Jump to content

யாழ் நகரப்பகுதியில் சற்றுமுன்னர் சுற்றிவளைக்கப்பட்டவீடு -சிக்கினர் இரண்டு பெண்கள்


Recommended Posts

13 hours ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும்.... உங்கள் பதிவினை பார்க்கும் போது... உங்களுக்கு புரியக்கூடியவாறு சொல்லமுடியும் என்று நினைக்கவில்லை.

அப்போ நான் எழுதினது மிகச் சரி என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். நன்றி. 

Link to comment
Share on other sites

18 hours ago, tulpen said:

பேராசை பிடித்து மற்றவரகளை ஏமாற்றிப் பிழைக்கும் மோசடிப் பேர்வளிகளை விட, சோம்பேறித்தனமாக ஊர் சுற்றிவிட்டு வெளிநாட்டு பணத்தை எதிர்பார்தது வாழக்கை நடத்துபவர்களை விட, மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகளை விட இந்த பெண்கள் செய்யும் தொழில் மேலானது என்பது எனது கருத்து.  அடுத்தவனை ஏமாற்றி அடுத்தவன் பொருளில் ஆசைப்படும்   கேடு கெட்டவர்களை விட தனக்கு சொந்தமான உடலை வருத்தி வருமானம் ஈட்டும் இவர்கள் எந்த வகையிலும் தவறானவர்கள் அல்ல. 

உங்கள் கருத்தில் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது, அதேநேரம் அதிலுள்ள அநியாயத்தையும் ஏற்க மனம் மறுக்கிறது. உடலை வருத்தாமல் தொழில் செய்ய முடியாது. அதேநேரம் தொழில் செய்வதிலும் ஒரு நெறிமுறைகளை மனிதகுலம் வகுத்து வைத்துள்ளது. அதில் நெறியற்றதாகவே விபச்சாரத்தை ஒதுக்கி வைத்துள்ளது. வயிற்றுப் பசியைக்காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது. 

ஊரடங்கு நடைமுறையினால் கூட வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளும் அங்கு நடைபெறுகின்றன. விபச்சாரத்தைவிட பிச்சைபெறுவது நன்று.

93136921_689335365154978_689632565027405824_n.jpg?189db0

93186024_2333373453629209_6935434999701176320_n.jpg?189db0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kali said:

அப்போ நான் எழுதினது மிகச் சரி என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். நன்றி. 

அய்யா, தலைவா, ஒருவர் பதிவை வைத்து அவரை மட்டுக்கட்டிவிடலாம்....

உங்கள் பதிவுகளை பார்க்கும் போது, உங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு, திறமையோ, தகுதியோ எனக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்கள் கருத்தில் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது, அதேநேரம் அதிலுள்ள அநியாயத்தையும் ஏற்க மனம் மறுக்கிறது. உடலை வருத்தாமல் தொழில் செய்ய முடியாது. அதேநேரம் தொழில் செய்வதிலும் ஒரு நெறிமுறைகளை மனிதகுலம் வகுத்து வைத்துள்ளது. அதில் நெறியற்றதாகவே விபச்சாரத்தை ஒதுக்கி வைத்துள்ளது. வயிற்றுப் பசியைக்காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது. 

ஊரடங்கு நடைமுறையினால் கூட வறுமை நிலையில் இருக்கும் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளும் அங்கு நடைபெறுகின்றன. விபச்சாரத்தைவிட பிச்சைபெறுவது நன்று.

93136921_689335365154978_689632565027405824_n.jpg?189db0

93186024_2333373453629209_6935434999701176320_n.jpg?189db0

பொருளாதாரத் தேவைக்காக உடலை விற்கும் பெண்களை, பிச்சையெடுப்பவராக கற்பனை செய்து பார்த்தேன்.  உங்கள் குறிப்பிட்ட  கருத்துடன் உடன்படக் கடினமாக உள்ளது. 🤔

மிகப் பெரும்பாலான பெண்கள் விருப்பத்தின் நிமித்தம் இத் தொழிலில் இறங்குவதில்லை. சூழல் அவர்களை அதற்குள் தள்ளிவிடுகிறது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி அடித்தல் புகைபிடித்தல் பெண்கள் பிறத்தி ஆண்களுடன் தொட்டு பழகுதல் விபச்சாரம் செய்தல் விபச்சாரயிடம் போதல் இப்படி இன்னும் பல பல விடையங்கள் எம்மலர்களால் பிழையாகப் பாக்ப் படுகிறது.சரி அது தறாகவே இருக்கட்டும்.ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டு;ம் எத்தனை பேர் அதி உச்ச நாகரீகம் நிலவும் மேலை நாடுகளில் இந்த விடையங்களை முற்றாக தவிர்த்தார்கள் என்பதை அவரவர் மனச்சாச்சிக்கே விட்டு விடுவம்.ஏன் என்றால் இங்கு எல்லாத்துகும் அனுமதி உண்டு.ஆனால் ஊரவன் வாய்வு பறிஞ்சாலும் குய்யோ முய்யோதான்.அது தான் எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

