Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

அரிசியை முன்று நான்கு தடவை நன்றாகக் கிளைந்து கழுவி, அளவான தண்ணீருடன் பொங்கினால் சோறு பூப்போல் பொங்கி வந்து..... ஆகா அதன் சுவையோ சுவை.

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

அதற்குள் சிறிய பட்டர் துண்டையும் போட்டால் ஒட்டவும் மாட்டாது.சுவையாகவும் இருக்கும்.

 

8 hours ago, suvy said:

இதைத்தானே நானும் சொன்னேன்......!    😪

 

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

காமடி, கீமடி பன்னலையே..? vil-coucou2.gif

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க மதுரைக்காரரே! 
வீட்டிலை சும்மாதானே இருக்கிறியள்....பருத்தித்துறை வடை சுட்டுப் பார்க்கலாமே?:cool:

Vadivelu GIF by Tamil Memes - Find & Share on GIPHY

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

ஏனுங்க மதுரைக்காரரே! 
வீட்டிலை சும்மாதானே இருக்கிறியள்....பருத்தித்துறை வடை சுட்டுப் பார்க்கலாமே?:cool:

ஏன் சார், நானே இப்பொழுதுதான் தட்டுத் தடுமாறி வெந்நீர் போடுவதிலிருந்து முன்னேறி, சோறு சமைக்கவும், இட்லி அவிக்கவும், தேங்காய் சட்னி தயாரிக்கவும் கற்றுக்கொண்டுள்ளேன்..! :)

திடீரென இவ்வளவு மாவு,மளிகை பொருட்களை கலந்தடித்து வடை சுட சொன்னால் எப்படி..? 🙄

ஆனால் கொரானா ஊரடங்கு இன்னும் ஆறேழு மாசம் தொடர்ந்தால் இதையும் கற்றுக்கொள்ள நேரும் போலிருக்கு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

ஏன் சார், நானே இப்பொழுதுதான் தட்டுத் தடுமாறி வெந்நீர் போடுவதிலிருந்து முன்னேறி, சோறு சமைக்கவும், இட்லி அவிக்கவும், தேங்காய் சட்னி தயாரிக்கவும் கற்றுக்கொண்டுள்ளேன்..! :)

திடீரென இவ்வளவு மாவு,மளிகை பொருட்களை கலந்தடித்து வடை சுட சொன்னால் எப்படி..? 🙄

ஆனால் கொரானா ஊரடங்கு இன்னும் ஆறேழு மாசம் தொடர்ந்தால் இதையும் கற்றுக்கொள்ள நேரும் போலிருக்கு..!

உங்களுக்கு ரொட்டி பிடிக்கும் என்றால் அது செய்யப் பழகுங்கள்.அது செய்வதும் சுலபம்.....அது தேநீரோடும் சாப்பிடலாம்.குழம்பு கறிகளோடும் சாப்பிடலாம் ,   மெல்லிய துண்டுகளாக சீவி கறிகளோடு பிரட்டி கொத்து ரொட்டியாகவும் சாப்பிடலாம்.....!   👍

Link to comment
Share on other sites

U tube இருக்கு பார்த்தாலே போதும் பூந்து விளையாடலாம் கனக்க முந்திரிகைபழம் இப்ப மலிவா கிடைக்கும் வாங்கி ஜூஸ் ஆக்கி  கொஞ்சம் ஈஸட் போட்டால் சோம்பானமும் ரெடி மயக்கத்தில ருசியும் தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

U tube இருக்கு பார்த்தாலே போதும் பூந்து விளையாடலாம் கனக்க முந்திரிகைபழம் இப்ப மலிவா கிடைக்கும் வாங்கி ஜூஸ் ஆக்கி  கொஞ்சம் ஈஸட் போட்டால் சோம்பானமும் ரெடி மயக்கத்தில ருசியும் தெரியாது

7deea12a7d62a0c0d941d8f21c37bb78.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராசவன்னியர்!
சமையல் சாப்பாடு எல்லாம் எப்பிடி போகுது? கூப்பன்மா ரொட்டியும் சம்பலும் செய்து அனுப்பி விடட்டே? இண்டைக்கு அனுப்பினால் திங்கட்கிழமை மத்தியானம் துபாய்க்கு வந்துடும். ரொட்டியெண்டால் பத்து நாளைக்கு வைச்சு சாப்பிடலாம்.இட்டலி பொங்கல் எல்லாம் சரிவராது கெதியிலை பழுதாய்ப்போகும் எல்லோ....! 😎

சுற்றுலா உணவு: மசாலா ரொட்டி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், திரு.கு.சா..

