Jump to content

வீட்டு தோட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/N2usptKbvgU  

 இவரின் வீட்டுத் தோட்டத்தைப் பாருங்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத் தோட்டமும் மீன் தொட்டியும் நல்லாய் பொழுது போகும்.இரண்டிலும் ஆசையும் ஈடுபாடும் வந்திட்டால் மதுபோதைக்கு அடிமையையாகிறதை  விட மோசமானது. மீன் தொட்டி காசை கொண்டு போகும். வீட்டுத்தோட்டம் வருவாய் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

வீட்டுத் தோட்டமும் மீன் தொட்டியும் நல்லாய் பொழுது போகும்.இரண்டிலும் ஆசையும் ஈடுபாடும் வந்திட்டால் மதுபோதைக்கு அடிமையையாகிறதை  விட மோசமானது. மீன் தொட்டி காசை கொண்டு போகும். வீட்டுத்தோட்டம் வருவாய் வரும்.

நீங்க என்ன பயிர் நட்டு இருக்கிறீர்கள் கு. சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க என்ன பயிர் நட்டு இருக்கிறீர்கள் கு. சாமி 

லீக்ஸ்,பூசணி,கத்தரி,பீற்றூட்,கரட்,தக்காளி,மிளகாய்.......

 டேய் குமாரசாமி காசா பணமா படமா கேக்கப்போயினம்...நீ உன்ரை லெவலுக்கு எடுத்து விடு.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

லீக்ஸ்,பூசணி,கத்தரி,பீற்றூட்,கரட்,தக்காளி,மிளகாய்.......

 டேய் குமாரசாமி காசா பணமா படமா கேக்கப்போயினம்...நீ உன்ரை லெவலுக்கு எடுத்து விடு.:cool:

நம்பிட்டம் நம்பிட்டம் 😬😬😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 02:07, suvy said:

https://youtu.be/N2usptKbvgU  

 இவரின் வீட்டுத் தோட்டத்தைப் பாருங்கள்.......!

 

ஆ...அருமையான தோட்டம், பல வகை மரம் செடிகள் வைத்திருக்கின்றார், பார்க்கவே சந்தோஷமாக இருக்கு

கொடுக்காய்ப்புளி சாப்பிட்டு எத்தனை வருடங்களாகிவிட்டது; என்ன ஒரு சுவை

 

கொடுக்காய்ப்புளி- Dinamani

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அங்கு தாராளமாக வைத்திருக்க முடியும் ஆனால். இங்கு மூன்று மாதங்கள் தான் வெய்யில் இதில் நாம் குறுகிய காலப் பயிர் மட்டும் தான் வைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 10:34, குமாரசாமி said:

வீட்டுத் தோட்டமும் மீன் தொட்டியும் நல்லாய் பொழுது போகும்.இரண்டிலும் ஆசையும் ஈடுபாடும் வந்திட்டால் மதுபோதைக்கு அடிமையையாகிறதை  விட மோசமானது. மீன் தொட்டி காசை கொண்டு போகும். வீட்டுத்தோட்டம் வருவாய் வரும்.

 உண்மை.

தொழில் நிமித்தம் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன் அவரின் வீட்டின் நிலக் கீழ் அறை Basement யில் மீன் Salt water தொட்டிகள் ஏராளம். மிக மிக அழகாக சகல வசதிகளுடனும் அமைத்திருந்தார். வளர்ப்பு மீன்களை விற்று வருமானமும் ஈட்டி வந்தார். ஆனால் அவரின் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றபோது மிக் மிக மோசமான நிலையில் இருந்தது. அவரின் வளர்ந்த பிள்ளைகளைப் பார்க்கும்போது அவர்களின் முகத்தில் பெரிய வெறுமை தெரிந்தது. 😢

தீர விசாரித்ததில் தகப்பன் மீன் வளர்ப்பில் அதிக ஈடுபாட்டால் அதற்கே அடிமையாகிவிட்டார். மனைவியோ வேறு நாட்டவர், இதன் காரணமாக  இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். 🤥

