Jump to content

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வேறு ; நட்பு வேறு - கூத்தாடிகள் 

தொழில் வேறு ; சொந்தம் வேறு - தொழில் முனைவர்

விளையாட்டு வேறு ; அரசியல் வேறு - துடுப்பட்ட ரசிகாஸ் 

கொள்கை வேறு ; கூட்டணி வேறு - அரசியல் சொம்புகள் 

நடிப்பு வேறு ; சமூக சேவை வேறு - ரசிக குஞ்சுகள்

டிஸ்கி 

திருவாளர் சிதம்பரம் நீட்டுக்கு எதிர்ப்பு ; அவரின் மனைவி நீட்டுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதம் .. 

சட்டதரணி அரசியல்வாதி ஆனால் 

" தொழில் வேறு ; அரசியல் வேறு "

எல்லாமே வேறு ; வேறு ; நாம்தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் போல் கிடக்கு. 👍..😊

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

1. சுமேந்திரன் இந்து தமிழ் மக்கள் சார்பாக இரண்டு பிரபலமான வழக்குகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் - அவை எவை என்று இணைய செய்திகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

2. சட்டசபை உறுப்பினராக, சட்டவாக்கத்தில் தமிழ் மக்கள் சார்பான அவரது பணிகளை இலங்கை பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள் - இவையும் இணைய மூலம் கிடைக்கும்.

இவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், அல்லது படித்தும் புரியாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகள் பற்றியும் சட்டத்தரணிகளின் சேவைகள் பற்றியும் நீங்ள் அறிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. இவையே சுமேந்திரனின் சேவைகள்.

சுதந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த தீமைகள் என்ன? (தனிப்பட இல்லாமல் கூட்டமைப்போடு சேர்ந்தாகவும் இருக்கலாம்) . கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. உங்களுக்கு தெரியாது என மட்டும் சொல்லி விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

56 minutes ago, kalyani said:

சுதந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த தீமைகள் என்ன? (தனிப்பட இல்லாமல் கூட்டமைப்போடு சேர்ந்தாகவும் இருக்கலாம்) . கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. உங்களுக்கு தெரியாது என மட்டும் சொல்லி விடாதீர்கள்.

தெரியாது 😄

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்ன சந்தேகம் எண்டால், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை தமிழர்களிடம் இருந்து, முஸ்லிம்கள் என பிரித்து தமிழர்களை வீழ்த்திய சிங்களம், இப்போது முஸ்லிம்களை வீழ்த்தும் வேலையினை செய்கிறது.

இவர்களே, முஸ்லீம் பயங்கர வாதிகள் என்ற பெயரில், கிறிஸ்தவர்கள் (தமிழ், சிங்கள) மேல கடந்த வருட ஈஸ்டர் தாக்குதல்களை பின் நின்று நடாத்தி, அதன் பலனாக அரச பீடத்தினை பிடித்துக் கொண்டனர்.

இடையே இங்கே, தமிழ் பெயரில், கிறிஸ்தவ, சைவ பிரிவினை வேலை செய்ய முனைகிறதோ என்று சந்தேகம் வருகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kalyani said:

சுதந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த தீமைகள் என்ன? (தனிப்பட இல்லாமல் கூட்டமைப்போடு சேர்ந்தாகவும் இருக்கலாம்) . கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. உங்களுக்கு தெரியாது என மட்டும் சொல்லி விடாதீர்கள்.

கல்யாணி, அதெப்படி நீங்கள் இவ்வளவு அப்பிராணியாக இருக்கிறீர்கள் (நடிக்கிறீர்கள்)??

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

எனக்கென்ன சந்தேகம் எண்டால், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை தமிழர்களிடம் இருந்து, முஸ்லிம்கள் என பிரித்து தமிழர்களை வீழ்த்திய சிங்களம், இப்போது முஸ்லிம்களை வீழ்த்தும் வேலையினை செய்கிறது.

இவர்களே, முஸ்லீம் பயங்கர வாதிகள் என்ற பெயரில், கிறிஸ்தவர்கள் (தமிழ், சிங்கள) மேல கடந்த வருட ஈஸ்டர் தாக்குதல்களை பின் நின்று நடாத்தி, அதன் பலனாக அரச பீடத்தினை பிடித்துக் கொண்டனர்.

இடையே இங்கே, தமிழ் பெயரில், கிறிஸ்தவ, சைவ பிரிவினை வேலை செய்ய முனைகிறதோ என்று சந்தேகம் வருகின்றது. 

