Jump to content

70ப‌து பெண்க‌ளை காத‌ல் என்று சொல்லி ஏமாத்தி காசை ஆட்டைய‌ போட்ட‌ இளைஞ‌ன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ந‌க்கீர‌ன் கோபாலு இத‌ சொல்லி தான் விள‌ம்ப‌ர‌ம் தேட‌ வேண்டும் என்று இல்லை 😉

ந‌க்கீர‌ன் கோபாலு த‌ன‌து உயிரை கூட‌ யோசிக்காம‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல‌ உண்மைக‌ளை எடுத்து சொன்ன‌வ‌ர் போன‌ நூற்றாண்டில் கூட‌ , வீர‌ப்ப‌னை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌வ‌ர் போல் எடுத்து சொன்ன‌தே இந்த‌ ந‌க்கீர‌ன் கோபாலு  தான் / ந‌க்கீர‌ன் கோபாலுவை அதிக‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌த்திலே தெரியும் /

பையா... சின்ன பையா...

பத்திரிகை உலகத்தின், தம்மை பிரபல்யமாக்கும் விடயமே ஒரு கலை.

பிரிட்டனின் பெரும் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன். வெர்ஜின் பிராண்ட் சொந்தக்காரர்.

அவர் தீடீரென ஹாட் ஏர் பலூனில் பறக்கின்றார். கரணம் தப்பினால் மரணம். 

அந்த பலூனில் வெர்ஜின் பிராண்ட் பொறிக்கப்பட்டுள்ளது.

பிபிசி, itv மற்றும் உலகின் தலை சிறந்த டிவி களில் எல்லாம் அவரது இந்த 'துணிகர முயல்வு' தலைப்பு செய்தியாக ஐந்து நிமிடம் காட்டப்படுகின்றது.

ஒரு ஆய்வாளர் சொன்னார்.... இவர் இந்த செய்திகளின் இடையே வரும் 30 செகண்ட் விளம்பரத்துக்கு பல மில்லியன்கள் செலவளித்திருப்பார்.

ஆனால்... காசே கொடுக்காமல் ஐந்து, ஆறு நிமிடத்துக்கு உலகம் முழுவதும் தனது வெர்ஜின் பிராண்ட் டினை கொண்டு செல்லும் திறமையினை என்னென்பது...

வெர்ஜின் பிராண்ட் உலகின் புகழ் மிக்க 10 பிராண்டுகளில் ஒன்று.

இப்ப, நக்கீரன் ஏன் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் போனார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பையன்26 said:

என்ன‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , குசா தாத்தாவின் க‌ள்ளுக்கொட்டிலுக்கு போயிட்டு வ‌ந்த‌ மாதிரி தெரியுது லொல் 😁😍 /

த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ப‌தில் எழுதின‌து நான் , நீங்க‌ள் த‌டு மாற்ற‌த்தில் த‌வ‌றாக‌ புரிந்து விட்ட‌தா தெரியுது 😉

அந்த‌ பொம்பிளை பொருக்கிக்கு என்ன‌ த‌ண்ட‌ன‌ குடுக்க‌லாம் என்று த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் கேட்ட‌து நான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

எனக்கு தெரியும் பையா.சும்மா கிண்டலுக்கு எழுதினேன்.ரொம்பவும் குழம்பிவிட்டீர்கள் போல.

15 minutes ago, Nathamuni said:

இப்ப, நக்கீரன் ஏன் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் போனார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்?

நக்கீரன் போனபடியால்த் தான் வீரப்பன் பிடிபட்டான்.உளவுப்படை தான் நக்கீரனை அனுப்பி வைத்தது என்று வேறு கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

பையா... சின்ன பையா...

பத்திரிகை உலகத்தின், தம்மை பிரபல்யமாக்கும் விடயமே ஒரு கலை.

பிரிட்டனின் பெரும் பணக்காரர் ரிச்சர்ட் பிரான்சன். வெர்ஜின் பிராண்ட் சொந்தக்காரர்.

அவர் தீடீரென ஹாட் ஏர் பலூனில் பறக்கின்றார். கரணம் தப்பினால் மரணம். 

அந்த பலூனில் வெர்ஜின் பிராண்ட் பொறிக்கப்பட்டுள்ளது.