12 minutes ago, சுவைப்பிரியன் said:

தண்ணி அடித்தல் புகைபிடித்தல் பெண்கள் பிறத்தி ஆண்களுடன் தொட்டு பழகுதல் விபச்சாரம் செய்தல் விபச்சாரயிடம் போதல் இப்படி இன்னும் பல பல விடையங்கள் எம்மலர்களால் பிழையாகப் பாக்ப் படுகிறது.சரி அது தறாகவே இருக்கட்டும்.ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டு;ம் எத்தனை பேர் அதி உச்ச நாகரீகம் நிலவும் மேலை நாடுகளில் இந்த விடையங்களை முற்றாக தவிர்த்தார்கள் என்பதை அவரவர் மனச்சாச்சிக்கே விட்டு விடுவம்.ஏன் என்றால் இங்கு எல்லாத்துகும் அனுமதி உண்டு.ஆனால் ஊரவன் வாய்வு பறிஞ்சாலும் குய்யோ முய்யோதான்.அது தான் எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.

மேடைக்கு பின்னால் வந்து இரகசியமாக சொல்ல வேண்டிய விசயத்தை இப்படி மேடையில் நின்று மைக் பிடித்து சொல்லி போட்டுடைத்தால் எப்படி நாங்க ஒத்துக்கொள்ளுவம். ( இது மைன்ட் வொய்ஸ் தான். கேட்டுட்டுதோ. 😀

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

பொருளாதாரத் தேவைக்காக உடலை விற்கும் பெண்களை, பிச்சையெடுப்பவராக கற்பனை செய்து பார்த்தேன்.

பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்த அய்யனின் காட்சி தெரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

தண்ணி அடித்தல், புகைபிடித்தல் ...

ஒரு தெளிவிற்காக கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்.

மேற்கூறியவை குற்றமா ஐயா..? :shocked:

இவைகள் பந்தா, ஆண்மை, கெத்து, ஸ்டைல் போன்றவற்றில் அடங்காதா..? சமூகத்திலும், படங்களிலும் அப்படித்தானே இவைகள் உருவகப்படுத்தப்படுகின்றன..?

இப்பழக்கங்கள் இல்லாதவர்களை, ஏளனமாக (இவன் சாமியார் என்று) பார்ப்பவர்களும் உண்டுதானே? :)

 

Link to comment
Share on other sites

57 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தெளிவிற்காக கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்.

மேற்கூறியவை குற்றமா ஐயா..? :shocked:

இவைகள் பந்தா, ஆண்மை, கெத்து, ஸ்டைல் போன்றவற்றில் அடங்காதா..? சமூகத்திலும், படங்களிலும் அப்படித்தானே இவைகள் உருவகப்படுத்தப்படுகின்றன..?

இப்பழக்கங்கள் இல்லாதவர்களை, ஏளனமாக (இவன் சாமியார் என்று) பார்ப்பவர்களும் உண்டுதானே? :)

 

Alcohol because no great story ever started with someone eating a salad.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

Alcohol because no great story ever started with someone eating a salad.

Bottle.jpg

திரு.துல்பன்,

அடுத்தென்ன..?

சாமியார் நித்தியானந்தா & ரஞ்சிதா படமா..? 🤣

உவமைகள், படங்களை நினைக்கையில் இந்த பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..!

கோட்டுக்குத் தேவை சில சாட்சி..
நல்ல குணத்துக்கு தேவை மனசாட்சி..!

Link to comment
Share on other sites

13 hours ago, Paanch said:

அதேநேரம் தொழில் செய்வதிலும் ஒரு நெறிமுறைகளை மனிதகுலம் வகுத்து வைத்துள்ளது. அதில் நெறியற்றதாகவே விபச்சாரத்தை ஒதுக்கி வைத்துள்ளது.

