Jump to content

தமிழ் பொக்கிசம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, putthan said:

சிறிலங்காவில் என்ன நடக்கின்றது என்பதை விக்கி மறந்து விட்டார் போலும் ,சிறிலங்கா நட்பு நாடு என சொல்லி எமது போராட்டத்தை அழித்தார்கள் ....இப்பொழுது அங்கு சீனாக்காரரின் ஆட்சி ...இது வரை இந்தியா (சுதந்திர நாடு ஆகிய பின்பு)  போர் புரிந்து எந்த பகுதியையும்  தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பது கசப்பான் உண்மை.நேபாளம் தீபேத்து போல வந்தாலும் நேப்பாளிகளுக்கு பிரச்சனை இல்லை....மன்னர் ஆட்சியை ஒழித்ததில் இந்தியாவுக்கு அதிக பங்கு உண்டு என நேப்பாளிகள் இன்றும் நம்புகிறார்கள்...

நேப்பாளின் சிவப்பு சிந்தனை சீனாவின் சிவப்பு சிந்தனை .....நேப்பாளிகள் நாடு இழப்பு .....😀

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை சீனா வளைத்து வைத்திருக்கிறது.போர் என்று வந்தால் மும்முனை தாக்குதல் நடத்தக் கூடிய மாதிரி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

புத்தன்..... சகுனி வேலையை, ராஜதந்திர வேலை என்று சொல்லக் கூடாது.😁

இரண்டும்... வெவ்வேறு “டிபார்ட்மென்ற்”.🤪

ஒவ்வொன்றின் எதிர் விளைவுகளுக்கும்... பாரிய வித்தியாசம் ஏற்படும்.🤗

சகுணி வேலைபார்த்து ...அரச குடும்பத்தை அழித்து நேபாளத்தை சீனாவின் ஆக்கிர்மிப்புக்குள் கொண்டுவந்தமை,இரண்டாவது புலிகளை அழித்து சிறிலங்காவில் சீனாவை புத்துயிர்பெறசெய்தமை....

1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை சீனா வளைத்து வைத்திருக்கிறது.போர் என்று வந்தால் மும்முனை தாக்குதல் நடத்தக் கூடிய மாதிரி இருக்கலாம்.

அமேரிக்காவின் கடற்படையை நம்பித்தான் இந்தியா தனது கடல் எல்லையை பாதுகாக்க இருக்கின்றது.....இந்தியாவால் அந்தமான் தீவை கூட போர் என்று வந்தால் பாதுகாக்க முடியுமோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 ஐஸ் மலைகள் கரையவில்லை கரைக்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45 வருடங்களுக்கு முன்பு அமேரிக்கா எகாதிபத்தியம்,நவகாலாணித்துவம்,காலணித்துவம் இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் ,புரட்சிகர சிந்தனை கொண்ட மாவோயிசம்,மார்க்ஸிசம் போன்றவை தான் சிறந்த வழி என  ....உருத்திராட்சை கொட்டையுடன் சிவசிந்தனை கருத்தியலுடன் திரிந்த சமுகத்திடம் புகுத்தப்பட்டது ......

இன்று இந்த அமெரிக்கா எகாதிபத்தியத்துக்கும்,பிரித்தானிய காலணித்துவத்திற்கும்,சீனா ,ரஸ்யா நிலஆக்கிரமிப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை ....

எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இதை புரிய எனக்கு 40 வருடங்கள்  ஆகிவிட்டது...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை சீனா வளைத்து வைத்திருக்கிறது.போர் என்று வந்தால் மும்முனை தாக்குதல் நடத்தக் கூடிய மாதிரி இருக்கலாம்.

அது எப்ப நடக்குமென்று பருமட்டாகக் கூறமுடியுமா. நிம்மதியாக நித்திரைக்குப் போவேன் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அது எப்ப நடக்குமென்று பருமட்டாகக் கூறமுடியுமா. நிம்மதியாக நித்திரைக்குப் போவேன் 😀

 

19 minutes ago, Kapithan said:

அது எப்ப நடக்குமென்று பருமட்டாகக் கூறமுடியுமா. நிம்மதியாக நித்திரைக்குப் போவேன் 😀

இலங்கை பங்களாதேஸ் பாகிஸ்தான் நேபாளம் என்று சீனாவின் கைகளுக்கு போகிறது.
ஒரு நப்பாசை தான்.

