Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

2 hours ago, suvy said:

இங்கு உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .....அதுக்காக உடனே சமையலில் இறங்க வேண்டாம்......!  

மீண்டும் கண்டதில் மகிழச்சி.. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்... Stay safe and healthy..

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இங்கு உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .....அதுக்காக உடனே சமையலில் இறங்க வேண்டாம்......!  

நீங்கள் வேற சுவியண்ணா அவ வேலைக்கு எல்லாம் போக தொடங்கிட்டா🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

நீங்கள் வேற சுவியண்ணா அவ வேலைக்கு எல்லாம் போக தொடங்கிட்டா🙂 
 

பாரிஸுக்கும் லொக்டவுனுக்குள் போய் வந்தமாதிரி பட்சி கீச்சிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பாரிஸுக்கும் லொக்டவுனுக்குள் போய் வந்தமாதிரி பட்சி கீச்சிட்டது!

அத்தனை மடைச்சியா நான்??அது பழசு

2 hours ago, ரதி said:

நீங்கள் வேற சுவியண்ணா அவ வேலைக்கு எல்லாம் போக தொடங்கிட்டா🙂 
 

அது நீங்கள் என்று அன்றே கண்டுபிடிச்சிட்டன் 😀

7 hours ago, nige said:

மீண்டும் கண்டதில் மகிழச்சி.. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்... Stay safe and healthy..

நன்றி

10 hours ago, suvy said:

இங்கு உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி .....அதுக்காக உடனே சமையலில் இறங்க வேண்டாம்......!  

இனிமேல் உந்தச் சமையல் எல்லாம் செய்யிறேல்லை எண்டு  நினைச்சிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனிமேல் உந்தச் சமையல் எல்லாம் செய்யிறேல்லை எண்டு  நினைச்சிருக்கு

இனிமேல் சாப்பாட்டில் கட்டுபாடு தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சுமோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரடியாய் அழைக்க முடியவில்லை ...குரலை கேட்டவுடன் நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று தெரிந்தது...திரும்ப யாழில் காண்பது மகிழ்ச்சி 
பி;கு; நான் தொலைபேசி எடுத்து நீங்கள் நிவேதா அக்காவோ கதைக்கிறீர்கள் என்று தான் கேட்டேன் ....வேலையில் இருப்பீர்கள் என்று கொஞ்சமும்  எதிர் பார்க்கவில்லை 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

மன்னிக்க வேண்டும் சுமோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரடியாய் அழைக்க முடியவில்லை ...குரலை கேட்டவுடன் நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று தெரிந்தது...திரும்ப யாழில் காண்பது மகிழ்ச்சி 
பி;கு; நான் தொலைபேசி எடுத்து நீங்கள் நிவேதா அக்காவோ கதைக்கிறீர்கள் என்று தான் கேட்டேன் ....வேலையில் இருப்பீர்கள் என்று கொஞ்சமும்  எதிர் பார்க்கவில்லை 🙂
 

பாத்தியளே நான் சொன்னது சரியாப்போச்சு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

பாத்தியளே நான் சொன்னது சரியாப்போச்சு 😁

என்ன சரியாய் போச்சுது...அவ எழுதின மாதிரி அவவுக்கு போன் எடுத்தனான்...ஆனால் என்னுடைய நம்பரை மறைத்து தான் அடித்தேன் ...சுமோ டென்சன் ஆகி விட்டார்...ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் இப்படி வந்திருக்கும் போல 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

என்ன சரியாய் போச்சுது...அவ எழுதின மாதிரி அவவுக்கு போன் எடுத்தனான்...ஆனால் என்னுடைய நம்பரை மறைத்து தான் அடித்தேன் ...சுமோ டென்சன் ஆகி விட்டார்...ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் இப்படி வந்திருக்கும் போல 😉

இந்த திரியிலை போய் ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ தங்கச்சி!  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 22:35, விளங்க நினைப்பவன் said:

இனிமேல் சாப்பாட்டில் கட்டுபாடு தானே

அப்பிடிச் சொல்லேலாது. கொஞ்சம் உறைப்புகள் குறைத்து மாமிசங்களில்லாமல் இப்போதைக்குப் போகுது. அதுக்காக அப்பிடியே இருந்திட முடியுமா ????😀

22 hours ago, குமாரசாமி said:

பாத்தியளே நான் சொன்னது சரியாப்போச்சு 😁

உங்கட தங்கச்சியைப் பற்றி நல்லாத்தான் தெரிஞ்சு வச்சிருக்கிறியள்.😀

22 hours ago, ரதி said:

என்ன சரியாய் போச்சுது...அவ எழுதின மாதிரி அவவுக்கு போன் எடுத்தனான்...ஆனால் என்னுடைய நம்பரை மறைத்து தான் அடித்தேன் ...சுமோ டென்சன் ஆகி விட்டார்...ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் இப்படி வந்திருக்கும் போல 😉