உங்களுடைய   மதப்பற்றா மொழிப்பற்றா உறுதியானது? “நான் முதலில் சைவன், அதற்கு பிறகே தமிழ்” என்று நீங்கள் சொல்லுவீர்களானால், நீங்கள் நேர்மையானவர், ஆனால் கிறிஸ்தவ, சைவ பிரிவினையில் நீங்கள் பக்கசார்பானவராகிவிட்டீர்கள். பிரிவினையில் உங்கள் பங்களிப்பு என்றோ ஆரம்பமாகிவிட்டது. மாறாக, ?“நான் முதலில் தமிழன், அதற்கு பிறகே சமயமும் சாக்கடையும்” என்பீர்களானால், தமிழின ஒற்றுமைக்காக, உங்கள் சமயத்தை தியாகம் செய்து ஒரு தமிழ் கிறீஸ்தவ ஆலயத்துக்கு சென்று ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டாலே உங்கள் நிலைப்பாட்டை நம்பமுடியும். எங்கே, சமயத்தை தியாகம் செய்ய தயார் என்று காட்டுங்கள் பார்க்கலாம்.😃

Link to comment
Share on other sites

17 hours ago, Dash said:

அப்படியானால் சம்பந்தன்,மாவை,டக்ளஸ்,கருணா,பிள்ளையான் எல்லம் என்ன மதம், இவர்களை எவ்வள்ளவு கேவலமாக விமர்சிக்கப்படுகின்றனர்... அப்பொழுது மதம் எங்கே போனது.

அதே போல் S J V செல்வநாயகம், அன்டன் பாலசிங்கம், ஜோசேப் பரராஜசிங்கம், தற்போதைய சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் ஏன் விமர்சிக்கப்படுவதில்லை..?  ஆர்னோல்ட் எப்படி யாழ் நகர முதல்வரானார் ? என்பதனியும் விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

அதெப்படி சைவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போதும் கிறிஸ்த்தவ அரசியல் வாதியை கொண்டாடும் போதும் வராத மதம் எப்படி கிறிஸ்த்தவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போது மட்டும் 

சம்பந்தன் , மாவை போன்றோரை பெரிதாக விமர்சிப்பதை நான் காணவில்லை। டக்ளஸ் , கருணா , பிள்ளையான் போன்றோர் தமிழர்களை காட்டிக்கொடுத்ததாக , அரசுடன் இணைந்திருப்பதட்காக தாக்குகிறார்கள்।

மற்றப்படி சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவே தாக்குகிறார்கள்। நல்லவற்றை செய்பவர்களை விமர்சிக்க தேவை இல்லை। அடைக்கலநாதனை விமர்சிப்பதுண்டு।

இங்கு அவர் கிறிஸ்தவரா , இந்துவா என்பதைவிட எதட்காக விமர்சிக்கிறார்கள் என்று பார்த்தால் விளங்கும்।இங்கு கூடுதலான கருத்துக்கள் மதத்தை வைத்தே விமர்சிக்கப்படுகின்றது। இருந்தாலும் எனக்கோ உங்களுக்கோ அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை।  

Link to comment
Share on other sites

17 hours ago, Dash said:

அதெப்படி சைவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போதும் கிறிஸ்த்தவ அரசியல் வாதியை கொண்டாடும் போதும் வராத மதம் எப்படி கிறிஸ்த்தவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போது மட்டும் 

அதுதான் மிகமிக மோசமான மதவெறியின் வெளிப்பாடு.
இப்படியானவர்கள் தமிழினத்தின் அழிவுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

எமது மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா ! 

கடவுள் எத்தனையோ முறை பலரது வடிவில் காப்பாற்ற வந்தார். அவரை துரோகி என்று ஏளனம் செய்து இந்த மக்கள் விரட்டி விட்டார்கள். அழிவது ஒன்றே எங்கள் இருப்பின் நோக்கம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை கடவுளும் காப்பாற்ற முடியாது என்பதற்கு அடுத்த நூற்றாண்டில் ஈழத்தமிழர்களை உதாரணமாக காட்டும் சாத்தியம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளையும் ஆட்களையும் தான் இங்கே விமர்சிக்கிறார்கள் அதற்குள் சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க நீங்க அவன் சைவமாக இருந்தாலும் கிறிஸ்த்தவனாக இருந்தாலும் விமர்சிப்போம் . ஒருவேளை அந்தாள் கிறிஸ்த்தவம் எனும் போதும் விமர்சிக்கும் போது  கொஞ்சம் உங்களுக்கு எரிகிறது போல 