1 hour ago, putthan said:

எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இதை புரிய எனக்கு 40 வருடங்கள்  ஆகிவிட்டது...😀

நீங்க மாவோவின் ஆளா லெனினின் ஆளா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

நீங்க மாவோவின் ஆளா லெனினின் ஆளா சார்?

நான் என்ட மனிசியின்ட ஆள்😀 .....இதுக்கு மிஞ்சி  நான் என்ட ஆள் ...அதாவது நான் நான் தான் ...எந்த கருத்தியலில் கட்டுப்படாத சிங்கம்🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

 

இலங்கை பங்களாதேஸ் பாகிஸ்தான் நேபாளம் என்று சீனாவின் கைகளுக்கு போகிறது.
ஒரு நப்பாசை தான்.

 

அவரை  நிம்மதியாக நித்திரைக்கு போக சொல்லுங்கோ.....30 வருடம் சென்றது எங்களுக்கு ஈழம் தற்பொழுதைய நிலையில் சாத்தியம்  இல்லை என்று தெரிவதற்கு  அது மாதிரி இதுவும் கால மாற்றதில் ஒருநாள் நடக்க கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                   1960 இல் டென்மார்க்குக்கு ஆப்படித்த அமெரிக்கா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                      சீனா சிதையும் நேரம் வரப் போகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                        தாய்வான்-இந்தியாவின் ஆயுதம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

                          READY TO WAR

 

 

த‌மிழ் பொக்கிஸ்ச‌ம் கிந்தியாவை புக‌ழ்வ‌து வெட்ட‌ வெளிச்ச‌மாய் தெரியுது ,

இந்தியாவின் போர் விமான‌ங்க‌ள் ஈஸ்ரேல் நாட்டில் இருந்து வாங்க‌ ப‌ட்ட‌வை , சீனாவின் போர் க‌ப்ப‌ல் தொட்டு விமான‌ங்க‌ள் வ‌ர‌ எல்லாம் சீனாவின் சொந்த‌ த‌யாரிப்பு /

போர் என்று வ‌ந்தா இந்தியாவுக்கு தான் பேர் அழிவாய் இருக்கும் , உங்க‌ட‌ நாட்டு விமான‌ம் போன‌ வ‌ருட‌ம் பாக்கிஸ்தான் நாட்டில் விழுந்து நொருங்கிய‌த‌ இந்த‌ பொக்கிஸ்ச‌த்துக்கு சொல்லுங்கோ , பாகிஸ்தான் ம‌னித‌ நேய‌த்தில் இந்தியா விமான‌ ஓட்டியை விடுத‌லை செய்தார்க‌ள் /

 

ச‌ண்டையை ஆர‌ம்பியுங்கோட‌ , சீனா போடுற‌ ஒரு குண்டோட‌ , காந்தின்ட‌ அகிம்சையை மீண்டும் கையில் எடுப்பிங்க‌ள் /

பாகிஸ்தான் இந்தியா இராணுவ‌த்தின்  த‌லையை  இந்தியாவுக்கை வ‌ந்தே வெட்டி போட்டு போன‌வ‌ங்க‌ள் /

இந்திய‌ன்ட‌ வீர‌ம் காம‌த்தில் அதிக‌ம் , 

ம‌ற்றும் அன்டை நாட்டுட‌ன் சேர்ந்து ச‌தி மூல‌ம் ஒரு நாடு வேண்டி போராடிய‌ ஒரு இன‌ போராளிக‌ளை த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ஆயுத‌ம் மூல‌ம் கொன்று குவிச்ச‌து /

அந்த‌ பாவ‌ம் உங்க‌ட‌ நாட்டை சும்மா விடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் பேஸ்வுக்கு த‌டை
யூடுப்புக்கு த‌டை ,

தூத்துகுடி துப்பாக்கி சூட்டின் போது அந்த‌ ஊரில் இணைய‌த‌ள‌ வ‌ச‌தியை க‌ட் ப‌ண்ணிண‌வை /

அதே போல் சீன‌னால் உந்த‌ ரிக்ரொக்கா இந்திய‌ர்க‌ள் பார்க்க‌ முடியாத‌ மாதிரி செய்ய‌ அவ‌ங்க‌ளுக்கு நீண்ட‌ நேர‌ம் ஆகாது /

நூற்றுக்கு 90விழுக்காடு சீன‌ர்க‌ள் ப‌டித்த‌வ‌ர்க‌ள்  அறிவான‌வ‌ர்க‌ள் /

பெரும்பாலான‌ இந்திய‌ர்க‌ள் கூ முட்டைக‌ள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

இந்திய‌ன்ட‌ வீர‌ம் காம‌த்தில் அதிக‌ம் , 

வாயால் வடை சுடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

வாயால் வடை சுடுகிறார்கள்.