அவருக்கு மீன்கள்தான் பிள்ளைகள். தனது பிள்ளைகளைக் கவனிப்பதேயில்லை. அந்த அளவுக்கு அடிமையாகிவிட்டார். ☹️

இப்போது நினைத்தாலும் அந்தப் பிள்ளைகளையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் நினைத்து நெஞ்சம் கனக்கும். ☹️

மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர் இதனைக் கவனத்திற் கொள்ளவும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:33, தனிக்காட்டு ராஜா said:

நம்பிட்டம் நம்பிட்டம் 😬😬😬

சாட்சிக்கு படம் வேணுமெண்டாலும் போடலாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சாட்சிக்கு படம் வேணுமெண்டாலும் போடலாம். 😂

பக்கத்துல் நீங்களும் நிற்கணும் அதை களஉறவுகள் நீங்கதான் என உறுதிப்படுத்தவேணூம்  டீலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பக்கத்துல் நீங்களும் நிற்கணும் அதை களஉறவுகள் நீங்கதான் என உறுதிப்படுத்தவேணூம்  டீலா

சரி......எந்த கள உறவு உங்களுக்கு நம்பிக்கை ஆன ஆள் எண்டு சொல்லுங்கோ
 :cool:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

 

ஆகா ஆகா என்ன ஒரு அருமையான பதிவு யாயினி👍👍, நான் இதுவரை மிக்ஸியில் போட்டுதான் அடிப்பது வழமை (சில நேரம் அடிக்க பஞ்சியில் குப்பைக்கு போயிடும் அல்லது இருந்து இழுபடும்), ஆனா எனக்கு இந்த செய்முறை நன்றாக பிடித்திருக்கு, இனி இப்படிதான் செய்யனும். நன்றி பகிர்வுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நாங்கள் Condominium இல் வசிப்பதால் இடவசதி குறைவு. என்றாலும் எனது தோட்டம் செய்யும் ஆர்வத்தால் இந்த முறையும் செய்திருக்கிறேன். இயற்கை உரம் மட்டும் பாவித்துக்கொண்டு வந்தேன். இம்முறை தான் முதல் முறை ரோஸ் நட்டு நிறய பூக்கள் வந்தது. திரும்ப மொட்டுக்கள் வரும் நேரம் பூச்சிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டது. இப்ப இரசாயண மருந்து ஒன்று போட்டிருக்கிறேன் 

 

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடமில்லை என்று சொல்லிப் போட்டு இவ்வளவு பயிர்கள் வைத்திருக்கிறீர்கள்.
எல்லா பயிர்களும் செழிப்பாக இருக்கிறது.கவனமாக பாருங்கள்.இந்த தோட்டம் என்று தொடங்கினால் நீண்ட நாள் விடுமுறையில் எங்கும் போக முடியாது.திரும்பி வர எல்லாம் எரிந்துவிடும்.
மிளகாயைப் பார்க்க செம்மண் தோட்டங்களில் பார்த்த மாதிரி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nilmini said:

தற்போது நாங்கள் Condominium இல் வசிப்பதால் இடவசதி குறைவு. என்றாலும் எனது தோட்டம் செய்யும் ஆர்வத்தால் இந்த முறையும் செய்திருக்கிறேன். இயற்கை உரம் மட்டும் பாவித்துக்கொண்டு வந்தேன். இம்முறை தான் முதல் முறை ரோஸ் நட்டு நிறய பூக்கள் வந்தது. திரும்ப மொட்டுக்கள் வரும் நேரம் பூச்சிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டது. இப்ப இரசாயண மருந்து ஒன்று போட்டிருக்கிறேன் 

 

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

வாவ்.... அழகிய வீட்டுத் தோட்டம், நில்மினி. 😍
நீங்கள்... சர்வ வல்லமை பொருந்திய, கெட்டிக்காரி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய தோட்டம்தான் அழகான தோட்டம்........!  👍 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.