Jump to content

தமிழ் பொக்கிசம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் கிரந்தமும் சேர்ந்து மலையாளம் உருவான காலத்தில்தான் 
துளு மொழியும் தமிழும் கிரந்தமும் கலந்துதான் உருவானது 

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply

மலையாளம் = மலை + ஆழம்
அதாவது, மலை அடிவாரம், மலையோரம், மலைச்சரிவு என்பதாகும்.


மலை, ஆழம் என்பன தமிழ்ச்சொற்கள்.  இவற்றை பழந்தமிழ், புதுத்தமிழ் எங்கும் காணலாம். 


மலையாளம் என்று ஒரு இடத் திற்குப் பெயரிட முதலே இச் சொற்கள் இருந்த படியால்தான், அவ்விடத் திற்கு இவ்விரு சொற்களையும் பாவித்து பெயர் வந்தது.

சொல் வந்தது முன்னம்,  இடம் கண்டது பின்னர், பெயரிட் டது அதற்குப் பின்னரேதான்.

பெயர் வந்தது பிறகே. பின்னர் அது வேறு நாடாகியது அதற்கும் வெகு பிறகே.

மலையாள மொழி வேறு நடையிலிருந்திருக்கும், பிரதேச வழக்கு மொழி.

இதை வைத்து, வந்தேறிகளான களப்பிரர் காலத் து நம்பூதிரிகள் பிரித்தாள பாவித்தார்கள். கருணாவை பிரித்தது போல.
நம்பூதிரிகள் பிரித்தாள உருவாக்கியதே கன்னடம், தெலுங்கு, மலயாளம், சிங்களம். அது மட்டுமல்ல, வடக்கே குஜராத்தி, பஞ்சாபி, வங்காளம் போன்றவையும் இப்படியேதான் உருவானது, ஆனால், அது நம்பூதிரிகளாலல்ல.  அது, சிந்துவெளியை அழித்த பின்னர் படிப்படியாக நடந்தது.

1 hour ago, Maruthankerny said:

தமிழும் கிரந்தமும் சேர்ந்து மலையாளம் உருவான காலத்தில்தான் 
துளு மொழியும் தமிழும் கிரந்தமும் கலந்துதான் உருவானது 

கிரந்தம் என்பது ஆதித் தமிழின் ஒரு பரிணாமமே.

துளு என்பதும் ஆதித் தமிழின் ஒரு வடிவமே. அதனால் தான் அங்கு தமிழ் போன்ற சொற்கள் உள் ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Inkirunthae Vanthaan said:

மலையாளம் = மலை + ஆழம்
அதாவது, மலை அடிவாரம், மலையோரம், மலைச்சரிவு என்பதாகும்.


மலை, ஆழம் என்பன தமிழ்ச்சொற்கள்.  இவற்றை பழந்தமிழ், புதுத்தமிழ் எங்கும் காணலாம். 


மலையாளம் என்று ஒரு இடத் திற்குப் பெயரிட முதலே இச் சொற்கள் இருந்த படியால்தான், அவ்விடத் திற்கு இவ்விரு சொற்களையும் பாவித்து பெயர் வந்தது.

சொல் வந்தது முன்னம்,  இடம் கண்டது பின்னர், பெயரிட் டது அதற்குப் பின்னரேதான்.

பெயர் வந்தது பிறகே. பின்னர் அது வேறு நாடாகியது அதற்கும் வெகு பிறகே.

மலையாள மொழி வேறு நடையிலிருந்திருக்கும், பிரதேச வழக்கு மொழி.

இதை வைத்து, வந்தேறிகளான களப்பிரர் காலத் து நம்பூதிரிகள் பிரித்தாள பாவித்தார்கள். கருணாவை பிரித்தது போல.
நம்பூதிரிகள் பிரித்தாள உருவாக்கியதே கன்னடம், தெலுங்கு, மலயாளம், சிங்களம். அது மட்டுமல்ல, வடக்கே குஜராத்தி, பஞ்சாபி, வங்காளம் போன்றவையும் இப்படியேதான் உருவானது, ஆனால், அது நம்பூதிரிகளாலல்ல.  அது, சிந்துவெளியை அழித்த பின்னர் படிப்படியாக நடந்தது.

