Jump to content

கொரோனாவிற்கு பலி ஆகும் உலக தமிழர்கள்


Recommended Posts

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் பெல்ஜியத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா பிரதீப் இன்று 12/05/2020 கொரோனா என்னும் கொடூரத்தால் இறைவனடி சேர்ந்து விட்டார்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர்  உயிரிழப்பு
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும்  நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி 28-05-2020 இன்று உயிரிந்தார்
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் வயது 37  என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இளைஞன் பிரான்ஸில் கொரோனாவுக்கு பலி!.

tamil-youth-1.jpg?189db0&189db0.

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

https://newuthayan.com/யாழ்-இளைஞன்-பிரான்ஸில்-க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.