சமையல் நல்லா போகுது.. ஆனால் அப்பப்போ சிறு சிறு விழுப்புண்கள் ஏற்படுது..!

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

இப்படி சிறு சிறு சம்பவங்கள்.. எல்லாத்தையும் சொல்ல வெட்கமாயிருக்கு..:innocent:😋

தங்களின் அன்பான கரிசனைக்கு நன்றி..! 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

அங்கால இஞ்சால பார்த்துட்டு அள்ளிப் போட வேண்டியது தானே?

சரி நுhடுல்ஸ் தானே 5 நிமிடத்தில் ரெடி.
இதற்கு கிடக்கிற மரக்கறிகளை கொஞ்சம் வாட்டி வதக்கி மிக்ஸ் பண்ணினா கதையே வேற சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

வணக்கம், திரு.கு.சா..

சமையல் நல்லா போகுது.. ஆனால் அப்பப்போ சிறு சிறு விழுப்புண்கள் ஏற்படுது..!

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

இப்படி சிறு சிறு சம்பவங்கள்.. எல்லாத்தையும் சொல்ல வெட்கமாயிருக்கு..:innocent:😋

தங்களின் அன்பான கரிசனைக்கு நன்றி..! 🙏

இதுக்கெல்லாமா வெட்கப்படுவார்கள் ....யாரிட்ட  சொல்கிறீர்கள்....தம்பி தங்கைகளிடம்தானே .....எப்போதும் அடுப்பில் இருந்து சூடான சாமான்களை இறக்கும்போது "பனால்டி அடிக்கும் போது நிக்கும்  கோல் கீப்பரின் பொசிசனில்" நிக்கவும்.அப்போதுதான் உடலுக்கு சேதாரம் இருக்காது....!   😁

Soccer reflexes GIF - Find on GIFER

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா, ஈழப்பிரியன் மற்றும் சுவி ஆகியோருக்கு மிக்க நன்றி..!

நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், என் இல்லாள் தரும் குறிப்புகளும், அறிவுறுத்தல்களும் நிச்சயம் பயனளிக்கும்.

விழுப்புண்கள் பட்டாலும் ஓரளவாவது சமையல் கற்று தேறாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

இட்லி, தேங்காய் மற்றும் தக்காளி சட்னியுடன் இன்னைக்கு ஒரு பிடி..!

 

Things.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அங்கால இஞ்சால பார்த்துட்டு அள்ளிப் போட வேண்டியது தானே?

சரி நுhடுல்ஸ் தானே 5 நிமிடத்தில் ரெடி.
இதற்கு கிடக்கிற மரக்கறிகளை கொஞ்சம் வாட்டி வதக்கி மிக்ஸ் பண்ணினா கதையே வேற சார்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கூடையில் அள்ளி போட்டுவிட்டேன் சார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன்.

1 hour ago, suvy said:

...எப்போதும் அடுப்பில் இருந்து சூடான சாமான்களை இறக்கும்போது "பனால்டி அடிக்கும் போது நிக்கும்  கோல் கீப்பரின் பொசிசனில்" நிக்கவும்.அப்போதுதான் உடலுக்கு சேதாரம் இருக்காது....!   😁

கவனமாகத்தான் இருந்தேன் சூடான நூடில்ஸ் கொஞ்சம் பாதத்தில் கொட்டி விழுப்புண் ஏற்பட்டுவிட்டது.

பர்னால் இருக்க பயமேன்..? :)

4 hours ago, குமாரசாமி said:

... கூப்பன்மா ரொட்டியும் சம்பலும் செய்து அனுப்பி விடட்டே? இண்டைக்கு அனுப்பினால் திங்கட்கிழமை மத்தியானம் துபாய்க்கு வந்துடும். ரொட்டியெண்டால் பத்து நாளைக்கு வைச்சு சாப்பிடலாம்.இட்டலி பொங்கல் எல்லாம் சரிவராது கெதியிலை பழுதாய்ப்போகும் எல்லோ....! 😎

உண்மைதான் கு.சா..