கிரந்தம் என்பது ஆதித் தமிழின் ஒரு பரிணாமமே.

துளு என்பதும் ஆதித் தமிழின் ஒரு வடிவமே. அதனால் தான் அங்கு தமிழ் போன்ற சொற்கள் உள் ளன.

122617-16-Sanskrit-Linguistics-Language-Hinduism.gif

 

மேலே இருப்பது சமஸ்கிரதம் தமிழ் எழுத்துக்கள் சரிந்து இருக்கிறது 

 

Modern%2Bgrantha%2Bconsonants.jpg

மேலே இருப்பது கிரந்தம்  தமிழ் எழுத்தும் வட எழுத்தும் கலந்து இருக்கிறது 
இதுதான் பல்லவர்களின் ஏடுகளிலும் கல்வெட்டுகளிலும் இருக்கிறது 

46fddd9d32778b18a5aef47791c349ce.gif

இது தற்போதைய கம்போடியா  கெமர்களின் மொழி 
தமிழ் எழுத்து வடிவம் ஆங்காங்கே சிதறி இருக்கிறது 
ய வரிசை ல வரிசை மாறாமல் இருக்கிறது 

Tigalari-sanskrit-manuscript.jpg

மேலே இருப்பது ஒரு துளு மொழி ஓலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறநானுற்று காலத்து ஓலைகளில் வட எழுத்து இல்லை 
கிரந்தம் கிறிஸ்துவுக்கு பின்னான காலத்தில்தான் தோன்றி இருக்கவேண்டும் 

ஒவையாரின் ஏடுகளில் தனி தமிழ்தான் உண்டு 
இரண்டாம் ஒவையரின் காலம் ஆதி சோழர்கள் காலம் சங்கம் வைத்து  தமிழ் வளர்த்த காலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆத்திசூடி 

தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
அறம் செய்ய விரும்பு Intend to do right deeds
ஆறுவது சினம் Control Anger
இயல்வது கரவேல் Help others as much as you can
ஈவது விலக்கேல் Do not stop or avoid charitable deeds
உடையது விளம்பேல் Do not brag about your possessions - wealth, skills, knowledge, etc.
ஊக்கமது கைவிடேல் Never lose hope or motivation
எண் எழுத்து இகழேல் Do not despise numbers and letters (maths; or arts, science, and literature)
ஏற்பது இகழ்ச்சி Begging is disgraceful
ஐயமிட்டு உண் Share with the needy before you eat
ஒப்புரவு ஒழுகு Adapt to your changing world
ஓதுவது ஒழியேல் Never stop learning
ஒள ஒளவியம் பேசேல் Do not speak ill about others (esp. behind their back)
அஃகம் சுருக்கேல் Do not hamper development or creativity
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,மருது,எங்கிருந்தோ வந்தான்

முதலில் மூவருக்கும் மிகவும் நன்றி.
இவ்வளவு துல்லியமான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு தடவை படிக்கும் போது தலையை சுற்றுகிறது.எங்கிருந்து இவ்வளவு தரவுகளையும் எடுத்து இணைக்கிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி  ...இன்னும் பார்க்கவில்லை ...நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                               2049 இல் உலகை ஆளப் போகும் சீனா.

 

Link to comment
Share on other sites

ஐயா மருது, சமஸ்கிர்தம் தோன்றியதே கி.பி தான். அசோகனின் கல்தூணில் (Ashoka’s Pillar) சமஸ்கிர்தம் இல்லை. அதாவது அசோகனின் காலத்தில் சமஸ்கிர்தம் தோன்றவில்லை. தூணில், பிராமி( தமிழ் பிராமி), பண்டைய கிரேக்கம், அறமேயம் (Aramaic) என்பவைதானுள்ளன.

பண்டைய கிரேக்கம், அறமேயம் (Aramaic) என்பவைதான் அக்காலத்து சர்வதேச வியாபார மொழிகள். பிராமி( தமிழ் பிராமி) அன்றைய இந்தியாவின் உத்தியோக மொழி (Linqua Franka – a bridge language). அதையே அசோகனும் கல்லில் பொறித்தார்.