பிபிசி, itv மற்றும் உலகின் தலை சிறந்த டிவி களில் எல்லாம் அவரது இந்த 'துணிகர முயல்வு' தலைப்பு செய்தியாக ஐந்து நிமிடம் காட்டப்படுகின்றது.

ஒரு ஆய்வாளர் சொன்னார்.... இவர் இந்த செய்திகளின் இடையே வரும் 30 செகண்ட் விளம்பரத்துக்கு பல மில்லியன்கள் செலவளித்திருப்பார்.

ஆனால்... காசே கொடுக்காமல் ஐந்து, ஆறு நிமிடத்துக்கு உலகம் முழுவதும் தனது வெர்ஜின் பிராண்ட் டினை கொண்டு செல்லும் திறமையினை என்னென்பது...

வெர்ஜின் பிராண்ட் உலகின் புகழ் மிக்க 10 பிராண்டுகளில் ஒன்று.

இப்ப, நக்கீரன் ஏன் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் போனார் என்று சொல்லுங்கோ பார்ப்பம்?

மூத்த‌வ‌ரே , என‌க்கு தெரிந்த‌த‌ நான் எழுதினேன் , ந‌க்கீர‌ன் கோபாலுவை ப‌ற்றி என‌க்கு தெரிந்த‌ ந‌ல்ல‌து ப‌ல‌ இருக்குது எழுத‌ / 

வீர‌ப்ப‌னை ந‌க்கீர‌ன் கோபாலு 1994 அந்த‌ கால‌ப் ப‌குதியில் ச‌ந்திச்ச‌ ஒரு ம‌ணித்தியால‌ காணொளிக‌ளை பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் ,

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் இப்போது ந‌க‌டக்கும் தொலைக் காட்சி விவாத‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவார் , ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை க‌ழுவி ஊத்தினாலும் ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌வ‌ர் அண்ண‌ன் சீமான் முன்னொடுக்கும் ந‌ல்ல‌த‌ அப்ப‌டியே துணிவோடு சொல்ல‌க் கூடிய‌வ‌ர் / ப‌ல‌ரின் க‌டின‌ உழைப்பால் தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌க்கீர‌ன் ஊட‌க‌ம் வ‌ள‌ந்த‌து / 

6 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு தெரியும் பையா.சும்மா கிண்டலுக்கு எழுதினேன்.ரொம்பவும் குழம்பிவிட்டீர்கள் போல.

😁 paiyan eppavum cool ok / lol 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

மூத்த‌வ‌ரே , என‌க்கு தெரிந்த‌த‌ நான் எழுதினேன் , ந‌க்கீர‌ன் கோபாலுவை ப‌ற்றி என‌க்கு தெரிந்த‌ ந‌ல்ல‌து ப‌ல‌ இருக்குது எழுத‌ / 

வீர‌ப்ப‌னை ந‌க்கீர‌ன் கோபாலு 1994 அந்த‌ கால‌ப் ப‌குதியில் ச‌ந்திச்ச‌ ஒரு ம‌ணித்தியால‌ காணொளிக‌ளை பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் ,

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் இப்போது ந‌க‌டக்கும் தொலைக் காட்சி விவாத‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவார் , ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை க‌ழுவி ஊத்தினாலும் ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌வ‌ர் அண்ண‌ன் சீமான் முன்னொடுக்கும் ந‌ல்ல‌த‌ அப்ப‌டியே துணிவோடு சொல்ல‌க் கூடிய‌வ‌ர் / ப‌ல‌ரின் க‌டின‌ உழைப்பால் தான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌க்கீர‌ன் ஊட‌க‌ம் வ‌ள‌ந்த‌து / 

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் வேறு.... நக்கீரன் கோபால் வேறு...

நக்கீரன் கோபால் ... என்ன இருந்தாலும்... திமுக சொம்பு.... கலைஞரின் செல்லப்பிள்ளை.

அவர் பிரபல்யமானதே ஜெயை எதிர்த்து எழுதி தான்...

தமிழ் தேசிய உணர்வு, சீமானுடன் நட்பு இருந்தாலும், திமுகவின் அனுதாபியாகவே உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தில் ப‌ணி புரிந்த‌ ஒருத‌ர் வேறு.... நக்கீரன் கோபால் வேறு...

