட்டிக் கொண்டு ஹொலிடே போய்ட்டாவோ தெரியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2020 at 06:19, குமாரசாமி said:

எங்கடை சமையல் மேடத்தை காணேல்லை.....பேஸ்புக்கிலை சரியான பிசி போல...
இடியாப்ப கொத்து எப்பிடி செய்யுறது எண்டொருக்கால் கேட்டுப்பாப்பமெண்டு பாத்தன்😎

 

13 hours ago, உடையார் said:

பேஸ்புக்கை தடை செய்யனும்😂

 

13 hours ago, நந்தன் said:

அங்கேயும் காணல

 

3 minutes ago, ரதி said:

யாராவது தொலைபேசி எடுத்து விசாரியுங்கோ ...சுகமில்லையோ அல்லது எங்காளும் மகளை கூட்டிக் கொண்டு ஹொலிடே போய்ட்டாவோ தெரியாது 
 

காணொளி தயாரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து ஒரே எண்ணெயும் சாப்பாடுமாக இருந்தா.அது போய் அங்கை இஞ்சை எண்டு அடைச்சுப் போட்டுதோ தெரியலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 03:59, ஈழப்பிரியன் said:

காணொளி தயாரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து ஒரே எண்ணெயும் சாப்பாடுமாக இருந்தா.அது போய் அங்கை இஞ்சை எண்டு அடைச்சுப் போட்டுதோ தெரியலை?

சுமே இரும்பு மனிசி, ஒன்றும் அப்படி இருக்காது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

சுமே இரும்பு மனிசி, ஒன்றும் அப்படி இருக்காது 😁

அதுதானே எல்லாம் லேசுப்பட்ட காரியமே? படிச்ச பள்ளிக்கூடத்திலையே எல்லாம் இரும்பு சிந்தனையெல்லோ....😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதுதானே எல்லாம் லேசுப்பட்ட காரியமே? படிச்ச பள்ளிக்கூடத்திலையே எல்லாம் இரும்பு சிந்தனையெல்லோ....😁

 

அங்கயே சைக்கிலீலை பட்டய கிளப்பின ஆக்கள் எல்லோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இவவுடன் ஓடிய பெண்னில்தான் சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nige said:

நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

3 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கென்னவோ இவவுடன் ஓடிய பெண்னில்தான் சந்தேகம்.

இந்த இரண்டுபேரும் என்ன சொல்ல வருகினம் எண்டது எனக்கு விளங்கேல்லை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2020 at 00:25, குமாரசாமி said:

அதுதானே எல்லாம் லேசுப்பட்ட காரியமே? படிச்ச பள்ளிக்கூடத்திலையே எல்லாம் இரும்பு சிந்தனையெல்லோ....😁

 

ஆரும் மனுஷர் செய்யிற வேலையே இது......இதுவரை மனசுக்குள் வெள்ளரிக்காய் பிஞ்சுகள் போல் சில நினைவுகள் இருந்தது, அவ்வளவையும் துடைச்சு  எறிந்தாச்சுது.......!   😢 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

இந்த இரண்டுபேரும் என்ன சொல்ல வருகினம் எண்டது எனக்கு விளங்கேல்லை😁

நான் நிவேதாவின்இறைச்சி பொரியலுக்கு எழுதின comment எப்படி இந்த video க்கு வந்தது என்று தெரியேல்ல...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.