Vedic Sanskrit (c. 1500 – 500 BCE) என்று அவர்கள் சொல்வது அந்தக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட, சிந்துவெளிக் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்த பழந்தமிழின் பிரதேச வடிவமே. Vedic Sanskrit என்னும் சொல் வெகு கிட்டத்தில் உருவாக்கப்பட்ட சொல்லே. தற்போது ஹிந்தி உருவாக்கப்பட்டது போலவே, அப்போதைய ஆட்சியாளர்களால் சமஸ்கிர்தமும் உருவாக்கப்பட் டது. தேவநாகரி எழுத்து ௭ழாம் நூற்றாண்டளவில்தான் பாவனைக்கே வந்தது.

நீங்கள் சொல்லும் எழுத்துக்கள் உருவாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலே பேச்சுமொழி பல கட்டங்களாக உருவானது. தமிழ்ச்ச்ங்கங்களே சான்று. தமிழ்ச்ச்ங்கங்களின் காலத்தை, தமக்குச் சார்பாகக் கணித்தவர்களும் அவர்களே.  

நீங்கள் சொல்லும் தமிழ், நாங்கள் பேசும் தமிழ் - சொல்லமைப்பு தொல்காப்பியத்துக்குப் பிந்திய தமிழ் சொல்லமைப்பு.

உதாரணத்திற்கு, தொல்காப்பியம் கல்வீடு என்றால், களிமண் வீடு, ஓலைக் குடிசை, தழைகுழை வீடு, கற்குகை, மலை மேல் வெறுந்தரையில் வீடு என்பவை எங்கே, யாருடயவை. தொல்காப்பியம் என்பது பரிணாமத்தின் உச்சியின் ஒரு கட்டமே.

நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் (script) வெறும் 2000 ஆண்டுக்குட்பட்டவையே.

மொழி ஆய்வில் இரண்டு வகை உண்டு (கூடவும் இருக்கலாம்). சொல்லாய்வு ஒன்று, எழுத்தாய்வு  (script) மற்றது, இரண்டையும் வேறு வேறாகவே ஆய்வு செய்ய வேண்டும்.

தேவநாகரி எழுத்து ௭ழாம் நூற்றாண்டளவில்தான் பாவனைக்கே வந்தது. அதன்படி பார்த்தால் தமிழ் எழுத்தின் ஏதோ ஒரு வடிவத்திலிருந்தே தேவநாகரி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், வட்டெழுத்து உருக்கப்பட்டது போல, என்பது எனது கருத்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Inkirunthae Vanthaan said:

ஐயா மருது, சமஸ்கிர்தம் தோன்றியதே கி.பி தான். அசோகனின் கல்தூணில் (Ashoka’s Pillar) சமஸ்கிர்தம் இல்லை. அதாவது அசோகனின் காலத்தில் சமஸ்கிர்தம் தோன்றவில்லை. தூணில், பிராமி( தமிழ் பிராமி), பண்டைய கிரேக்கம், அறமேயம் (Aramaic) என்பவைதானுள்ளன.

பண்டைய கிரேக்கம், அறமேயம் (Aramaic) என்பவைதான் அக்காலத்து சர்வதேச வியாபார மொழிகள். பிராமி( தமிழ் பிராமி) அன்றைய இந்தியாவின் உத்தியோக மொழி (Linqua Franka – a bridge language). அதையே அசோகனும் கல்லில் பொறித்தார்.

Vedic Sanskrit (c. 1500 – 500 BCE) என்று அவர்கள் சொல்வது அந்தக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட, சிந்துவெளிக் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்த பழந்தமிழின் பிரதேச வடிவமே. Vedic Sanskrit என்னும் சொல் வெகு கிட்டத்தில் உருவாக்கப்பட்ட சொல்லே. தற்போது ஹிந்தி உருவாக்கப்பட்டது போலவே, அப்போதைய ஆட்சியாளர்களால் சமஸ்கிர்தமும் உருவாக்கப்பட் டது. தேவநாகரி எழுத்து ௭ழாம் நூற்றாண்டளவில்தான் பாவனைக்கே வந்தது.

