Jump to content

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!


Recommended Posts

  • Replies 116
  • Created
  • Last Reply

பணக்கார கோயில்கள் திருப்பதி, குருவாயூர் இருக்க, அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கியடிக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு போனாவாம். சமூக பொறுப்பு வந்திட்டுதாம்.

 

அண்மையில் தமிழிலும் குடமுழுக்கு செய்த கடுப்பில் எல்லோருக்கும் தஞ்சை கோயில்தான் ஞாபகத்துக்கு வருது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் சாயம்,  ஜோ ஜோ என்று பெய்த மழைத் தூறலில்  கரையத் தொடங்கிவிட்டது. 🤥

ஆகக் குறைந்தது இந்த அளவிலாவது உண்மையான நிறம் தெரிந்ததே என்று திருப்திப் படலாம். 🙂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, இசைக்கலைஞன் said:

பணக்கார கோயில்கள் திருப்பதி, குருவாயூர் இருக்க, அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கியடிக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு போனாவாம். சமூக பொறுப்பு வந்திட்டுதாம்.

 

அண்மையில் தமிழிலும் குடமுழுக்கு செய்த கடுப்பில் எல்லோருக்கும் தஞ்சை கோயில்தான் ஞாபகத்துக்கு வருது. 😁

என்ன மச்சான் இது 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ கதைத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குதோ/இல்லையோ எனக்குத்  தெரியாது ...ஆனால் ஏன் மார்ச் 15 கதைத்ததை அவ்வளவு நாளும் விட்டிட்டு ஏப்ரலில்  தூக்கிப் பிடித்தார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ன மச்சான் இது 😂
 

பொறுத்தது போதும் பொங்கியெழு என உங்க மச்சானும் பொங்கியெழுந்து விட்டார் 😂

30 minutes ago, ரதி said:

ஜோ கதைத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குதோ/இல்லையோ எனக்குத்  தெரியாது ...ஆனால் ஏன் மார்ச் 15 கதைத்ததை அவ்வளவு நாளும் விட்டிட்டு ஏப்ரலில்  தூக்கிப் பிடித்தார்கள் ?

1000 வருட பிரச்சனைகளை இப்போதும் தூக்கிப்பிடிக்கும் போது சென்ற மாத தகவலை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Aalavanthan said:

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும். 😎

இந்தியப் பிரதமர் N Modi சொல்லலாம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறலாம். ஆனால் கோவிலுக்கு ஈடாக மருத்துவமனைகளையும் பாடசாலைகளையும்     பராமரிக்க வேண்டுமென்று ஜோ கூறக் கூடாது. 🤔

ஏன் இந்த வேறுபாடு ? ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்ன என்றால் சீமான் கொரோனா உங்களை தாக்கினால் முதல் மருத்துவமனைக்கு போவீர்களா அல்லது கோவிலுக்கு போவீர்களா என்று கேட்கிறார் உலகம் எங்கும் எல்லா வழிபாட்டு தலங்களும் மூடி இருக்கும் போது மருதுவமனைகள் தான் திறந்து இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள் என்று  இங்கே உண்மைநிலையை எடுத்து சொல்கிறார் 😲 ஆனால் நாம்தமிழர் கட்சியின் ஈழ தலைவர் ஜோதிகாவை தாக்குகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இதில் வேடிக்கை என்ன என்றால் சீமான் கொரோனா உங்களை தாக்கினால் முதல் மருத்துவமனைக்கு போவீர்களா அல்லது கோவிலுக்கு போவீர்களா என்று கேட்கிறார் உலகம் எங்கும் எல்லா வழிபாட்டு தலங்களும் மூடி இருக்கும் போது மருதுவமனைகள் தான் திறந்து இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள் என்று  இங்கே உண்மைநிலையை எடுத்து சொல்கிறார் 😲 ஆனால் நாம்தமிழர் கட்சியின் ஈழ தலைவர் ஜோதிகாவை தாக்குகிறார்.

எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் சைவ சமயத்தையும் தமிழர் கலாச்சாரத்திலும் ஈசியாக  கைவைக்கிறார்கள் என எழுந்த கோபமா இருக்கலாம். 🤔

Link to comment
Share on other sites

என்ன பேசப்படுகுது என்பது பிரச்சனையில்லை. யார் பேசுறான் எண்டதைப் பொறுத்துத்தான் எதிர்ப்போ ஆதரவோ. இங்கும் எங்கும் அப்படித் தான் போலுள்ளது.