உண்மை தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா /

சினிமா போன்ற‌ பொழுது போக்குக்கு அடிமையா போன‌ ஒரு நாட்டால் , க‌டும் போருக்கு அவ‌ர்க‌ளால் தாக்கி பிடிக்க‌ முடியாது /

இந்தியாண்ட‌ போர் விமான‌ங்க‌ள் சீன‌ன்ட‌ நாட்டுக்குள் போனால் திரும்பி இந்தியாவுக்குள் வ‌ர‌ வாய்ப்பில்ல‌  ,

இல‌ங்கை அம்மாந்தோட்டையில் சீன‌னின் பெரிய‌ இராணுவ‌த‌ள‌மே இருக்கு , இது இந்த‌ பொக்கிஸ்ச‌த்துக்கு தெரிந்து இருக்குமோ தெரியாது /

சீனான் நேபாள் பாக்கிஸ்தான் இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளை கைக்குள் வைத்து இருக்கிறான் மூன்று ப‌க்க‌த்தாலும் அடிக்க‌ தொட‌ங்கினா /

பேச்சு வார்த்தை மூல‌ம் பிர‌ச்ச‌னையை தீர்ப்போம் என்று இந்திய‌ன் சீன‌னின் காலில் விழுந்து ம‌ண்டியிடுவான் 😉

Link to comment
Share on other sites

On 29/4/2020 at 18:17, Nathamuni said:

 

உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி....

கறி தமிழருடையது என்பது தெளிவு.

கறி என்ற சொல், தமிழ் இலக்கியத்தில் புறநானூற்றில் உள்ளது. யவனர்கள் கப்பல்கள் 'மதுவுடன் வந்து கறியுடன் போம்' என்று உள்ளது.

வேறு ஒரு இலக்கியத்தில் கறிவேல்பிலை குறித்து சொல்கின்றது. 'கறிவேல்பிலை கலந்து சமைத்த ஊன்' என்று வருகிறது. (இலக்கியத்தின் பெயர் மறந்து விட்டது).

எனது கேள்வி, கறி என்ற சொல், புறநூறுக்கு முன்னர் வந்த தொல்காப்பியம் போன்ற ஏதாவது பழம் தமிழ் நூல்களில் உள்ளதா என்பதே? 

திருக்குறளில், ஆத்திசூடியில் உள்ளதோ தெரியவில்லை. (நான் முழுமையாக படிக்கவில்லை) ஆனாலும் வள்ளுவர், உணவளித்த வாசுகி குறித்து சொல்லும் போது, நூல், ஊசியுடன் இருப்பார் என்று சொல்கிறது.... கறி குறித்து சொன்னதாக தெரியவில்லை...

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.

 

ஐயாமாரே, இந்த தமிழ் ஆய்வை புதிய தலைப்பில் ஆரம்பிக்கவும். இந்த இடம் பொருத்தமில்லை.
இருந்தும், கறி பற்றிய எனது கருத்து இதோ:

கறி உப்பை  நம் எல்லோருக்கும் தெரியும்.

கறி உப்பு,  NaCl - சோடியம் குளோறைட் என்று, பள்ளியில் 9,10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தெரியும்.

NaCl - சோடியம் குளோறைட் என்பது, (Na) சோடியமும், (Cl) குளோறீனும்  கொண்ட சேர்வை என்றும், (Na) சோடியமும், (Cl) குளோறீனும்  தனித்தனி மூலகங்களென்றும், 10+ விஞ்ஞானம் (science) படித்தவர்களுக்குத் தெரியும். 