நீங்கள் சொல்லும் எழுத்துக்கள் உருவாகப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலே பேச்சுமொழி பல கட்டங்களாக உருவானது. தமிழ்ச்ச்ங்கங்களே சான்று. தமிழ்ச்ச்ங்கங்களின் காலத்தை, தமக்குச் சார்பாகக் கணித்தவர்களும் அவர்களே.  

நீங்கள் சொல்லும் தமிழ், நாங்கள் பேசும் தமிழ் - சொல்லமைப்பு தொல்காப்பியத்துக்குப் பிந்திய தமிழ் சொல்லமைப்பு.

உதாரணத்திற்கு, தொல்காப்பியம் கல்வீடு என்றால், களிமண் வீடு, ஓலைக் குடிசை, தழைகுழை வீடு, கற்குகை, மலை மேல் வெறுந்தரையில் வீடு என்பவை எங்கே, யாருடயவை. தொல்காப்பியம் என்பது பரிணாமத்தின் உச்சியின் ஒரு கட்டமே.

நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் (script) வெறும் 2000 ஆண்டுக்குட்பட்டவையே.

மொழி ஆய்வில் இரண்டு வகை உண்டு (கூடவும் இருக்கலாம்). சொல்லாய்வு ஒன்று, எழுத்தாய்வு  (script) மற்றது, இரண்டையும் வேறு வேறாகவே ஆய்வு செய்ய வேண்டும்.

தேவநாகரி எழுத்து ௭ழாம் நூற்றாண்டளவில்தான் பாவனைக்கே வந்தது. அதன்படி பார்த்தால் தமிழ் எழுத்தின் ஏதோ ஒரு வடிவத்திலிருந்தே தேவநாகரி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், வட்டெழுத்து உருக்கப்பட்டது போல, என்பது எனது கருத்து.

 

இதைத்தானே நானும் எழுதி இருக்கிறேன்?

தொல்காப்பிய காலத்தில் அதுக்கு ஈடாக எந்த மொழியும் 
இன்னமும் வளர்ச்சி பெறவில்லை என்பதுக்கு யாரிடமும் 
எந்த மொழியிலும் இன்னமும் எந்த சான்றும் இல்லை.

இதில் இனொன்றையும் பார்க்க வேண்டும் 
தொல்காப்பியத்துக்கு பல காலம் முந்தி  அகத்தியம் இருந்து இருக்கிறது 
அகத்தியம் முற்றாக அழிந்துவிட்டது ... அல்லது வந்தேறு ஆரிய பார்ப்பனனால் 
அழிக்கப்பட்டவைகளில் அதுவும் ஒன்றாகி விட்டது. 
 

Link to comment
Share on other sites

5 hours ago, Maruthankerny said:

இதைத்தானே நானும் எழுதி இருக்கிறேன்?

தொல்காப்பிய காலத்தில் அதுக்கு ஈடாக எந்த மொழியும் 
இன்னமும் வளர்ச்சி பெறவில்லை என்பதுக்கு யாரிடமும் 
எந்த மொழியிலும் இன்னமும் எந்த சான்றும் இல்லை.

இதில் இனொன்றையும் பார்க்க வேண்டும் 
தொல்காப்பியத்துக்கு பல காலம் முந்தி  அகத்தியம் இருந்து இருக்கிறது 
அகத்தியம் முற்றாக அழிந்துவிட்டது ... அல்லது வந்தேறு ஆரிய பார்ப்பனனால் 
அழிக்கப்பட்டவைகளில் அதுவும் ஒன்றாகி விட்டது. 
 

ஐயா, உங்களை ஆதரித்தே எழுதினேன்.
நல்ல தரவுகளை இணைத்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இதைத்தானே நானும் எழுதி இருக்கிறேன்?