Link to comment
Share on other sites

On 3/5/2020 at 10:05, ரதி said:

ஜோ கதைத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குதோ/இல்லையோ எனக்குத்  தெரியாது ...ஆனால் ஏன் மார்ச் 15 கதைத்ததை அவ்வளவு நாளும் விட்டிட்டு ஏப்ரலில்  தூக்கிப் பிடித்தார்கள் ?

ஜோவின் கருத்துடன் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை! ஆனால் தஞ்சை பெரிய கோயிலை இழுத்துவிட்டதுதான் பிடிக்கேல்ல. 😁

Link to comment
Share on other sites

On 10/5/2020 at 03:07, இசைக்கலைஞன் said:

ஜோவின் கருத்துடன் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை! ஆனால் தஞ்சை பெரிய கோயிலை இழுத்துவிட்டதுதான் பிடிக்கேல்ல. 😁

தஞ்சை பெரிய கோவிலுக்க பக்கத்தில் இருந்த மருத்துவமனை குறித்து  பேசியதால் தஞ்சை பெரிய கோவிலைச் சுட்டிக்காட்டினார்.  பக்கத்தில் ராஜராஐனின் கோட்டை (Castle)   கூடிய அரண்மனை  இருந்திருந்து அதைக் கூறி இருந்தாலும் அவரின் கூற்று சரியானதே.

கோட்டைளையும் கட்டி தமிழரின் இறையாண்மையை பாதுகாக்காமல் பார்பான் சொல்லைக் கேட்டு ஏமாந்து கோவிலை மட்டும்  சோழ அரசர்களின்  வம்சமே அழிந்து அந்நிய மன்னர்களுக்கு அடிமைப்பட்டது போல்   இருக்காமல் மக்களுக்கு  அத்தியாவசிய தேவைகளை பராமரிப்பதற்கு முன்னுரிமை  கொடுத்து  பராமரிக்க வேண்டியது அவசியம். 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

தஞ்சை பெரிய கோவிலுக்க பக்கத்தில் இருந்த மருத்துவமனை குறித்து  பேசியதால் தஞ்சை பெரிய கோவிலைச் சுட்டிக்காட்டினார்.  பக்கத்தில் ராஜராஐனின் கோட்டை (Castle)   கூடிய அரண்மனை  இருந்திருந்து அதைக் கூறி இருந்தாலும் அவரின் கூற்று சரியானதே.

கோட்டைளையும் கட்டி தமிழரின் இறையாண்மையை பாதுகாக்காமல் பார்பான் சொல்லைக் கேட்டு ஏமாந்து கோவிலை மட்டும்  சோழ அரசர்களின்  வம்சமே அழிந்து அந்நிய மன்னர்களுக்கு அடிமைப்பட்டது போல்   இருக்காமல் மக்களுக்கு  அத்தியாவசிய தேவைகளை பராமரிப்பதற்கு முன்னுரிமை  கொடுத்து  பராமரிக்க வேண்டியது அவசியம். 

ஒரே கேள்விதான். திருப்பதி இதுவரையில் யார் கண்ணுக்கும் தெரிவதில்லையே.. அது ஏன்?! இந்த ஜோ வடநாட்டுகாரிதானே.. 3000 கோடிகளுக்கு பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்து வைத்தார்களே.. அதைத்தானே முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும்?! மேலும் தஞ்சைப் பெரிய கோயில் யுனெஸ்கோவினால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு வரலாற்று சின்னம். அது இவக்கு கண்ணை உறுத்துது.

ஊசி போன இடம் தெரியுமாம்.. ஆனால் உலக்கை போன இடம் தெரியாதாம்.. 🚶🏻‍♂️🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரிய கோவில் ஆலயம் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அடையாளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Statue of Unity (World's Tallest Statue) | Iron man, Marvel

மோடி ஐயா அவர்களே!
உயரமாய் சிலை கட்டினனீங்களாம். சிலைகள் கட்டுங்கோ.கட்ட வேண்டாம் எண்டு சொல்லேல்லை. நீங்கள் உயரமாய் கட்டின சிலையை அரைவாசி உயரத்துக்கு கட்டிப்போட்டு  மிச்ச காசை ஏழைச்சனங்களுக்கு கக்கூசு கட்டிக்குடுத்திருக்கலாம் எல்லே?

ஐடியா ஐயாத்துரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.