பொலிசும் இராணுவமும் கொலை செய்யும் தொழில் செய்வதை தவறாக காண்பதில்லை. இறைச்சிக்காக மிருகங்களை கொல்வதை தாரளமாக ஏற்றுக்கொள்ளலாம். பணத்துக்காக ஏழைகளை மாட்டு வேலை செய்யவைப்பதும் தவறாக தெரியவில்லை. தன்னால் விற்கமுடிவதை அவள் விரும்பி விற்றாலும் விரும்பாமல் விற்றாலும் மற்றவர்களுக்கு அதில் என்ன வேலை என்று நான் கேட்கவில்லை, நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கேட்டுவிட்டு, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். இந்த நாடுகள், வாழ்க நிரந்தரம், வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 01:33, ஈழப்பிரியன் said:

ஆம் உங்கள் கோரிக்கை ஆராயப்பட்டது.
ஆனாலும் இங்கு வந்து போனவர்கள் தொகை கூடுதல் என்பதால் இப்போது அவர்களை வைத்து பராமரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

ஈழப்பிரியன்.... என்ன கொடுமை இது 
உலகம்... எய்ட்ஸ் என்றும், கொரோனா என்றும், 
பயந்து போய்... முடங்கி இருக்கையில்,
யாழ்ப்பாணத்தில்... விபச்சார விடுதிக்கு, 
 Q  "கியூ" வரிசையில்.. போய் இருப்பதை நினைக்க....
மனது... பதை பதைக்குது. 😮

Link to comment
Share on other sites

4 hours ago, கற்பகதரு said:

பொலிசும் இராணுவமும் கொலை செய்யும் தொழில் செய்வதை தவறாக காண்பதில்லை. இறைச்சிக்காக மிருகங்களை கொல்வதை தாரளமாக ஏற்றுக்கொள்ளலாம். பணத்துக்காக ஏழைகளை மாட்டு வேலை செய்யவைப்பதும் தவறாக தெரியவில்லை. தன்னால் விற்கமுடிவதை அவள் விரும்பி விற்றாலும் விரும்பாமல் விற்றாலும் மற்றவர்களுக்கு அதில் என்ன வேலை என்று நான் கேட்கவில்லை, நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கேட்டுவிட்டு, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். இந்த நாடுகள், வாழ்க நிரந்தரம், வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே.

உங்கள் அறிவுத்திறனுக்கு ஒரு பாராட்டு.! 'அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கி, அதற்குப் பொருள் சொல்லி, ஆதாரமும்காட்டி, ஆணித்தரமாக வாதாடக்கூடிய திறன்கொண்டவர்களையும் கண்டுள்ளோம். 😌  

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

உங்கள் அறிவுத்திறனுக்கு ஒரு பாராட்டு.! 'அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கி, அதற்குப் பொருள் சொல்லி, ஆதாரமும்காட்டி, ஆணித்தரமாக வாதாடக்கூடிய திறன்கொண்டவர்களையும் கண்டுள்ளோம். 😌  

நல்ல சைவப்பழம் போலும் ... 😃 சிலுக்கு சுமிதாவுக்கும், டொனால் ட்ரம்புக்கும் கூடத்தான் உங்கள் மக்கள் கோவில் கட்டுகிறார்கள். மாட்டு மூத்திரம் குடித்தால் கொரொனா வைரஸ் தொற்றாது என்பதும் அங்கிருந்துதான் வந்தது. இப்படி எத்தனையை கண்டுள்ளோம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஒரு தெளிவிற்காக கேட்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்.

மேற்கூறியவை குற்றமா ஐயா..? :shocked:

இவைகள் பந்தா, ஆண்மை, கெத்து, ஸ்டைல் போன்றவற்றில் அடங்காதா..? சமூகத்திலும், படங்களிலும் அப்படித்தானே இவைகள் உருவகப்படுத்தப்படுகின்றன..?

இப்பழக்கங்கள் இல்லாதவர்களை, ஏளனமாக (இவன் சாமியார் என்று) பார்ப்பவர்களும் உண்டுதானே? :)

 

சிலது சில இடங்களில் சமுகக் குற்றம்.சில இடங்களில் சட்டக்குற்றம்.மற்றது நீங்கள் சொன்ன கெத்து சமாச்சாரங்கள் எல்லாம் ஏழைகள் செய்தால் ஒரு பார்வை.பணம் படைத்தவர்கள் செய்தால் இன்னொரு பார்வை.அம்புட்டுத்தான்🤣

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

நல்ல சைவப்பழம் போலும் ... 😃

பாராட்டுக்கு நன்றி அன்பரே! :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

 மாட்டு மூத்திரம் குடித்தால் கொரொனா வைரஸ் தொற்றாது என்பதும் அங்கிருந்துதான் வந்தது. இப்படி எத்தனையை கண்டுள்ளோம்.😎

அது ஏன் எதற்கெடுத்தாலும் ஹிந்திய மக்களின் நடைமுறைகளை எம்மவருடன் இணைக்கிறீர்கள் என்றுதெரியவில்லை! எத்தனைதரம் எழுதினாலும் விளங்காததுகளை என்னவென்று சொல்ல!!