தொல்காப்பிய காலத்தில் அதுக்கு ஈடாக எந்த மொழியும் 
இன்னமும் வளர்ச்சி பெறவில்லை என்பதுக்கு யாரிடமும் 
எந்த மொழியிலும் இன்னமும் எந்த சான்றும் இல்லை.

இதில் இனொன்றையும் பார்க்க வேண்டும் 
தொல்காப்பியத்துக்கு பல காலம் முந்தி  அகத்தியம் இருந்து இருக்கிறது 
அகத்தியம் முற்றாக அழிந்துவிட்டது ... அல்லது வந்தேறு ஆரிய பார்ப்பனனால் 
அழிக்கப்பட்டவைகளில் அதுவும் ஒன்றாகி விட்டது. 
 

 

46 minutes ago, Inkirunthae Vanthaan said:

ஐயா, உங்களை ஆதரித்தே எழுதினேன்.
நல்ல தரவுகளை இணைத்துள்ளீர்கள்.

உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி....

கறி தமிழருடையது என்பது தெளிவு.

கறி என்ற சொல், தமிழ் இலக்கியத்தில் புறநானூற்றில் உள்ளது. யவனர்கள் கப்பல்கள் 'மதுவுடன் வந்து கறியுடன் போம்' என்று உள்ளது.

வேறு ஒரு இலக்கியத்தில் கறிவேல்பிலை குறித்து சொல்கின்றது. 'கறிவேல்பிலை கலந்து சமைத்த ஊன்' என்று வருகிறது. (இலக்கியத்தின் பெயர் மறந்து விட்டது).

எனது கேள்வி, கறி என்ற சொல், புறநூறுக்கு முன்னர் வந்த தொல்காப்பியம் போன்ற ஏதாவது பழம் தமிழ் நூல்களில் உள்ளதா என்பதே? 

திருக்குறளில், ஆத்திசூடியில் உள்ளதோ தெரியவில்லை. (நான் முழுமையாக படிக்கவில்லை) ஆனாலும் வள்ளுவர், உணவளித்த வாசுகி குறித்து சொல்லும் போது, நூல், ஊசியுடன் இருப்பார் என்று சொல்கிறது.... கறி குறித்து சொன்னதாக தெரியவில்லை...

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் பொக்கிசம்."  என்ற தலைப்பை பதிந்த... ஈழப்பிரியனுக்கு நன்றி.
இந்தத் தலைப்பில்... யாழ்.கள உறுப்பினர்களின் மிக அருமையான பதிவுகள் உள்ளன.
அவை.. பல எமக்கு தெரியாத புதிய தகவல்களாகவும், 
எமது முன்னோர் பற்றிய சான்றுகளையும் அறியக் கூடியதாக உள்ளது.

இப்படி ஒரு தலைப்பு, "செய்தி திரட்டி" பகுதியில் இருப்பது, 
எனக்கு உசிதமாக தெரியவில்லை.
அதனை.... "பொங்கு தமிழ்" பகுதிக்கு நகர்த்தினால், 
சிறப்பாக... இருக்கும், என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

 

உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி....

கறி தமிழருடையது என்பது தெளிவு.

கறி என்ற சொல், தமிழ் இலக்கியத்தில் புறநானூற்றில் உள்ளது. யவனர்கள் கப்பல்கள் 'மதுவுடன் வந்து கறியுடன் போம்' என்று உள்ளது.

வேறு ஒரு இலக்கியத்தில் கறிவேல்பிலை குறித்து சொல்கின்றது. 'கறிவேல்பிலை கலந்து சமைத்த ஊன்' என்று வருகிறது. (இலக்கியத்தின் பெயர் மறந்து விட்டது).

எனது கேள்வி, கறி என்ற சொல், புறநூறுக்கு முன்னர் வந்த தொல்காப்பியம் போன்ற ஏதாவது பழம் தமிழ் நூல்களில் உள்ளதா என்பதே? 

திருக்குறளில், ஆத்திசூடியில் உள்ளதோ தெரியவில்லை. (நான் முழுமையாக படிக்கவில்லை) ஆனாலும் வள்ளுவர், உணவளித்த வாசுகி குறித்து சொல்லும் போது, நூல், ஊசியுடன் இருப்பார் என்று சொல்கிறது.... கறி குறித்து சொன்னதாக தெரியவில்லை...