ரென்சன் ஆனதுக்கு இன்னொரு காரணம் யார் என்று சொல்லாமல் கதைச்சதுக்கும்  😀

22 hours ago, ரதி said:

மன்னிக்க வேண்டும் சுமோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரடியாய் அழைக்க முடியவில்லை ...குரலை கேட்டவுடன் நீங்கள் சுகமாகி விட்டீர்கள் என்று தெரிந்தது...திரும்ப யாழில் காண்பது மகிழ்ச்சி 
பி;கு; நான் தொலைபேசி எடுத்து நீங்கள் நிவேதா அக்காவோ கதைக்கிறீர்கள் என்று தான் கேட்டேன் ....வேலையில் இருப்பீர்கள் என்று கொஞ்சமும்  எதிர் பார்க்கவில்லை 🙂
 

சுமேக்கு வருத்தம் இல்லை என்றும் நினைச்சிருப்பீங்களே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

சுமேக்கு வருத்தம் இல்லை என்றும் நினைச்சிருப்பீங்களே 😂

சீ அப்படி நினைக்கேல்ல ...இந்த கொரோனா காலத்தில யாரும் தங்களுக்கு வருத்தம் என்று பொய் சொல்ல மாட்டினம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சீ அப்படி நினைக்கேல்ல ...இந்த கொரோனா காலத்தில யாரும் தங்களுக்கு வருத்தம் என்று பொய் சொல்ல மாட்டினம் 

 

😀

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பனங்கட்டியில் பூந்திலட்டு - Healthy Laddu

 

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்கட்டியில் பூந்திலட்டு - Healthy Laddu

 

Image may contain: food

 

தொடங்கியாச்சே...? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தொடங்கியாச்சே...? 😁

நேரம் வரும்போது அப்பப்ப செய்யலாம் என்று இருக்கிறன் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நேரம் வரும்போது அப்பப்ப செய்யலாம் என்று இருக்கிறன் 😀

 சங்கீதம் பாடின வாயும் சித்திரம் கீறின கையும் கையும் சும்மா இருக்காது எண்டது போல......நடத்துங்கோ....நடத்துங்கோ 😄

நேரமிருந்தால் உருளைக்கிழங்கு துவையல் செய்து காட்டுங்கோ...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 சங்கீதம் பாடின வாயும் சித்திரம் கீறின கையும் கையும் சும்மா இருக்காது எண்டது போல......நடத்துங்கோ....நடத்துங்கோ 😄

நேரமிருந்தால் உருளைக்கிழங்கு துவையல் செய்து காட்டுங்கோ...😎

ஏதோ பனாட்டு மிதிக்கிறமாதிரி சொல்லுது இந்த மனுசன் 🧑‍🌾🧑‍🌾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 15:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நேரம் வரும்போது அப்பப்ப செய்யலாம் என்று இருக்கிறன் 😀

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சுமேரியர் மீண்டும் சமையல் கட்டேறி  சட்டி பானைகளை உருட்டுகின்றார்.......!   😁

Link to comment
Share on other sites

உங்களை திரும்ப பார்ப்பதில் மகிழ்ச்சி. லட்டு அருமை...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2021 at 18:12, nige said:

உங்களை திரும்ப பார்ப்பதில் மகிழ்ச்சி. லட்டு அருமை...நன்றி 

நன்றி சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gobi 65 - மொறுமொறு பூக்கோவாச் சிற்றுண்டி

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின் நல்ல செய்முறையுடன், நன்றி பகிர்வுக்கு, மாவுடன் தயிரும் கலந்து பிசைந்தால் நல்ல சுவையாக வரும்

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Gobi 65 - மொறுமொறு பூக்கோவாச் சிற்றுண்டி

Image may contain: food

 

எனக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டிகளில் ஒன்று. அதிக எண்ணெய் என்று தான் தவிர்க்க நினைப்பதுண்டு.

செய்முறை விளக்கத்துக்கு நன்றி அக்கா. 👍 பார்த்ததே சுவைத்த மாதிரி இருக்கு! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழுந்து முறுக்கு - Ulunthu Murukku

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உழுந்து முறுக்கு - Ulunthu Murukku

Image may contain: food

 

என்ன மேடம்? ஆட்டைக்கடிச்சு மாட்டைகடிச்சு எண்ட மாதிரி கடைசியிலை  முறுக்கிலை வந்து விழுந்துட்டியள்? 😁

வித்தியாசமாய் ஏதும் புது சாப்பாடு செய்யுங்கோ அப்பதான் சனமும் வந்து பாக்கும். பருப்பும் சோறும் போடாத வரைக்கும் சந்தோசம்...:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.