சொல்வது விளங்கவில்லையா அல்லது உள்ளே எதுவுமே இல்லையா??

 

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

அது ஏன் எதற்கெடுத்தாலும் ஹிந்திய மக்களின் நடைமுறைகளை எம்மவருடன் இணைக்கிறீர்கள் என்றுதெரியவில்லை! எத்தனைதரம் எழுதினாலும் விளங்காததுகளை என்னவென்று சொல்ல!!

சொல்வது விளங்கவில்லையா அல்லது உள்ளே எதுவுமே இல்லையா??

 

 

17 hours ago, Paanch said:

உங்கள் அறிவுத்திறனுக்கு ஒரு பாராட்டு.! 'அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கி, அதற்குப் பொருள் சொல்லி, ஆதாரமும்காட்டி, ஆணித்தரமாக வாதாடக்கூடிய திறன்கொண்டவர்களையும் கண்டுள்ளோம். 😌  

அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கியவர்கள் தான் மாட்டுமூத்திரம் குடிப்பவர்கள். நீங்கள் அதற்கு உரிமை கொண்டாடிக்கொண்டு, நாங்கள் அவர்கள் இல்லை என்றும் சொன்னால் .... புரியமாட்டேன் என்கிறதே என் மண்டை.😄 மாட்டுமூத்திரம் குடிப்பதை ஒத்துக்கொண்டால் குறைந்தா போய்விடுவீர்கள்? இந்திய விஞ்ஞான நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளே, மாட்டுமூத்திரம் குடிப்பது மட்டுமன்றி அதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, அதுபற்றிய ஆய்வுகளையும் பகிர்ந்து வருகிறார்கள், உங்களுக்கு உங்கள் சமய நம்பிக்கையையும் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ள ஏன் இந்த வெட்கம்?  இந்துக்கள் == இந்தியர்கள் ==ஹிந்துஸ்தானியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

 

அண்டக்காக்கா கொண்டைக்காரி' சினிமா பாடலையும் கடவுள் துதியாக்கியவர்கள் தான் மாட்டுமூத்திரம் குடிப்பவர்கள். நீங்கள் அதற்கு உரிமை கொண்டாடிக்கொண்டு, நாங்கள் அவர்கள் இல்லை என்றும் சொன்னால் .... புரியமட்டேன் என்கிறதே என் மண்டை.😄 மாட்டுமூத்திரம் குடிப்பதை ஒத்துக்கொண்டால் குறைந்தா போய்விடுவீர்கள்? இந்திய விஞ்ஞான நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளே, மாட்டுமூத்திரம் குடிப்பது மட்டுமன்றி அதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, அதுபற்றிய ஆய்வுகளையும் பகிர்ந்து வருகிறார்கள், உங்களுக்கு உங்கள் சமய நம்பிக்கையையும் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ள ஏன் இந்த வெட்கம்?  இந்துக்கள் == இந்தியர்கள் ==ஹிந்துஸ்தானியர்.

விளக்கமில்லாமலும் திரிக்கு சம்பந்தமில்லாமலும் கருத்தெழுதும் உங்களுக்கு பதில் கருத்தெழுதி எனது நேரத்தை வீணாக்க  நான் விரும்பவில்லை. ஏனெனில் நான் இலங்கை சைவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 11:16, சுவைப்பிரியன் said:

தண்ணி அடித்தல் புகைபிடித்தல் பெண்கள் பிறத்தி ஆண்களுடன் தொட்டு பழகுதல் விபச்சாரம் செய்தல் விபச்சாரயிடம் போதல் இப்படி இன்னும் பல பல விடையங்கள் எம்மலர்களால் பிழையாகப் பாக்ப் படுகிறது.சரி அது தறாகவே இருக்கட்டும்.ஆனால் இந்த தவறுகளை சுட்டிக்காட்டு;ம் எத்தனை பேர் அதி உச்ச நாகரீகம் நிலவும் மேலை நாடுகளில் இந்த விடையங்களை முற்றாக தவிர்த்தார்கள் என்பதை அவரவர் மனச்சாச்சிக்கே விட்டு விடுவம்.ஏன் என்றால் இங்கு எல்லாத்துகும் அனுமதி உண்டு.ஆனால் ஊரவன் வாய்வு பறிஞ்சாலும் குய்யோ முய்யோதான்.அது தான் எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.