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.

கறி என்பது தமிழ் சொல்லு இல்லை என்றும் 
அது பின்னாளில் தமிழில் வந்து கலந்தது என்றும் 
நான் முன்பு ஒருமுறை எங்கோ வாசித்து இருக்கிறேன் 
(கறி என்பதே தமிழ் இல்லை என்றும் "றி" தமிழ் உச்சரிப்பு இல்லை என்றும் அதன் வாதம் இருந்தது. ஆனால் பன்றி எப்போதோ தோன்றிய தமிழ் சொல்)  

புறநானுற்றில் இப்படி இருப்பதே நீங்கள் இணைத்த பின்புதான் 
நான் தெரிந்து கொள்கிறேன் 

துரதிஷ்டவசமாக நாம் பல ஆதாரமற்ற பொய்களை 
காலம் காலமாக நம்பி வந்து இருக்கிறோம் 
இப்போதான் ஓரளவு என்றாலும் எமக்கு வேண்டியதை தேடுவதை 
கண்டறிந்து வாசிக்க கூடியதாக இருக்கிறது.

இது பற்றி இனிதான் தேடுதல் செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

கறி என்பது தமிழ் சொல்லு இல்லை என்றும் 
அது பின்னாளில் தமிழில் வந்து கலந்தது என்றும் 
நான் முன்பு ஒருமுறை எங்கோ வாசித்து இருக்கிறேன் 
(கறி என்பதே தமிழ் இல்லை என்றும் "றி" தமிழ் உச்சரிப்பு இல்லை என்றும் அதன் வாதம் இருந்தது. ஆனால் பன்றி எப்போதோ தோன்றிய தமிழ் சொல்)  

புறநானுற்றில் இப்படி இருப்பதே நீங்கள் இணைத்த பின்புதான் 
நான் தெரிந்து கொள்கிறேன் 

துரதிஷ்டவசமாக நாம் பல ஆதாரமற்ற பொய்களை 
காலம் காலமாக நம்பி வந்து இருக்கிறோம் 
இப்போதான் ஓரளவு என்றாலும் எமக்கு வேண்டியதை தேடுவதை 
கண்டறிந்து வாசிக்க கூடியதாக இருக்கிறது.

இது பற்றி இனிதான் தேடுதல் செய்ய வேண்டும். 

மருதர்,

பறி, உறி, ஊறி, முறி, எறி, ஏறி என்று பல சொற்கள் உள்ளனவே.... எப்படி அந்த சந்தேகம் வந்தது? 

கறி தமிழ் சொல் என்பது oxford dictionary குறிக்கிறது. ஆகவே அதில் தடுமாறுதல் இல்லை.

எமது கறியை வட இந்தியர்கள், பெங்காலிகள், பாகிஸ்தானிகள் உரிமை கொண்டாடும் கொடுமை..... ரத்தம் கொதிக்கிறது.

இந்த லிங்கில் சில வெள்ளயர்களும், வட இந்தியர்களும் பண்ணும் அலம்பறைகளை பாருங்கள்.

https://www.quora.com/Is-curry-a-British-invention

இவர்கள் பலர் ஐரோப்பியர் காலத்துடன், அதுவும் பிரிட்டிஷ்காரர் தான் எங்களது கறியை, நாகரிக்கப்படுத்தியதாக கதை அளந்து கொண்டுள்ளனர்... 

இவர்களுக்கு தெரியாத ஒரு விடயம், 2000 ஆண்டுகள் முந்திய யவனர்கள் - தமிழர்கள் - சீனர்கள் வியாபார தொடர்பு.

