Jump to content

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும்


Recommended Posts

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

Mr. கற்பு ...நாம் எழுதியதை நாமே வாசிப்பது சிறந்தது,
வந்தது போனது எல்லாவற்றையும்  பட்டியல் போடுகிறேன் பேர்வழி என்று மூஞ்சுறு விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு ஓட வெளிக்கிட்டது போல் இல்லாமல் ,முதலில் மேலே குறிப்பிட்ட வழக்கை மட்டும் முடிப்போமா....? அடுத்த வழக்குகளை பிறகு ஒவொன்றாக பார்க்கலாம்.
அம்மா இறந்துபோய் அப்பா இருந்தும் இல்லாத அந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடைக்கட்டும் ...என்ன நாங்க ரெடி ...எவ்வளவு கொடுப்பீர்கள் என்று தில்லா கேட்ட நீங்கள் ரெடியா எவ்வளவு வேண்டும் என்று சொல்ல ...
முதலில்  பேரம் பேசுதலில் டீலை முடியுங்க ,கொமிட்டி அமைப்பது Negotiate பண்ணுவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்  

Mr. சூத்திரம், அலம்பலுக்கு நான் பேரம் பேசுவதில்லை. 

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு ஆஜரான சுமந்திரன் ஐயா மற்றவர்களுக்கு ஆஜராகுவாரா என்பது  கேள்விக்குறி

சட்டத்தரணிகள் பற்றிய உங்கள் அறிவு புல்லரிக்க வைக்கும் அறிவு. பணம் சேர்க்க போகிறேன், வழக்கு போட்டு மக்களுக்கு உதவ போகிறேன் என்று புலுடா விட்டுவிட்டு, அரசியல்வாதிகள் அப்படி செய்கிறார்கள் என்று பம்மாத்து விடுகிறீர்கள். நேர்மை என்ற குணமே அணுகாத ஆளாக இருக்குறீர்களே? எல்லா அரசியல்வாதிகளும் உங்களிலும் பார்க்க மேலானவர்களாக தெரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

Mr. சூத்திரம், அலம்பலுக்கு நான் பேரம் பேசுவதில்லை. 

அவ்வளவு தான் சரக்கு .....எல்லோரையும் பார்த்து கேள்வி மட்டும் தான் கேட்போம். 
வகையாக ஒரு பிடி  பிடித்தால் நைசா வேறுயாரையாவது இழுத்துவிட்டு நழுவிவிடுவோம் ,இந்த லட்சணத்தில் தான் நாங்க அடுத்தவருக்கு இனப்பற்றை பற்றியும் வகுப்பெடுக்கிறோம்  பாருங்கள்... அங்கே தான் நாங்க நிக்கிறோம் 

பி .கு: ..அது யாரு சூத்திரம் ....?, வெரி சாரி மனு நீதி எங்களுக்கு not applicable, வேறு ஏதாவது try பண்ணுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

Mr. சூத்திரம், அலம்பலுக்கு நான் பேரம் பேசுவதில்லை. 

சட்டத்தரணிகள் பற்றிய உங்கள் அறிவு புல்லரிக்க வைக்கும் அறிவு. பணம் சேர்க்க போகிறேன், வழக்கு போட்டு மக்களுக்கு உதவ போகிறேன் என்று புலுடா விட்டுவிட்டு, அரசியல்வாதிகள் அப்படி செய்கிறார்கள் என்று பம்மாத்து விடுகிறீர்கள். நேர்மை என்ற குணமே அணுகாத ஆளாக இருக்குறீர்களே? எல்லா அரசியல்வாதிகளும் உங்களிலும் பார்க்க மேலானவர்களாக தெரிகிறார்கள்.

பேரம் பேசுவதில்லை என்று சொன்ன நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்டிக்கப்படாது கேள்வியும் கேட்டுபோட்டு மழுப்பல் கூடாது கற்பகம்தாரு

சட்டத்தரணிகள் பற்றி அறிந்ததால்தான் சொல்கிறன் சிறிகாந்தா, சயந்தன் , சுமந்து, இவர்கள் சட்டத்தரணிதானே  ஐயருக்கு ஆஜரான சிறிகாந்தா ,  ராமநாயக்காவுக்கு சுமந்து ,சயந்தன் இவர்களையெல்லாம் பார்க்கும் போது பம்மாத்து ஆரு என்பது புரியும் 

இந்தக்காலம் நேர்மையென்ற ஒன்றை எதிலும் பார்க்க முடியாது கற்பகம்  எல்லா அரசியல் வாதிகளும் மேலானவர்களாக இருக்கலாம் நான் அவர்கள் அளவுக்கு இல்லை உங்களுக்கு அவர்கள் மேலானவர்களா தெரியலாம் அது உங்கள் பார்வையிலே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அவ்வளவு தான் சரக்கு .....எல்லோரையும் பார்த்து கேள்வி மட்டும் தான் கேட்போம். 
வகையாக ஒரு பிடி  பிடித்தால் நைசா வேறுயாரையாவது இழுத்துவிட்டு நழுவிவிடுவோம் ,இந்த லட்சணத்தில் தான் நாங்க அடுத்தவருக்கு இனப்பற்றை பற்றியும் வகுப்பெடுக்கிறோம்  பாருங்கள்... அங்கே தான் நாங்க நிக்கிறோம் 

பி .கு: ..அது யாரு சூத்திரம் ....?, வெரி சாரி மனு நீதி எங்களுக்கு not applicable, வேறு ஏதாவது try பண்ணுங்கோ 

இது பொது தளம் நாங்கள் கேள்வி கேட்போம் பதில் கிடைத்தாலும் படாஸ் என்று அடுத்த கேள்வியும் கேட்போம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 23:19, கற்பகதரு said:

தெரியாது 😄

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

 

On 29/4/2020 at 02:26, அக்னியஷ்த்ரா said:

👍 ....சபாஷ் தனி  ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....?
நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக  குறுகியகாலத்தில் சேகரித்து  வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்     

சொல்லுங்கள் கற்பகம் சொல்லுங்கள்....... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.