Jump to content

சேவை மனப்பான்மை பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பணக்காரன் பணத்த வச்சிட்டு மேலும் மேலும் பேராசையோடு சம்பாதிக்கிறான். ஏழை சேவை மனப்பான்மையோடு சேவை செய்கிறான்
 
நம் கண்முன்னே வாழும் தெய்வங்கள் , இவர்களை போன்றவர்கள் இனிமேல் கிடைப்பார்களா என்று யோசிப்பதை விட இவர்களைப்போல நம்மால் முடியுமா என்று யோசிக்க தோன்றுகிறது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தட்டை நக்கி சாப்பாடு கேட்டேன் - அகரத்தால் வாழ்க்கை பெற்ற மாணவியின் சோக கதை

 

Joseph Ananchan
எவனுக்காவது இறைவனை காண வேண்டுமென்றால் ஏழைக்கு உதவுங்கள். எந்த மத கடவுளின் உண்டியலிலும் போடாதீர்கள்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை
 
பெண்மைக்கு உரிய பாசம் இது ! என்ன வெள்ளந்தியான பாச முகம் ! இந்த அம்மையாரும் ஒரு சாதாரண தொழிலாளிதான் , மனமோ குபேர
 
காணிக்கப்பெட்டில் அனேகர் இருக்கிறதில் ஒரு பகுதியை எடுத்து போட்டார்கள் ஆனால் ஒரு ஏழை விதவைத்தாய் நாளை உணவுக்காக வைத்திருந்த இரண்டு காசையும் போட்டு விட்டார்கள்.கடவுள் இந்த தாயை மேன்மையாக கருதினார் .இதே மாதிரி இந்த அதிகாரிகளை கடந்து எத்தனையோ வசதிபடைத்தவர்கள் கடந்து போய் இருக்கலாம். அத்தனை பேர்களையும் விட இந்த ஏழை தாயே மேன்மையுடையவர்கள். வாழ்த்துக்கள் அம்மா.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னா மனுசன்யா இவரு உலக வரலாற்றில் இதுவே முதல் முறை ஒரே நாளில் செய்து காட்டிய ஜெகன் மோகன் ரெட்டி

 

 

நல்ல பெற்றோர்களுக்கு பிறந்த மகன் இப்படி தான் சிறந்த ஆட்சியை செய்வார்
 
tamizhan iniyavan
எப்ப சார் பிரதமராகி நாட்டை காப்பாத்த போறீங்க... ஒரு நல்ல தலைவருக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
 
 
தலைவா தமிழ்நாட்டு பக்கம் ஒரு பார்வை பாத்துட்டு போ தலைவா எஙகளுக்கு அது போதும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
Maha Rajan
இறைவனை ஆலயத்தில் தேடுவதை விட பிறருக்கே உதவும் போதுஅவர் முகத்தில் பார்க்கலாம்
 
 
பண வசதி இருப்பவர்கள் இங்கே உணவு உண்டு உண்டியல் பணம் செலுத்தி சென்றால் இன்ணூம் அதிகம் மானவர் பயன் அடைவார்கள். நன்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 1.50 லட்சம் பேருக்கு 3 வேளை அறுசுவை உணவு; நல்லறம் அறக்கட்டளையின் அயராத சேவை

nallaram-trust-helps-poor-people பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவை எடுத்துச் செல்லும் தன்னார்வலர்கள்.
 

கோவை

தினமும் 1.50 லட்சம் பேருக்கு 3 வேளை உணவளித்து, அயராமல் சேவை புரிந்து வருகிறது கோவையைச் சேர்ந்த நல்லறம் அறக்கட்டளை.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. அன்றாடம் வேலைக்குச் சென்று கூலி பெற்று அதன்மூலம் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வந்த கோவையைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் ஊடரங்கால் வீடுகளுக்குள் முடங்கியதால், உணவின்றி தவித்தனர்

இதையறிந்து கோவை மாவட்ட நிர்வாகம், பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்து ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றன. அந்தவகையில் கோவையில் செயல்பட்டு வரும் 'நல்லறம்' அறக்கட்டளை நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறது.

இது குறித்து 'நல்லறம்' அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.அன்பரசு கூறியதாவது:

"கோவை மாவட்டத்தில் உணவின்றி யாரும் பசியால் தவிக்கக்கூடாது என்று என்ற உயரிய நோக்கில் கடந்த மார்ச் 24-ம் தேதி 300 பேருக்கு உணவு வழங்கி தொடங்கிய இச்சேவையானது, இன்று நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளிக்கும் நிலையை எட்டியுள்ளது.

15888260401863.JPG நல்லறம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு வழங்க தயாராகும் உணவு.

குனியமுத்தூர் பகுதியில் தொடங்கிய இச்சேவையானது பேரூர், தொண்டாமுத்தூர், க.க. சாவடி, புளியகுளம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் 300 சமையல் கலைஞர்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 50 நாட்களைக் கடந்து எங்கள் சேவை தொடர்கிறது.

காலை மற்றும் இரவு நேரங்களில் சப்பாத்தி மற்றும் உப்புமா, மதிய உணவாக மல்லி சாதம், தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சைவ பிரியாணி வழங்குகிறோம்.

ஈச்சனாரி, போத்தனூர், மைல்கல், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், மதுக்கரை, இருகூர், நீலாம்பூர், காளப்பட்டி, துடியலூர், வடவள்ளி, தடாகம் சாலை என நகர் பகுதியிலிருந்து கிராம பகுதி வரை மக்களை நோக்கிச் சென்று உணவு வழங்கும் பணி நடைபெறுகிறது.

இப்பணியில் மாவட்டத்திலுள்ள 300 அரிமா மற்றும் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் உணவு வழங்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றனர். தயாரிக்கும் உணவுகள் உடனுக்குடன் சூடாக சுவையாக உணவு பாத்திரங்களில் எடுத்துச் சென்று வழங்க ஆட்டோ, கார், டெம்போ, மினிடோர் வாகனம் என 350 வாகனங்கள் நகர்ப்புறம் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அரிசி, சர்க்கரை, கோதுமை, மிளகாய், பருப்பு, எண்ணெய், மிளகு, சீரகம், புளி, முட்டை, பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்ட 31 வகையான மளிகைப் பொருட்கள் அங்கிய தொகுப்பு, கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் 500 குடும்பங்கள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/553225-nallaram-trust-helps-poor-people-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வலியை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்... சூர்யா சார் வாழ்க வளமுடன்... நீங்கள் தான் உண்மையாவே வேற லெவல்
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.