ரெடிமேட் சப்பாத்தி பாக்கெட் ரெண்டு வாங்கி வந்துள்ளேன்.. வேகவைத்து பார்க்கிறேன். ஒரே மாதிரி உணவு செய்து சாப்பிடுவது சலிப்பு ஏற்படுத்துகிறது.. அதனால் வித்தியாசமாக செய்து சாப்பிட உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

வணக்கம், திரு.கு.சா..

சமையல் நல்லா போகுது.. ஆனால் அப்பப்போ சிறு சிறு விழுப்புண்கள் ஏற்படுது..!

இன்று காலை நூடில்ஸ் செய்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கும்போது இடுக்கியிலிருந்து பாத்திரம் உருவி நூடில்ஸ் கீழே கொட்டிவிட்டது.. மறுபடியும் இன்னொரு முறை செய்ய வேண்டியதா போச்சுது..:oO:

இப்படி சிறு சிறு சம்பவங்கள்.. எல்லாத்தையும் சொல்ல வெட்கமாயிருக்கு..:innocent:😋

தங்களின் அன்பான கரிசனைக்கு நன்றி..! 🙏

இஞ்சை பாருங்கோ ராசவன்னியர்! நான்  பத்து வருசத்துக்கு கிட்ட தனித்தவில் தான்.இப்ப இருக்கிற வசதியெல்லாம் ஐரோப்பாவிலையே இல்லை. அரிசி,பருப்பு தூள் ஏசியன் மரக்கறியெல்லாம்  இப்ப இருக்கிற மாதிரி அப்ப இல்லை. எல்லாம் இருக்குறதை கிடைக்கிறதை வைச்சு சமாளிச்சதுதான். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னியன் சார்.
                 இலங்கையில் நெல்லியடி வடமராட்சியில் விருந்துக்கு பெயர் போனது கோழிப் புக்கை.இதுவரையில் இதை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.ஆனால் கோழிச் சட்டிக்குள் சோறு புட்டு எதுவானாலும் பிரட்டி சாப்பிடுவதில் எனக்கு மிகவும் பிரியம்.
                 இந்த முறையான சாப்பாடு எப்படி செய்வதென்று இப்ப தான் ஒரு காணொளி பார்த்தேன்.நீங்களும் விரும்பினால் சுவையான சுலபமான கோழிப் புக்கையை செய்து சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் உங்கள் மனைவிக்கும் ஒரு வகுப்பு எடுங்கள்.
                 என்ன மனைவிக்கே வகுப்பெடுக்க சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா?ஒரு வாத்தியாரிடம் பாடம் கற்று பொறியியலாளராக வாற மாதிரி தான் இதுவும்.
                 மாணவனைப் பார்த்து வாத்தியார் பொருமைப்படுவது போல மனைவியும் பெருமையடையட்டும்.
                                               நன்றி.

 

3 hours ago, ராசவன்னியன் said:

விழுப்புண்கள் பட்டாலும் ஓரளவாவது சமையல் கற்று தேறாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.

எந்த ஒரு விடயத்தையும் சுலபமாக கற்றுக் கொண்டால் நாளடைவில் மறந்து போகலாம்.கற்றுக் கொண்ட பாடம் கடினமாக இருந்திருந்தால் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

எனக்கும், என்னுடைய அம்மாவுக்கும் மிகவும் பிடித்த youtube cooking channel.

எங்களுடைய அம்மா ஒவ்வொரு விடீயோவையும் பார்த்துவிட்டு ஞாயிற்று கிழமையில் அதேமாதிரி சமைத்து ஒரு பெரிய அலுமினிய தட்டில் சப்பாடடை போடுதருவ நாங்கள் எல்லோரும் சுத்திருந்து சாப்பிடுவோம், இதிண்டை சுவையே தனிதான்.