பதிலுக்கு மாவை ,சம்மந்தர் , சிறி ,இவர்களை எவ்வளவேனும் நீங்கள் விமர்சிக்கலாம்  எங்களுக்கு ஒன்றுமே ஆவப்போவதில்லை 

அப்படி என்றால் சிறியைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்। மற்றைய இருவரும் வயது போனதுகள்  பாவம்। ஸ்ரீதரன் ஐயா யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்தவர் இப்போது கிளிநொச்சியில் அரசியல் செய்கிறார் ।

எல்லோரும் அறிந்த ஒரு பெரியத்திடடம்தான் இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டுபோகும் திடடம்। இதுக்காக ADB மூலம் பெரும்தொகை பணம் ஒதுக்கி திடடமும் தயாரிக்கப்பட்ட்து। இதை தடுத்து நிறுத்தியது கிளிநொச்சி விவசயிகள் என்று நினைக்க வேண்டாம்। இவர்களை தூண்டி விட்ட்து அங்குள்ள பொறியாளர்களும் , ஸ்ரீதரனும்தான்।

என் என்றால் இவர்கள் அங்கு வேலை செய்வதைவிட காணி வாங்கி விவசாயம் செய்வதுதான் தொழில்। இதைப்பற்றி நிறைய எழுதலாம்। இத்தனைக்கும் இதன் கட்டு இரண்டு அடியாள உயர்த்தப்பட்டு மேலதிக நீரே கொண்டுசெல்ல திடடமிடப்பட்ட்து ।

சிறிதரனுக்கு இரண்டு நன்மைகள்। இனி தண்ணீர் ஒரு இடமும் போகாது , எனவே வருடம் முழுவதும் விவசாயம் செய்யலாம்। மக்களுக்காக (?) போராடிய மாவீரன் என்ற வகையில் அடுத்தமுறையும் அந்தக்கதிரையை கைப்பற்றலாம் । இருந்தாலும் இப்போது அங்கு ஒரு பெரிய ஆபத்து வருவதை இவர்கள் இன்னும் உணரவில்லை ।  தந்திர அரசியல்வாதிகள்।

இங்கு என்ன பிரச்சினை என்றால் எல்லா அரசியல்வாதிகளைப்பற்றி செய்திகள் வந்தாலும் , சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அது கண்ணை உறுதிக்கிறது। இருந்தாலும் இதில் எழுதுவதால் எந்த துரும்பும் அசையப்போவதில்லை।  

17 hours ago, MEERA said:

அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்


2018 சுமந்திரன் கூறியது

 

என்ன செய்யலாம்। தேர்தல் வருகிறது , மக்களிடமே விட்டு விடுவோமே। மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு। நீங்கள் எதாவது செயட்படுத்தக்கூடிய காரியங்களை செய்யலாம்। 

Link to comment
Share on other sites

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்போ Mr .கற்பகம் அடுத்த கேள்வியுடன் குதிப்பார் பாருங்கோ ...எல்லோருக்கும் அடை மொழி பெயர் வைத்த நீங்கள் ஏன் சிறிக்கு பெயர் வைக்கவில்லை அவர் இந்துவென்பதாலா என்று ...

இரணைமடு ஸ்ரீதரன் என்று பெயர் வைத்தால் போச்சுது ।

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

 

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் எல்லா சிறைச்சாலைகளுக்குப்போய் அங்கு தமிழர்கள் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வழக்கு தொடர்ந்து விடுதலாய்க்க வேண்டும்। நல்ல எண்ணம் (?)। நீங்கள் எல்லாம் இதில் எழுதிப்போட்டு இருப்பீர்கள் அவர் போய்  எல்லாவற்றையும் செய்ய வேண்டும் । இதுக்காக ஒரு சிறு உதவியாவது செய்திருப்பார்களா எண்டால் விடை பூச்சியம்தான் । 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் எல்லா சிறைச்சாலைகளுக்குப்போய் அங்கு தமிழர்கள் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வழக்கு தொடர்ந்து விடுதலாய்க்க வேண்டும்। நல்ல எண்ணம் (?)। நீங்கள் எல்லாம் இதில் எழுதிப்போட்டு இருப்பீர்கள் அவர் போய்  எல்லாவற்றையும் செய்ய வேண்டும் । இதுக்காக ஒரு சிறு உதவியாவது செய்திருப்பார்களா எண்டால் விடை பூச்சியம்தான் । 

அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர்  என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை 
அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும்  இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.
யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை     

Link to comment
Share on other sites

36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர்  என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை 
அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும்  இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.
யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை     

அதாவது மற்ற எல்லா MP இக்களைப்போல இருக்க சொல்லுகிறீர்கள்। நல்ல ஐடியா। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Vankalayan said:

அதாவது மற்ற எல்லா MP இக்களைப்போல இருக்க சொல்லுகிறீர்கள்। நல்ல ஐடியா। 

 

26 minutes ago, Vankalayan said:

அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.

இப்பிடி பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்த மற்ற எம் பிக்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள்  யார் ....?

Link to comment
Share on other sites

12 hours ago, கற்பகதரு said:

கடவுள் எத்தனையோ முறை பலரது வடிவில் காப்பாற்ற வந்தார். அவரை துரோகி என்று ஏளனம் செய்து இந்த மக்கள் விரட்டி விட்டார்கள். அழிவது ஒன்றே எங்கள் இருப்பின் நோக்கம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை கடவுளும் காப்பாற்ற முடியாது என்பதற்கு அடுத்த நூற்றாண்டில் ஈழத்தமிழர்களை உதாரணமாக காட்டும் சாத்தியம் இருக்கிறது.

அவர் அகிம்சை வழியில் போராடினார் 
பின்னர் வந்தவர் ஆயுதம் ஏந்தி போராடினார் 

தற்பொழுது உள்ளவரும் போராடித்தான் ஆகவேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் எல்லா சிறைச்சாலைகளுக்குப்போய் அங்கு தமிழர்கள் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வழக்கு தொடர்ந்து விடுதலாய்க்க வேண்டும்। நல்ல எண்ணம் (?)। நீங்கள் எல்லாம் இதில் எழுதிப்போட்டு இருப்பீர்கள் அவர் போய்  எல்லாவற்றையும் செய்ய வேண்டும் । இதுக்காக ஒரு சிறு உதவியாவது செய்திருப்பார்களா எண்டால் விடை பூச்சியம்தான் । 

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏன் கூவிக்கொண்டு திரிய வேண்டும் ஆக பொட்டி எல்லாத்துக்கும் பணம்  காசு கொடுத்தால் தான் வாதாடுவார் என்று சிம்பிளா சொல்லுங்களன்

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர்  என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை 
அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும்  இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.
யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை     

யெப்பா கல்முனை பக்கம் வந்து ஓடினவர் இவர்தானே இவர்ர செருப்பு இப்பவும் கிடக்காம் உன்மையாப்பா??

17 hours ago, கற்பகதரு said:

தெரியாது 😄

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள்  அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யெப்பா கல்முனை பக்கம் வந்து ஓடினவர் இவர்தானே இவர்ர செருப்பு இப்பவும் கிடக்காம் உன்மையாப்பா??

அவரே தான் ,எல்லோரும் போய் (போதாக்குறைக்கு பிக்கியும் ) சீனைப்போடுகிறார்கள் ,நாமளும் வந்து ஒரு சீனைப் போட்டுப்பார்ப்போம் என்று வந்தார், சனம் விளக்குமாத்தையும் கதிரையையும் தூக்கி எறிஞ்ச ஏறியில் 
பின்னங்கால் பிடரியிலடிபட இவரும் ,இவரோடு வந்த குற்றத்திற்காக மனோ கணேசனும் ஓட வேண்டிவந்தது,
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியை தமிழ்மக்களே அன்று  விட்டு கலைத்தனர் ,  பார்க்கவே கண் கொள்ளா காட்சியது 

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள்  அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி 

 

On 28/4/2020 at 06:19, கற்பகதரு said:

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்?

👍 ....சபாஷ் தனி  ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....?
நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக  குறுகியகாலத்தில் சேகரித்து  வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்     

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள்  அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம்.