(Na) சோடியமும், (Cl) குளோறீனும்  தனித்தனி மூலகங்களென்றும், இவை போன்று இன்னும் வேறு தனி மூலகங்கள் இருக்கின்றன, அவை வேறு வேறு எண்ணிக்கையில் சேர்ந்து நூற்றுக்கணக்கான வித்தியாசமான சேர்வைகளைத் தரும் என்றும் வேதியியல் (chemistry) படித்தவர்களுக்குத்தான் தெரியும்.

 

"விட்டா, சொல்லிக்கிட்டே போவாரு, விசயத்துக்கு வாங்க…". - கேக்குது, கேக்குது.

 

இங்கு, தனி மூலகம் என்று ஒன்று இருக்குது, அதற்கென்று தனியாக ஒரு இயல்பு இருக்குது, வேறு மூலகங்களுடன் சேரும்போது தனது இயல்பில் மெருகேற்றுகிறது என்பதே நான் சொல்ல வருவது. 

அதே போலத்தான், தமிழ் சொற்களும். தமிழ்ச் சொற்கள் எல்லாம் (மூலகம்) ஓரொலிச் சொற்களாலான கூட்டுச்சொற்களே. 

இங்கு, “க”,  “றி” என்பன தனி மூலச் சொற்கள். இவற்றுக்கு தனித் தனி கருத்துக்களுண்டு, அதாவது இயல்புகள், (Na) சோடியமும், (Cl) குளோறீனும் போல. 

ஆதியில் மனிதனோ, மிருகமோ வாயினால் கவ்வியே உணவை உட்கொண்டனர்.

உணவைக் கவ்வும்போது வரும் ஒலி "க".

Ka க: கவ்வு  => (அ)க(வு) => அகப்படுத்து

கவ்வி => கவி = குரங்கு

கப கப என்று தின்னு => "க"ப்பு, "க"ன்னு (சிங்களம் பழந்தமிழே). 

காலப்போக்கில் இது எல்லாவகையான அகப்படுத்தலுக்குமான ஓரொலிச் சொல்லாகவேயிருந்தது.

 Ka : கவ்வு  => (அ)க(வு) => அகப்படுத்து => கொள்(ளு), சேர், கட்டு, கூட்டு, அமை etc.

Ra: உரு => ri = றி: ரி = இருப்பது, உருவாகி இருப்பது.

பின்னர்தான் இலக்கணங்கள் உருவாகி விதிமுறைகளுக்கமைய கூட்டொலிகள் உருவாகின. இப்படியான பல இலக்கணங்களின் ஆகப்பிந்திய ஒன்றே தொல்காப்பியம். 

Kari: ka + ri = க + றி = சேர், கூட்டு + உருவாகி இருப்பது = எல்லாம் சேர்ந்து கூட்டாக உருவாகி இருப்பது.

மேலும்,

கறி என்பது, சட்டியில் (பாத்திரத்தில்) எல்லாவற்றையும் சேர்த்துக் கூட்டி,  அடுப்பில் வைத்து அவித்து தயாரிக்கும் உணவு.  இது சட்டி, பானை செய்து நாகரிகமடைந்த ஒரு இனத்தின் உணவு வகை. காய் கறிகளை நறுக்கி, ருசிப் பொருட்கள் சேர்த்து சமைத்து உண்ணும் நாகரிகம். இறைச்சியை நெருப்பில் வாட்டி கைகளால் பிய்த்து உண்ணும் நாகரிகத்திலிருந்து வேறுபட்டது. பானையோடுகள் எங்கு உள்ளதோ அங்குதான் கறி தோன்றியிருக்கும்.

கருத்துள்ள ஓரொலியிலிருந்து, கருத்துள்ள கூட்டொலி அமைக்கும் திறனுள்ள மொழி கொண்ட இனத்திலிருந்தே கறி என்னும் சொல் உருவாகியிருக்கும்.

ஆக, கறி என்னும் "பொருளையும்" கறி என்னும் "சொல்லையும்" உருவாக்கும் இரு திறன்களையும் ஒருசேரக் கொண்ட ஒரு இனமே, கறிக்குச் சொந்தக்காரர். 

இந்த தனி, ஓரொலி மூலச்சொல் இல்லாத மொழிகள் மூல மொழிகளேயல்ல.