இவர்களுடைய சமூகப்பொறுப்புணர்வும் போற்றத்தக்கது .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ ராசவன்னியர்! நான்  பத்து வருசத்துக்கு கிட்ட தனித்தவில் தான்.இப்ப இருக்கிற வசதியெல்லாம் ஐரோப்பாவிலையே இல்லை. அரிசி,பருப்பு தூள் ஏசியன் மரக்கறியெல்லாம்  இப்ப இருக்கிற மாதிரி அப்ப இல்லை. எல்லாம் இருக்குறதை கிடைக்கிறதை வைச்சு சமாளிச்சதுதான். :(

அப்போ சமையலில் நல்ல அனுபவம் இருக்கிறது போல..! :innocent:

சுலபமா சமைக்கும் குறிப்புகளை சொல்லுங்கோ, சார்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வன்னியன் சார்.
இலங்கையில் நெல்லியடி வடமராட்சியில் விருந்துக்கு பெயர் போனது கோழிப் புக்கை.இதுவரையில் இதை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.ஆனால் கோழிச் சட்டிக்குள் சோறு புட்டு எதுவானாலும் பிரட்டி சாப்பிடுவதில் எனக்கு மிகவும் பிரியம்.
இந்த முறையான சாப்பாடு எப்படி செய்வதென்று இப்ப தான் ஒரு காணொளி பார்த்தேன்.நீங்களும் விரும்பினால் சுவையான சுலபமான கோழிப் புக்கையை செய்து சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் உங்கள் மனைவிக்கும் ஒரு வகுப்பு எடுங்கள்.
என்ன மனைவிக்கே வகுப்பெடுக்க சொல்கிறான் என்று யோசிக்கிறீர்களா?ஒரு வாத்தியாரிடம் பாடம் கற்று பொறியியலாளராக வாற மாதிரி தான் இதுவும்.
மாணவனைப் பார்த்து வாத்தியார் பொருமைப்படுவது போல மனைவியும் பெருமையடையட்டும்.
நன்றி.

எந்த ஒரு விடயத்தையும் சுலபமாக கற்றுக் கொண்டால் நாளடைவில் மறந்து போகலாம்.கற்றுக் கொண்ட பாடம் கடினமாக இருந்திருந்தால் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.

வணக்கம் ஈழப்பிரியன்.

கோழிப்புக்கை என்பது கோழி பிரியாணியா..? காணொளியை பார்த்து மனதில் இறுத்திக்கொள்கிறேன்..

முதலில் இந்த சாம்பார் வைக்க கற்றுக்கொள்ளணும்.. ஏனென்ல் அதுதான் தினமும்

தேவை.

சமையல் கற்றுக்கொள்ள முதலில் அசிரத்தையாக வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் ஆரம்பித்தேன். இப்பொழுது பரவாயில்லை, கொஞ்சம் ஆர்வம் வந்துள்ளது.

ஊரடங்கு கொஞ்சம் தளர்ந்துள்ளதால் இரவில் மட்டும் உணவகங்கள் பார்சலில் கொடுக்க அனுமதிதுள்ளார்கள்.

நான் தினமும் சாப்பிடும் உணவகத்தின் உரிமையாளரை இரண்டு நாட்கள் முன் சாலையில் சந்தித்தேன்.

"என்ன சார் கடைப்பக்கம் ஆளையே காணோம்..? இப்போ கடை திறந்தாகிவிட்டது..வாங்கோ.." என்று உரிமையோடு அழைத்தார்.

"இல்லை தம்பி.. நான் இப்போ சமைக்க ஆரம்பித்துவிட்டேன் இவற்றை பாருங்க..!" என கையில் வாங்கிவந்த மளிகை பொருட்களை காட்டினேன்.

"சமையலில் சலிப்பு ஏற்பட்டால் உணவகத்துக்கு வாரேன் தம்பி.." என சமாளித்தேன்.

அவருக்கு 'அடடா ரெகுலர் கஸ்டமரை இழந்துவிட்டோமே..!' என ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது.. 😉

"சரி, சார்.." என சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

 

5 hours ago, Kaalee said:

எனக்கும், என்னுடைய அம்மாவுக்கும் மிகவும் பிடித்த youtube cooking channel.