பணம் சேர்த்துத்தான் விடுதலை போராட்டமே நடந்தது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை திரட்டி, தேவைப்படும் மக்களுக்கு உதவும் முயற்சிக்கு நீங்கள் முன்னணியில் வழிகாட்ட முன்வந்திருப்பதை அனைவரும் பாரட்டுவார்கள். முதல் படியாக, பின்வரும் விடயங்களை விளக்கும் ஆவணம் ஒன்றை தயாரித்து இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. மக்களுக்கு முக்கியமான தேவைகளான வழக்குகள் எவை? உதாரணமாக, காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட கோரும் வழக்குகள், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழக்குகள்,  நீராவியடி பிள்ளையார்கோவில் வழக்கு (சுமேந்திரனை ஏற்கனவே சட்டத்தரணியாக கோவில் நிருவாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.), சிறுகடன் நிவாரண வழக்குகள், அங்கவீனமானவருக்கு நட்டயீடு, இப்படியான வழக்குகளை பட்டியலிட்டு அவற்றின் முக்கியத்துவப்படி இலக்கமிடுங்கள்.

2. நிதி சேர்ப்பதற்கான திட்டம். உள்ளூரில் எப்படி சேகரிக்கலாம்? உலகளாவிய அளவில் எப்படி சேகரிக்கலாம்? என்று இரண்டு பிரிவாக பட்டியலிடுங்கள். உதாரணமாக, உள்ளூர் தனவந்தர்கள் அடுத்தவருக்கு தெரியாமல் உதவுவது வழக்கம். அவர்களை எப்படி அணுகப்போகிறீர்கள்? புலம்பெயர்ந்த மக்களிடம், திரைப்படம், கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டும் வழக்கம் உண்டு. மேலும் முகப்புத்தகம் போன்ற இணையவழிகளும் உள்ளன. ஆகவே உங்கள் திட்டத்தை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைவார்கள்.

 

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

👍 ....சபாஷ் தனி  ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....?
நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக  குறுகியகாலத்தில் சேகரித்து  வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்     

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

இப்பிடி பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்த மற்ற எம் பிக்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள்  யார் ....?

யாரும் அறிவிக்கவும் இல்லை। யாரும் அரசியலையும் , அந்தஸ்த்தையும் , சுகபோகங்களையும் விட்டு போகவில்லை। சுமந்திரனும் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே।

மற்றைய அரசியல் வாதிகள் வியாபாரம் , விவசாயம் , மீன்பிடி , பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவது போல தங்கள் வேலையே பார்க்கிறார்கள்। சுமந்திரனும் தனது தொழிலை செய்கிறார்। எல்லோரையும்போல அவரும் செய்கிறார்। எல்லா அரசியல்வாதிகளையும் சமமாக பார்க்க வேண்டும்।

அதனால்தான் மற்ற MP ய்களைப்போல என்று எழுதினேன்। வேறு ஒன்றுமில்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

ஐயோ ...ஐயோ ...Mr.கற்பு 
நீங்க அந்நியன் படத்தில்வரும் யாராச்சும்  சோடாவாங்கிவாங்களேன்...யாராச்சும் அம்பியூலன்சை கூபிடுங்களேன் வகையாறா என்பது எனக்கு முன்பே தெரியும். 
நீங்கள் கேட்ட கேள்வி சும்முக்கு எவ்வளவு கொடுப்பீர்கள் என்று , அதற்கு தந்த பதில், கொடுக்க நாங்கள் ரெடி  
கேட்க அவர் ரெடியா ...தென்னை மரத்தை பற்றி கேட்டால் இப்போது  மாட்டை இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்,
சும்மை தவிர வேறு சட்டத்தரணிகள் இருப்பது எங்களுக்கு தெரியாதா.... திரி போவது சும்மைப்பற்றி, 
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ,பதில் இல்லாவிட்டால் கண்டவற்றை இழுத்துக்கொண்டு வந்து சளப்புவதை விட மௌனமே சிறந்தது   

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

பணம் சேர்த்துத்தான் விடுதலை போராட்டமே நடந்தது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை திரட்டி, தேவைப்படும் மக்களுக்கு உதவும் முயற்சிக்கு நீங்கள் முன்னணியில் வழிகாட்ட முன்வந்திருப்பதை அனைவரும் பாரட்டுவார்கள். முதல் படியாக, பின்வரும் விடயங்களை விளக்கும் ஆவணம் ஒன்றை தயாரித்து இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. மக்களுக்கு முக்கியமான தேவைகளான வழக்குகள் எவை? உதாரணமாக, காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட கோரும் வழக்குகள், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழக்குகள்,  நீராவியடி பிள்ளையார்கோவில் வழக்கு (சுமேந்திரனை ஏற்கனவே சட்டத்தரணியாக கோவில் நிருவாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.), சிறுகடன் நிவாரண வழக்குகள், அங்கவீனமானவருக்கு நட்டயீடு, இப்படியான வழக்குகளை பட்டியலிட்டு அவற்றின் முக்கியத்துவப்படி இலக்கமிடுங்கள்.