இதில் Middle English (cury)  எத்தனையாம் வகுப்பு என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                             ஆர்டிக் அம்பலம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                         India’s Best Move

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

                                         India’s Best Move

 

இவ‌ர் கூட‌ குரைப்ப‌து போல் தெரிகிற‌து ?
ஏதோ இந்தியா இதுவ‌ர‌  ‌ கால‌மும் நேர்மையான‌ வ‌ழியில் ப‌ய‌ணித்த‌து போல் ஓவரா கூவுகிறார் /

 ம‌ற்ற‌ நாடுக‌ளிட‌ம் இருந்து ‌பெரும்பாலான  போர் த‌ள‌பாட‌ங்க‌ள் இந்தியாவுக்கு  இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌வை , 

இந்திய‌ர்க‌ள் பாவிக்கும் கூடுத‌லான‌ கைபேசி சீன‌னின் , 

இவ‌னின் புல‌ம்ப‌லில் ப‌ல‌ க‌ட்டுக‌தைக‌ள் இருப்ப‌து வெட்ட‌ வெளிச்ச‌மாய் தெரியுது , இவ‌ர் இப்ப‌டி காணொளி விட்டு சொந்த‌ ம‌க்க‌ளை குசி ப‌டுத்த‌லாம் , ஆனால் ஜாகாத்த‌ம் வேறு மாதிரி இருக்கு /

மேல‌ நேபாள்
ம‌ற்ற‌ ப‌க்க‌ம் பாக்கிஸ்தான்
கீழ் சொறில‌ங்கா , இவ‌ங்க‌ள் சீன‌னின் ப‌க்க‌ம் , சீன‌னுக்கு இன்னும் ப‌ல‌ ந‌ட்பு நாடுக‌ள் ஆசியாவில் இருக்கு /

இன்ரொனெசியாவில் கூட‌ சீன‌னின் ஆதிக்க‌ம் /

த‌மிழ் பொக்கிஸ்ச‌ம் 5 உண்மையை சொன்னா ஆறு பொய்யை அவுட்டு விடுவான் இந்தியா அது இது என்று 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ட‌ நாட்டான் என்ன‌ அழிவு திட்ட‌த்தையும் முத‌ல் கொண்டு வ‌ந்து ப‌ருசோத‌னை செய்வ‌து த‌மிழ‌க‌த்தில் ,

இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்று நினைக்கிறேன் , ஆயுத‌ தொழிட்சாலை த‌மிழ‌க‌த்துக்கு கொண்டுவ‌ர‌ திட்ட‌ம் போட்டாங்க‌ள் , அத‌ ப‌ற்றி பிற‌க்கு செய்திக‌ள் வ‌ந்த‌து இல்ல‌ ,

த‌மிழீழ‌ வான் ப‌டை கொழும்பில் குண்டை போட‌ , சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதி சொன்ன‌வ‌ன் இந்தியாவின் டாட‌ர்க‌ள் தோட்ட‌த்துக்கு ம‌ண்வெட்டி செய்ய‌ தான் ச‌ரிவ‌ரும் என்று /
ஒரு சுன்ட‌க்கை நாடான‌ சொறில‌ங்காவே இந்தியாவின் போர்  க‌ருவிக‌ளை  கேலி செய்யும் அள‌வுக்கு தான் இந்தியாவின் போர் த‌ள‌பாட‌ங்க‌ள் இருக்கு ஹா ஹா 😁

அமெரிக்கா
ர‌ஸ்சியா
சீனா , இந்த‌ மூன்று நாடும் வைத்து இருக்கும் ஆயுத‌ங்க‌ள் மிக‌வும் ப‌ல‌ம் வாய்ந்த‌வை ம‌ற்றும் ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி அழிக்க‌ கூடிய‌வை 😉/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உல‌க‌ இராணுவ‌ ம‌த்தியில் தெரியும் , இந்தியா இராணுவ‌ம் பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கிற‌வை என்று ,

இந்தியா இராணுவ‌த்த‌ விட‌ பாக்கிஸ்தான் இராணுவ‌ம் ஒழுக்க‌மான‌வ‌ங்க‌ள் 🙏/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                            புலம்பெயர் தொழிலாளர்களின் கதறல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

China's Wolf Warriors | G7 to G10 | ஓநாய் படை - இந்தியாவுக்கு எதிராக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.சபையின்  பாதுகாப்பு கவுன்சிலில், 
இந்தியாவுக்கு... நிரந்தர இடம் கிடைக்குமா?

பாகிஸ்தானுக்கு.... பகீர்.  😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.