யவனர்கள் என்று பழம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பது வெள்ளை தோல் மனிதர்களை... இது யூதர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள்களை குறிக்கும். அரபிகளை சோனகர் என்றே அழைத்தனர். வட இந்தியாவில் துலுக்கர்கள் என்பர் (துருக்கியர்கள் மருவி துலுக்கர் ஆனது)

இன்னும் ஆர்வமூட்டும் விடயம், கறுப்பு யவனர்கள் என்று பழம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பது கிழக்காபிரிக்காவில் இருந்து வந்த கறுப்பர்களை என தமிழ் இலக்கிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கறி தமிழ் சொல் என்பது oxford dictionary குறிக்கிறது. ஆகவே அதில் தடுமாறுதல் இல்லை.

எமது கறியை வட இந்தியர்கள், பெங்காலிகள், பாகிஸ்தானிகள் உரிமை கொண்டாடும் கொடுமை..... ரத்தம் கொதிக்கிறது.

கறி எப்படி ஆங்கிலத்தில் வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

கறி எப்படி ஆங்கிலத்தில் வந்தது?

oxford அகராதியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

Curry a Tamil word, ('kari)' came into English language via Portuguese.

இந்த போர்த்துக்கேயர் நம்ம கஞ்சியை congee என்றும் கொண்டுபோய் சேர்த்துள்ளனர்.

அதுமட்டுமா, பப்படம், மொளக்குத்தண்ணி, ரசம்.... கட்டுமரம்....

நாம வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க.... கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து UK வந்த குஜராத்தி, பதக் என்பான், கறி பேஸ்ட் செய்து 400 மில்லியனுக்கு உலகம் முழுக்க விக்கிறான்.

மெட்ராஸ் கறி பவுடர் என்ற கருமாந்திரத்தினை அவனே வேறு ஆள் வைத்து தரமின்றி செய்து, அதிலும் பார்க்க கறி பேஸ்ட் அருமையானது எண்டு வியாபாரம் செய்கிறான்...

மிச்சத்தை பெருமாள் சொல்லுவார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                        INDIA 4 SALE

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                          வரப் போகிறது செயற்கை இறைச்சி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                 சீனா ரசியா கூட்டணி தயார்.

 

On 26/4/2020 at 23:10, பையன்26 said:

நானும் இவ‌ரின் காணொளிக‌ள் பார்த்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / இவ‌ர் சொல்லுவ‌து எல்லாம் ந‌டைமுறைக்கு வ‌ரும் என்று ந‌ம்ப‌ வேண்டாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😉

வணக்கம் பையா
இவரை நம்ப வேண்டும் என்று சொல்லவில்லை.இவரும் தானே யோசித்து  எதுவும் சொல்லவில்லை.
உலக பத்திரிகைகள் இணைய தளங்களில் வரும் செய்திகளை உடனே தொகுத்து ஆதாரத்துடன் தருகிறார்.
நன்றி பையா. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                     ஐந்து கண்களுக்கு கிடைத்தது ஆதாரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

             மிக விரைவில் விண்வெளியில் 12000 செயற்கைக் கோள்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 16:49, Nathamuni said:

oxford அகராதியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

Curry a Tamil word, ('kari)' came into English language via Portuguese.

இந்த போர்த்துக்கேயர் நம்ம கஞ்சியை congee என்றும் கொண்டுபோய் சேர்த்துள்ளனர்.

அதுமட்டுமா, பப்படம், மொளக்குத்தண்ணி, ரசம்.... கட்டுமரம்....

நாம வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க.... கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து UK வந்த குஜராத்தி, பதக் என்பான், கறி பேஸ்ட் செய்து 400 மில்லியனுக்கு உலகம் முழுக்க விக்கிறான்.

மெட்ராஸ் கறி பவுடர் என்ற கருமாந்திரத்தினை அவனே வேறு ஆள் வைத்து தரமின்றி செய்து, அதிலும் பார்க்க கறி பேஸ்ட் அருமையானது எண்டு வியாபாரம் செய்கிறான்...

மிச்சத்தை பெருமாள் சொல்லுவார்.
 

மேலும் இரண்டு தமிழ் சொற்கள்

கயிறு, காசு.... (Coir, Cash)

காசு தமிழ் சொல்லோ என்று ஆய்ந்த போது, பொற்காசுகள் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                            விசாகப்பட்டணத்தில் கசிந்த விஷவாயு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.