Jump to content

வெளியில் உள்ள கொரோனா வைரசை எவை கொல்லுகின்றன - அமெரிக்க தேசியநல பாதுகாப்பு


Recommended Posts

குறிப்பு : தகவல் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் இது தொடர்பான மொழியாக்கம் கிடைத்ததும் இணைக்கப்படலாம். 

HIGHER TEMPS CUT VIRUS LIFE: William Bryan on how virus survives

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்தவை, ஆய்வு மூலம் உறுதிசெய்யப்பட்டிருப்பது, ஆறுதலாகவும் 

வெப்ப வலய நாடுகளில் பரவுவதற்கான ஏதுவான சூழல் குறைவு. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் நோய்  உள்ளவரோடு நேரடி தொடர்பில் அல்லது னாய் உள்ளவர் expose பண்ணுப்பட்ட சூழலோடு தொடர்பில் வந்தால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்னொமொரு  காரணி, சூரியன் இபோது solar minimum எனும் பருவகாலத்தில் உள்ளது, சூரியனில் உள்ள வழமையான கொந்தளிப்புகள் இல்லை. அதனால், சூரிய ஒளி, வெப்பம் மற்றும் uv rays இன் வழமையான வீரியத்திலும் குறைவாக உள்ளது. solar மினிமம் 2020 ஆனி மாதம் வரைக்கும் நீடிக்கும் எனும் ஓர் கருதுகோள் உள்ளது.  பொறுத்திருந்து பார்ப்போம். 

மேற்சொல்லப்பட்ட ஆய்வுகளின் முடிவின் படி,  தொடுகையை தவிர்ப்பது இப்போதுள்ள வழி.

தடுப்பு மருந்தும் இப்போதைக்கு வர வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், இதன் mutations மற்ற வரைசிலும் கூடாவாகவும், விரைவாகவும் உள்ளது. 

Link to comment
Share on other sites

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிக்கிறது - அமெரிக்க விஞ்ஞானிகள்

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, உள்நாட்டுப் பதுகாப்புத் துறை அறிவியல் ஆலோசகர் வில்லியம் பிரையன் (William Bryan), பரப்புகளில் படிந்துள்ள வைரஸ்களையும், காற்றில் உள்ள வைரஸ்களையும் சூரிய ஒளி அழித்துவிடும் திறன் பெற்றது என்று குறிப்பிட்டார். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள், வைரஸ்களின் மரபணுப் பொருள்களை சேதப்படுத்தி, அவை பல்கிப் பெருகும் திறனை முடக்கிவிடும்.

எனவே வெப்பம் மற்றும் ஈரப்பதம் அல்லது இரண்டுமே அதிகரிப்பது வைரசுக்கு உகந்தது அல்ல என்றும் வில்லியம் பிரையன் தெரிவித்தார். தேசிய உயிரிபாதுகாப்பு ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட்டு, வேறு பிற விஞ்ஞானிகளால் இன்னும் வெளிமதிப்பீடு செய்யப்படவில்லை. சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரஸ் அழிப்பை விரைவுபடுத்தும் என்றாலும், வரும் கோடை காலத்தில் வைரஸ் முற்றாக அழிந்துவிடும் என நினைத்து தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு விடக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
 

https://www.polimernews.com/dnews/107640/சூரிய-ஒளி-கொரோனா-வைரசைவிரைந்து-அழிக்கிறது--அமெரிக்க-விஞ்ஞானிகள்

Link to comment
Share on other sites

கோடையில் கொரோனா தொற்று குறையும்: அமெரிக்கா நம்பிக்கை

சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் விரைவாக பலவீனமடைகிறது. இது கோடை காலங்களில் தொற்றுநோய் குறைவாக தொற்றுநோயாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறி என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தலைவரான வில்லியன் பிரைன் கூறியதாவது: கொரோனா வைரஸ், உட்புறத்திலும் வறண்ட நிலையிலும் தப்பி பிழைக்கிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் போது குறிப்பாக சூரிய ஒளி அதன் மேல்படும்போது கொரோனா வைரஸ் தனது ஆற்றலை இழக்கிறது. நேரடியாக சூரிய ஒளி, படும்போது கொரோனா விரைவில் இறந்து போகிறது. துருப்பிடிக்காத எஃகு போன்ற அசாதாரண மேற்பரப்பில், கொரோனா வைரஸ் இருண்ட, குறைந்த ஈரப்பதம் கொண்ட சூழலில் அதன் பாதி வலிமையை இழக்க 18 மணி நேரம் ஆகிறது. அதிக ஈரப்பதம் கொண்ட சூழலில், கொரோனா வைரஸ் பாதி ஆயுள் ஆறு மணி நேரமாகக் குறைந்தது. மேலும் வைரஸ் அதிக ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளிக்கு ஆளானபோது, அரை ஆயுள் இரண்டு நிமிடங்களாக குறைந்தது.

இதே போன்று காற்றில் இடைநிறுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் விளைவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இருமல் அல்லது தும்மல் மூலம் பெரும்பாலும் தொற்று பரப்பப்படுகிறது. ஒரு இருண்ட அறையில், வைரஸ் அதன் வலிமையை ஒரு மணி நேரம் நீடித்தது. ஆனால் சூரிய ஒளியில் வெளிப்படும் போது, அது 90 வினாடிகளில் பாதி வலிமையை இழந்தது. மேலும் பிளீச்சை விட ஐசோபுரோபைல் ஆல்கஹால் மிகவும் பயனுள்ள கிருமிநாசினி என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற சுவாச நோய்களை போன்று வெப்பமான காலநிலையில் குறைவான பாதிப்பை ஏற்படுத்துமென்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆனாலும் சிங்கப்பூர் போன்ற வெப்பமான வானிலை நிலவும் இடங்களில் கொரோனா தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பரவலில் சுற்றுச்சூழல் காரணிகளின் தாக்கம் குறித்து பரந்த கேள்விகளை எழுப்புகிறது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2527088

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 24/4/2020 at 16:57, ampanai said:

சூரிய ஒளி கொரோனா வைரசை விரைந்து அழிக்கிறது - அமெரிக்க விஞ்ஞானிகள்

 

கூடியளவு சாத்தியாமாக இருக்கக்கூடிய முடிவு. 
ஆறுதலாளிக்கும் தகவல். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.