2. நிதி சேர்ப்பதற்கான திட்டம். உள்ளூரில் எப்படி சேகரிக்கலாம்? உலகளாவிய அளவில் எப்படி சேகரிக்கலாம்? என்று இரண்டு பிரிவாக பட்டியலிடுங்கள். உதாரணமாக, உள்ளூர் தனவந்தர்கள் அடுத்தவருக்கு தெரியாமல் உதவுவது வழக்கம். அவர்களை எப்படி அணுகப்போகிறீர்கள்? புலம்பெயர்ந்த மக்களிடம், திரைப்படம், கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டும் வழக்கம் உண்டு. மேலும் முகப்புத்தகம் போன்ற இணையவழிகளும் உள்ளன. ஆகவே உங்கள் திட்டத்தை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைவார்கள்.

 

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஐயோ ...ஐயோ ...Mr.கற்பு 
நீங்க அந்நியன் படத்தில்வரும் யாராச்சும்  சோடாவாங்கிவாங்களேன்...யாராச்சும் அம்பியூலன்சை கூபிடுங்களேன் வகையாறா என்பது எனக்கு முன்பே தெரியும். 
நீங்கள் கேட்ட கேள்வி சும்முக்கு எவ்வளவு கொடுப்பீர்கள் என்று , அதற்கு தந்த பதில், கொடுக்க நாங்கள் ரெடி  
கேட்க அவர் ரெடியா ...தென்னை மரத்தை பற்றி கேட்டால் இப்போது  மாட்டை இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்,
சும்மை தவிர வேறு சட்டத்தரணிகள் இருப்பது எங்களுக்கு தெரியாதா.... திரி போவது சும்மைப்பற்றி, 
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ,பதில் இல்லாவிட்டால் கண்டவற்றை இழுத்துக்கொண்டு வந்து சளப்புவதை விட மௌனமே சிறந்தது   

ஓ.... ஏதோ மக்கள் மீது அக்கறை உள்ளவர் நீங்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன். வெறும் அலப்பலுக்கு தானா நீங்கள் ரெடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 06:19, கற்பகதரு said:
On 27/4/2020 at 23:39, தனிக்காட்டு ராஜா said:

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

Mr. கற்பு ...நாம் எழுதியதை நாமே வாசிப்பது சிறந்தது,
வந்தது போனது எல்லாவற்றையும்  பட்டியல் போடுகிறேன் பேர்வழி என்று மூஞ்சுறு விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு ஓட வெளிக்கிட்டது போல் இல்லாமல் ,முதலில் மேலே குறிப்பிட்ட வழக்கை மட்டும் முடிப்போமா....? அடுத்த வழக்குகளை பிறகு ஒவொன்றாக பார்க்கலாம்.
அம்மா இறந்துபோய் அப்பா இருந்தும் இல்லாத அந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடைக்கட்டும் ...என்ன நாங்க ரெடி ...எவ்வளவு கொடுப்பீர்கள் என்று தில்லா கேட்ட நீங்கள் ரெடியா எவ்வளவு வேண்டும் என்று சொல்ல ...
முதலில்  பேரம் பேசுதலில் டீலை முடியுங்க ,கொமிட்டி அமைப்பது Negotiate பண்ணுவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

பணம் சேர்த்துத்தான் விடுதலை போராட்டமே நடந்தது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை திரட்டி, தேவைப்படும் மக்களுக்கு உதவும் முயற்சிக்கு நீங்கள் முன்னணியில் வழிகாட்ட முன்வந்திருப்பதை அனைவரும் பாரட்டுவார்கள். முதல் படியாக, பின்வரும் விடயங்களை விளக்கும் ஆவணம் ஒன்றை தயாரித்து இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. மக்களுக்கு முக்கியமான தேவைகளான வழக்குகள் எவை? உதாரணமாக, காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட கோரும் வழக்குகள், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழக்குகள்,  நீராவியடி பிள்ளையார்கோவில் வழக்கு (சுமேந்திரனை ஏற்கனவே சட்டத்தரணியாக கோவில் நிருவாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.), சிறுகடன் நிவாரண வழக்குகள், அங்கவீனமானவருக்கு நட்டயீடு, இப்படியான வழக்குகளை பட்டியலிட்டு அவற்றின் முக்கியத்துவப்படி இலக்கமிடுங்கள்.

