Jump to content

தமிழ் பொக்கிசம்.


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

                                   இஸ்ரேலின் புதிய திட்டம்.

                    அரபு நாடுகளை உலுக்கப் போகும் திட்டம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                சீனாவின் திட்டம்
                                              சிக்கலில் நேபாளம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரை பின்பற்றுமா இந்தியா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷியாவின் திடீர் தோல்விகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சார்பு இந்தியா சாத்தியமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் நெருங்கும் அரபு நாடுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

              INDIA FOR SALE

 

அப்பதானே பலர் காசு பார்க்கலாம் 😀, கிந்தியா உடையனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

அப்பதானே பலர் காசு பார்க்கலாம் 😀, கிந்தியா உடையனும் 

இந்தக் காணொளியில் சொல்லப்பட்ட செய்திகள் நடைமுறைக்கு வருமாக இருந்தால்
இந்தியா தனக்குத் தானே குழி பறிப்பதாகவே எண்ணுகிறேன்.
இங்கே தமிழ்நாட்டு மக்களை எண்ணவே பரிதாபமாக இருக்கிறது.
இந்திராகாந்தி இருந்த காலத்தை யோசித்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                        சீனா ஸ்ரேயில் கூட்டு
                                       உலக அரசியல் திருப்பம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2020 at 08:22, ஈழப்பிரியன் said:

              INDIA FOR SALE

 

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மட்டும் இந்தியாவை வாங்குவாராய் இருந்தால் எங்களுக்கு மாநில சுயஆட்சி கண்டிப்பாக கிடைத்திடும்......!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                       இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May 18 | தமிழர்களுடைய கருப்பு தினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                               விளிப்போம் விதைப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2020 at 11:32, ஈழப்பிரியன் said:

                       இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு.

 

எப்ப கச்சதீவில் இராணுவத்தை குவிக்க போயினமாம்,

சீனா வெற்றிகரமாக இந்தியாவின் அயல்நாடுகளை சுற்றிவளைத்து விட்டது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எப்ப கச்சதீவில் இராணுவத்தை குவிக்க போயினமாம்,

சீனா வெற்றிகரமாக இந்தியாவின் அயல்நாடுகளை சுற்றிவளைத்து விட்டது .....

பக்கத்து நாடுகளை எதிரிகள் ஆக்கியதற்கு எப்பவாகிலும் அறுவடை செய்யத் தானே வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

எப்ப கச்சதீவில் இராணுவத்தை குவிக்க போயினமாம்,

சீனா வெற்றிகரமாக இந்தியாவின் அயல்நாடுகளை சுற்றிவளைத்து விட்டது .....

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

பக்கத்து நாடுகளை எதிரிகள் ஆக்கியதற்கு எப்பவாகிலும் அறுவடை செய்யத் தானே வேண்டும்.

தூர நோக்கு அற்ற, உதவத்த 🌏வெளி நாட்டு கொள்கையுடைய 🇮🇪இந்தியாவிற்கு..... நன்றாக வேணும்.👍🏼

சினிமாவையும்📽, கிரிக்கெட்டையும் 🏏பார்த்து..... விசில் அடித்துக் கொண்டு இருக்கட்டும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

 

தூர நோக்கு அற்ற, உதவத்த 🌏வெளி நாட்டு கொள்கையுடைய 🇮🇪இந்தியாவிற்கு..... நன்றாக வேணும்.👍🏼

சினிமாவையும்📽, கிரிக்கெட்டையும் 🏏பார்த்து..... விசில் அடித்துக் கொண்டு இருக்கட்டும்.😁

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

பக்கத்து நாடுகளை எதிரிகள் ஆக்கியதற்கு எப்பவாகிலும் அறுவடை செய்யத் தானே வேண்டும்.

சொந்த மக்களையும் இப்ப எதிரியாக்க போகினம் ......
பாகிஸ்தனையும் ,சீனாவையும் விட இந்தியா கொஞ்சம் நல்லம் என்றுதான் சொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

 

தூர நோக்கு அற்ற, உதவத்த 🌏வெளி நாட்டு கொள்கையுடைய 🇮🇪இந்தியாவிற்கு..... நன்றாக வேணும்.👍🏼

சினிமாவையும்📽, கிரிக்கெட்டையும் 🏏பார்த்து..... விசில் அடித்துக் கொண்டு இருக்கட்டும்.😁

ஒரு சிலராஜதந்திர சகுணி வேலைகளையும் செய்கிறார்கள் தான்....குறிப்பாக பாகிஸ்தானில் பாலுக்கிஸ்தான் பிரிவினையை ஊக்கப்படுத்தல் ,ஆப்கானிஸ்தானில் அபிவிருத்தி பணிகள் ..... இந்திய துணைதூதரகம் யாழில் .....சிறிலங்காவில் இந்து அமைப்புக்களை உசுப்பேற்றல் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

ஒரு சிலராஜதந்திர சகுணி வேலைகளையும் செய்கிறார்கள் தான்....குறிப்பாக பாகிஸ்தானில் பாலுக்கிஸ்தான் பிரிவினையை ஊக்கப்படுத்தல் ,ஆப்கானிஸ்தானில் அபிவிருத்தி பணிகள் ..... இந்திய துணைதூதரகம் யாழில் .....சிறிலங்காவில் இந்து அமைப்புக்களை உசுப்பேற்றல் ....

புத்தன்..... சகுனி வேலையை, ராஜதந்திர வேலை என்று சொல்லக் கூடாது.😁

இரண்டும்... வெவ்வேறு “டிபார்ட்மென்ற்”.🤪

ஒவ்வொன்றின் எதிர் விளைவுகளுக்கும்... பாரிய வித்தியாசம் ஏற்படும்.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             நேபாளம் ஒரு பச்சோந்தி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                சீனா செய்த துரோகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

                             நேபாளம் ஒரு பச்சோந்தி.

 

சிறிலங்காவில் என்ன நடக்கின்றது என்பதை விக்கி மறந்து விட்டார் போலும் ,சிறிலங்கா நட்பு நாடு என சொல்லி எமது போராட்டத்தை அழித்தார்கள் ....இப்பொழுது அங்கு சீனாக்காரரின் ஆட்சி ...இது வரை இந்தியா (சுதந்திர நாடு ஆகிய பின்பு)  போர் புரிந்து எந்த பகுதியையும்  தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பது கசப்பான் உண்மை.நேபாளம் தீபேத்து போல வந்தாலும் நேப்பாளிகளுக்கு பிரச்சனை இல்லை....மன்னர் ஆட்சியை ஒழித்ததில் இந்தியாவுக்கு அதிக பங்கு உண்டு என நேப்பாளிகள் இன்றும் நம்புகிறார்கள்...

நேப்பாளின் சிவப்பு சிந்தனை சீனாவின் சிவப்பு சிந்தனை .....நேப்பாளிகள் நாடு இழப்பு .....😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.