Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 18:47, சுவைப்பிரியன் said:

எனக்கென்னவோ இவவுடன் ஓடிய பெண்னில்தான் சந்தேகம்.

ஊரில பழைய பாட்டிகளுடன் நல்ல பழகியிருக்கின்றீர்கள் இப்படி கதை கட்டிவிட😂😂 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமே மகளுடன் ஊர் சுற்ற போய்விட்டார்.

நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வரவில்லை.

துல்பன் சுவைப்பிரியன் பைனாகுலரை வைத்து பார்க்கவும், சிலவேளை சுமே அங்கு நடமாடலாம்

ஒரு பெரிய கட்டுரையுடன் வருவார், வாசிக்க ஆயத்தமாகுங்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுமேயை பற்றி ஏதும் கேள்வி பட்டீர்களா - காணவில்லை இன்னும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, உடையார் said:

சுமேயை பற்றி ஏதும் கேள்வி பட்டீர்களா - காணவில்லை இன்னும்

இருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

இருக்கிறார்

எங்கு இருக்கிறார்....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

இருக்கிறார்

இவவுக்கு என்ன நடந்தது கோவிட்டா? சுகமாய் இருக்கின்றாரா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

இவவுக்கு என்ன நடந்தது கோவிட்டா? சுகமாய் இருக்கின்றாரா ?

விரைவில் வருவார் என நம்புவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

விரைவில் வருவார் என நம்புவோம்...

இந்த நேரத்தில் மனத் தைரியம் ரொம்ப முக்கியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இவவுக்கு என்ன நடந்தது கோவிட்டா? சுகமாய் இருக்கின்றாரா ?

ஒருக்கால் நேரை போய் சுகம் விசாரிச்சிட்டு வாறதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஒருக்கால் நேரை போய் சுகம் விசாரிச்சிட்டு வாறதுதானே?

அவ இருப்பது தூரத்தில் ...இன்றில் இருந்து அடுத்தவர் வீட்டை நாம் போகேலாது என்று சட்டம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவ இருப்பது தூரத்தில் ...இன்றில் இருந்து அடுத்தவர் வீட்டை நாம் போகேலாது என்று சட்டம் 
 

அவனவன் ஊரிலை இருக்கிறவைக்கு தடிமல் காய்ச்சல் எண்டாலே லண்டன்லை இருந்து கொழும்புக்கு சிம்பிளாய் போட்டு வாறாங்கள்.ஒரு ஊருக்கை இருந்து கொண்டு இவவுக்கு தூரமாமெல்லே....😎

லண்டனிலை இருக்கிற சிலோன் சனம் சட்டத்தை கடைப்பிடிக்கினமாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 19:38, ரதி said:

இவவுக்கு என்ன நடந்தது கோவிட்டா? சுகமாய் இருக்கின்றாரா ?

அவவின் நம்பர் உங்களிடம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎10‎-‎2020 at 02:34, Nathamuni said:

அவவின் நம்பர் உங்களிடம் இல்லையா?

என்னிடம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னிடம் இல்லை 

youtube ஆலோசனை வேண்டும் என்று தனது இலக்கத்தினை தனி மடலில் தந்து இருந்தார். நான் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பது சரியில்லை ஆகையால், நீங்கள் முடிந்தால் பேசுங்கள். அவரது நலத்தில் அக்கறை கொண்டு நான் பகிர்ந்ததாக சொல்லுங்கள்.

இலக்கம் தனி மடலில் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎10‎-‎2020 at 18:30, Nathamuni said:

youtube ஆலோசனை வேண்டும் என்று தனது இலக்கத்தினை தனி மடலில் தந்து இருந்தார். நான் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பது சரியில்லை ஆகையால், நீங்கள் முடிந்தால் பேசுங்கள். அவரது நலத்தில் அக்கறை கொண்டு நான் பகிர்ந்ததாக சொல்லுங்கள்.

இலக்கம் தனி மடலில் 🙏

நன்றி ...அவவே உங்களை நம்பி தன் நம்பரை தந்து இருக்கிறா ...கதைப்பதற்கு என்ன தயக்கம் ?...நேரம் இருக்கும் போது அடித்து பார்க்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

நன்றி ...அவவே உங்களை நம்பி தன் நம்பரை தந்து இருக்கிறா ...கதைப்பதற்கு என்ன தயக்கம் ?...நேரம் இருக்கும் போது அடித்து பார்க்கிறேன் 
 

கதைக்கேக்க நானும் சுகம் விசாரித்ததாய் சொல்லுங்கோ..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

நன்றி ...அவவே உங்களை நம்பி தன் நம்பரை தந்து இருக்கிறா ...கதைப்பதற்கு என்ன தயக்கம் ?...நேரம் இருக்கும் போது அடித்து பார்க்கிறேன் 
 

தந்தது, வேறு காரணமாக.

ஆகவே... உங்களிடம் தந்து, விசாரிக்குமாறு கேட்பதே மாண்பு. நேரம் இருக்கும் போது பேசுங்கள். இரண்டாவது அலையால், கவனமாக இருக்க சொல்லவும்.

நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னைப் பிடித்த பீடை தொலைந்தது என்று முகப்புத்தகத்தில் எழுதி, இன்று போஸ் கொடுத்து போட்டோவும் போட்டிருக்கின்றார்.

உடல்தேறி, நலமடைந்து பழைய எனெர்ஜியோடு வருவார் என்று நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

சுமேயுடன் இப்ப கதைத்தனான். கண்டம் ஒன்றில் இருந்து தப்பி வந்து விட்டார் (கொரானா இல்லை). அவரே தன் கதையை எழுதுவார்... பலருக்கு பாடமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி கதைத்த படியால் நான் கதைக்கவில்லை ...அவ சுகமாய் இருப்பார் என்றே நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நிழலி கதைத்த படியால் நான் கதைக்கவில்லை ...அவ சுகமாய் இருப்பார் என்றே நினைக்கிறேன் 

 

வாவ்..... 😎

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2020 at 04:01, நிழலி said:

சுமேயுடன் இப்ப கதைத்தனான். கண்டம் ஒன்றில் இருந்து தப்பி வந்து விட்டார் (கொரானா இல்லை). அவரே தன் கதையை எழுதுவார்... பலருக்கு பாடமாகவும் இருக்கும்.

ஒரு மாதமாகிவிட்டது, இன்னும் வரவில்லையே🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தேடிய, தொலைபேசியில் விசாரித்த, unknown இல் அழைத்து எனக்கு விளங்காது என்று தன்  பெயரைக் கூறாது வைத்த உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

நன்றி உடையார். வந்திட்டன். என் வருத்தம் பற்றிய பதிவோடு வருவோமென்று இத்தனை நாட்கள் வரவில்லை.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னைத் தேடிய, தொலைபேசியில் விசாரித்த, unknown இல் அழைத்து எனக்கு விளங்காது என்று தன்  பெயரைக் கூறாது வைத்த உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

நன்றி உடையார். வந்திட்டன். என் வருத்தம் பற்றிய பதிவோடு வருவோமென்று இத்தனை நாட்கள் வரவில்லை.  

 

 

சுமே கண்டதில் மிக்க மகிழ்ச்சி, கிள்ளிப்பார்த்தேன் நிஜம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .....அதுக்காக உடனே சமையலில் இறங்க வேண்டாம்......!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.