2. நிதி சேர்ப்பதற்கான திட்டம். உள்ளூரில் எப்படி சேகரிக்கலாம்? உலகளாவிய அளவில் எப்படி சேகரிக்கலாம்? என்று இரண்டு பிரிவாக பட்டியலிடுங்கள். உதாரணமாக, உள்ளூர் தனவந்தர்கள் அடுத்தவருக்கு தெரியாமல் உதவுவது வழக்கம். அவர்களை எப்படி அணுகப்போகிறீர்கள்? புலம்பெயர்ந்த மக்களிடம், திரைப்படம், கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டும் வழக்கம் உண்டு. மேலும் முகப்புத்தகம் போன்ற இணையவழிகளும் உள்ளன. ஆகவே உங்கள் திட்டத்தை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைவார்கள்.

 

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிறது ரஞ்சன் ராமநாயக்காவுக்கு ஆஜரான சுமந்திரன் ஐயா மற்றவர்களுக்கு ஆஜராகுவாரா என்பது  கேள்விக்குறி ஆனால் புலிகளால் பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டவகள் மீது விசாரிக்க வேண்டுமென்று சொன்னவர் முன்னாள் புலிகளுக்கு ஆஜராக மாட்டார் என நான் நினைக்கிறன் 

சில சட்டத்தரணிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் ஆனால் அவர்கள்  குறிக்கோள் பணம் மாத்திரமே மட்டக்களப்பில் மலசலகூடத்தில் இறைச்சியை வெட்டிய ஒரு மூஸ்லீம் ஹோட்டலில் கையும்களவுமாக பிடித்தனர் பொது சுகாதார பரிசோதகர் பிடித்து சீல் வைக்க்ப்பட்டது ஆனால் அந்த கேசுக்கான வாதாடியவர் தமிழர் கேசை உடைத்து தற்போது திறந்து இருக்கிறது இதுதான் வக்கீல் தர்மம் 

நான் ஆட்டை பிடித்துக்காட்ட நீ மணி கட்டி கொண்டு செல்லுங்கள்  என்று சொல்கிறீர்கள்  கற்பகம் 

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

Mr. கற்பு ...நாம் எழுதியதை நாமே வாசிப்பது சிறந்தது,
வந்தது போனது எல்லாவற்றையும்  பட்டியல் போடுகிறேன் பேர்வழி என்று மூஞ்சுறு விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு ஓட வெளிக்கிட்டது போல் இல்லாமல் ,முதலில் மேலே குறிப்பிட்ட வழக்கை மட்டும் முடிப்போமா....? அடுத்த வழக்குகளை பிறகு ஒவொன்றாக பார்க்கலாம்.
அம்மா இறந்துபோய் அப்பா இருந்தும் இல்லாத அந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடைக்கட்டும் ...என்ன நாங்க ரெடி ...எவ்வளவு கொடுப்பீர்கள் என்று தில்லா கேட்ட நீங்கள் ரெடியா எவ்வளவு வேண்டும் என்று சொல்ல ...
முதலில்  பேரம் பேசுதலில் டீலை முடியுங்க ,கொமிட்டி அமைப்பது Negotiate பண்ணுவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்  

அரசியற் கைதிகள் என்று யாரும் இல்லை என்று சொல்லாதவரைக்கும் ஓகே அக்கினி இதெல்லாம் கண்ணில் படாது ஆனந்த சுதாகரன் தற்போதும் சிறையில் தான் ஆனால் கொலை குற்றம் சாட்டப்பட்டவன் வெளியில் உலாவுகிறான் மீண்டும் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா ?? முடியாது 

3 hours ago, Thamarai.k said:

அரசியல் எப்போதும்  அரசியலாகவே  இருக்கிறது .....

அரசியல் அரசியலாகவே இருக்கிறது ஆனால் மக்கள் மீது நுட்பமாக சுமக்க சொல்லி ஏத்தப்படுகிறது ஆனால் அந்த சுமையில் பயணம் செய்யும் அரசியல் வாதிகள் நம் அரசியல் வாதிகள் 

முஸ்லீம்கள் , சிங்கள அரசியல் வாதிகள் மக்களுக்காக இனத்துக்காக மட்டும் இதற்கும் நம்ம அரசியல் வாதிகள் இல்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.