எங்களுடைய அம்மா ஒவ்வொரு விடீயோவையும் பார்த்துவிட்டு ஞாயிற்று கிழமையில் அதேமாதிரி சமைத்து ஒரு பெரிய அலுமினிய தட்டில் சப்பாடடை போடு தருவ. நாங்கள் எல்லோரும் சுத்திருந்து சாப்பிடுவோம், இதிண்டை சுவையே தனிதான்.

இவர்களுடைய சமூகப்பொறுப்புணர்வும் போற்றத்தக்கது .
 

காணொளிக்கு நன்றி காளி.

அவசியம் பார்க்கிறேன். இது கல்யாண சாப்பாடுக்கு தயார் செய்வது மாதிரியல்ல்லோ இருக்கு..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Update:

இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை..

ரொம்ப நாள் திட்டமிட்டிருந்த(???)  'தக்காளி குழம்பு மற்றும் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டே தீருவது..!' என முயற்சித்தேன்.

மனைவியின் ஜூம் காமிரா கண்காணிப்பில் ஒரு வழியா சமைத்து முடித்துவிட்டேன்.. :)

Kuzhambu.jpg   Omlet.jpg

சோறு, தக்காளி குழம்பு, சீனியவரக்காய் வத்தல், ஆம்லெட், தயிர், ஊறுகாய் என சாப்பாடு ஜமாய்த்துவிட்டேன்..

( சாம்பார் மட்டும் சரவணா பவன் உபயம்..! 😉 )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

Update:

இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை..

ரொம்ப நாள் திட்டமிட்டிருந்த(???)  'தக்காளி குழம்பு மற்றும் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டே தீருவது..!' என முயற்சித்தேன்.

மனைவியின் ஜூம் காமிரா கண்காணிப்பில் ஒரு வழியா சமைத்து முடித்துவிட்டேன்.. :)

Kuzhambu.jpg   Omlet.jpg

சோறு, தக்காளி குழம்பு, சீனியவரக்காய் வத்தல், ஆம்லெட், தயிர், ஊறுகாய் என சாப்பாடு ஜமாய்த்துவிட்டேன்..

( சாம்பார் மட்டும் சரவணா பவன் உபயம்..! 😉 )

Madhavan And Vivek Comedy Collection | Ethiri Comedy Scenes | Part ...

அந்தம்மாவின் கையில இவரை உயிரோட ஒப்படைக்கும் வரை நாங்கள் படுகிற பாடு இருக்கே ....ஸ்......சப்பா முடியல்ல.தக்காளி சட்டிக்குள் புகை எழும்பி அடிப்பிடிக்குது போல் இருக்கு வன்னியர்......!   🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

.... இவரை உயிரோட ஒப்படைக்கும் வரை நாங்கள் படுகிற பாடு இருக்கே ....ஸ்......சப்பா முடியல்ல..

பின்னே களத்துல நம்ம பங்குக்கு ஏதேனும் செய்யனும்லே..? :)

இதுக்கே அசந்தா எப்படி..?

நேற்று கடையில் "வடை மிக்ஸ்" பாக்கெட் ஒன்று பார்த்தேன்..

இனி மெது வடை செய்து பழகணும்..! 😉

test.jpg

 

44 minutes ago, suvy said:

...தக்காளி சட்டிக்குள் புகை எழும்பி அடிப்பிடிக்குது போல் இருக்கு வன்னியர்......!   🥺

அது குழம்பு கொதிக்கும்போது எடுத்த படம்..! :innocent:

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

ரமலான் பண்டிகை மற்றும் கொரானா ஊரடங்கால் 5 நாட்கள் விடுமுறை கிட்டியது.

இணையத்தில் தொழிற் நுட்ப புதினங்களை படித்துவிட்டு ஓய்வு நேரத்தி சமையலை கற்று தேறலாமென முன்னெடுத்ததில் மூன்று வகை குழம்புகளை (வழிகாட்டல்: வீட்டம்மணி) வெற்றிகரமாக செய்து சாப்பிட்டாகிவிட்டது..!

சமையல் எனக்கு சிரமம்தான்..ஆனால் வேறு வழியில்லை.

படங்கள் கீழே..! :)

Puli.jpg

புளிக் குழம்பு

 

Tomotto.jpg

தக்காளி குழம்பு

Payaru.jpg

பயத்தம் பருப்பு குழம்பு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.