இது ஒரு தவறான பாதை அல்லது எண்ணம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
நெருப்பை தொட்டவன் ஒருவன் நெருப்பு சுடும் என்று இன்னொருவருக்கு அறிவுரை சொல்லவே 
கூடாது என்பது போல உங்கள் கருத்து இருக்கிறது. எல்லோரும் நெருப்பை தொட்டு பார்த்து அறிய தேவை இல்லை. இன்னொருவரின் வாழ்க்கையின் எழுச்சி வீழ்ச்சியை முன் உதாரணமாக எடுப்பவனே புத்திசாலி 
அவர்கள்தான் இந்த உலகில் பல சாதனைகளை  படைக்கிறார்கள்.

மற்றது இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருப்பது . 
"வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில்"
"வீடொன்றிலேயே அண்மைக்காலமாக தகாத நடவடிக்கைகள்  இடம்பெற்று வந்த நிலையில்"

"கலாச்சார சீரழிவு" எந்த வார்த்தை மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியது இது ஒட்டு மொத்த 
சமூகத்தையும் பாதிக்க கூடிய ஒரு விடயம் பற்றியே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே இது 
எழுந்தமாத்திரமாக நாம் எழுதிவிட்டு செல்ல கூடியது அல்ல. 
1000 வருடம் முன்பு விபச்சாரம் இருந்ததால் ........ அதன் பின்பு ஆயிரம் வருடம் முன்னேறி வளர்ந்த 
மனித குலத்தில் இன்றும் இருக்க வேண்டும் என்பது அபத்தம். அப்போது கணவர் இறந்தால் பெண்கள் உடன்கட்டை எற வேண்டும் என்றும் இருந்தததால் நாம் இன்று அதை தொடரவில்லையே?

மேலைநாடுகளில் இருப்பதால் அங்கும் இருக்கலாம் என்பதும் ஒரு சரியான வாதம் இல்லை 
ஏனெனில் மேலைநாடுகளில் எமது கலாச்சாரம் பண்புகள் எமது நிலத்துக்கே உரித்தான உறவு முறைகள் இல்லை. அங்கு இருப்பது இங்கு இல்லாதபோது இங்கு இருப்பதை ஒரு சீர்கேடை அங்கே இருக்கலாம் என்பது  
ஒரு நல்ல வாதமாக படவில்லை.

இங்கு இருப்பவர்கள் பலர் விபச்சாரிகளிடம் போய்வருகிறார்கள்தானே?
ஆதலால் அங்கு இருப்பவர்களும் போகலாம் என்பதும் ஒரு நியாயமான வாதமில்லை 
விபச்சாரம் எவ்வாறான தாக்கத்தை ஒரு சமூகத்தில் கொண்டு வருகிறது என்பதுதான் 
இங்கே பார்க்க வேண்டிய விடயமே தவிர எத்தனை பேர் ஈடுபடுகிறார்கள் என்பதல்ல 
சாலைகளில் அதிகமானவர்கள் வேக தடைக்கு மேலாக வாகனம் ஓட்டுவதால் வேக தடைகளை 
நீக்கிவிடலாம் என்பது போன்ற எதிர்விளைவை பற்றி சிந்திக்காத ஒரு எண்ணமாகவே எனக்கு படுகிறது.

இங்கு வாதத்துக்கு உட்படுத்த வேண்டியது 
விபச்சாரம்  நல்லதா? கேடா? .......... சமுகத்துக்கு நன்மையா? தீமையா?

ஏன் விபச்சாரிகள் உருவாக்குகிறார்கள்? அல்லது விபச்சாரிகள் உருவாக்கப்படுகிறார்களா? 
வறுமைதான் காரணம் என்றால் எல்லா வறிய பெண்களும் இப்படித்தான் வறுமையை 
எதிர்கொள்கிறார்களா? வறுமை இல்லாத இடங்களில் விபச்சாரம் அழிந்து போய் இருக்கிறதா? 

விபச்சாரிகளின் வறுமையை ஒழிக்க வேறு வழிகள் உருவாக்க படலாமா?

இவைதான் நாம் விடை தேட வேண்டிய வினாக்கள் 
என்னுடைய தனி ஒழுக்கம் ஒரு சமூக பார்வைக்கு தேவையற்றது 
ஒரு சமூக பார்வை என்பது சமூகத்தின் எதிர்காலம் பற்றி பார்க்க வேண்டியது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.