நக்கீரன் கோபால் ... என்ன இருந்தாலும்... திமுக சொம்பு.... கலைஞரின் செல்லப்பிள்ளை.

அவர் பிரபல்யமானதே ஜெயை எதிர்த்து எழுதி தான்...

தமிழ் தேசிய உணர்வு, சீமானுடன் நட்பு இருந்தாலும், திமுகவின் அனுதாபியாகவே உள்ளார். 

ந‌க்கீர‌ன் ஆதிமுக்காவுக்கு எதிரான‌ ஊட‌க‌ம் தான் ம‌றுப்ப‌துக்கு இல்லை / ஆனால் கூட‌ உள்ள‌த‌ உள்ள‌ ப‌டியே துணிவோடு சொல்ல‌க் கூடிய‌ ஊட‌க‌ம் /

ந‌க்கீர‌ன் கோபாலுவே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் , ஜெய‌ல‌லிதா ஆட்சியில் சிறைக்குள் த‌ண்னை எவ‌ள‌வோ கொடுமை ப‌டுத்தினார்க‌ள் என்று /

எயிட்ஸ் நோயாளி ப‌டுத்த‌ க‌ட்டில்ல‌ த‌ன்னையும் ப‌டுக்க‌ சொல்லி தொந்த‌ர‌வு செய்தார்க‌ளாம் , அதை எல்லாம் வேண்டாம் என்று சிறைக்குள் த‌னிமையில் தூங்கி ப‌ல‌ துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்தார் என்று சொல்லி இருந்தார் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

 

ச‌கோத‌ரா இந்த‌ காணொளி , உடையார் ஜ‌யா இந்த‌ திரியில் இணைத்து இருந்தார் , இப்ப‌ இந்த‌ திரியில் ந‌ட‌க்கும் விவாத‌மே இந்த‌ காணொளியால் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

நக்கீரன் போனபடியால்த் தான் வீரப்பன் பிடிபட்டான்.உளவுப்படை தான் நக்கீரனை அனுப்பி வைத்தது என்று வேறு கதை.

வீர‌ப்ப‌ன் கொலையில் ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ்சுக்கும் தொட‌ர்வு இருக்கு , இத‌ அன்மையில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் நேர‌ம் அண்ண‌ன் வேல் முருக‌ன் வெளிப்ப‌டையாய் சொல்லி காட்டினார் /

ந‌க்கீர‌ன் கோபாலு வீர‌ப்ப‌னை ச‌ந்திச்சி கிட்ட‌ த‌ட்ட‌ 10வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் வீர‌ப்ப‌ன் கொல்ல‌ப் ப‌ட்டார் , வீர‌ப்ப‌ன் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ யாரையும் கிட்ட‌ அனுக‌ விட‌ மாட்டார் , ந‌க்கீர‌ன் கோபாலு ஊட‌க‌ ச‌ந்திப்புக்காக‌ தான் போய் இருந்தார் , அப்ப‌டி பார்த்தா ந‌க்கிர‌ன் போன‌ கையோட‌ வீர‌ப்ப‌ன் இருக்கும் இட‌த்தை பார்த்து இந்திய‌ இர‌ணுவ‌ சிற‌ப்பு ப‌டை வீர‌ப்ப‌னை அப்ப‌வே கொன்று இருப்பாங்க‌ள் , ந‌க்கீர‌ன் கோபாலு ச‌ந்திச்ச‌ பிற‌க்கும் க‌ய‌வ‌ர்க‌ளை வீர‌ப்ப‌ன் போட்டு த‌ள்ளின‌வ‌ர் 

ஏனோ தெரிய‌ல‌ வீர‌ப்ப‌ன் மேல் என‌க்கு பேர் அன்பும் பாச‌மும் இருக்கு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசி வழக்கில் ஆஜராக மறுப்பு- நாகர்கோவில் வக்கீல் சங்கத்துக்கு விஜயகாந்த் பாராட்டு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெயிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர் கோவிலை சேர்ந்த சுஜி என்கின்ற காசி தொடர் பான வழக்கில் எந்த வழக் கறிஞர்களும் ஆஜராகக் கூடாது. என்று நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கயவர்கள் யாராக இருந் தாலும், அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த வகையில் காசிக்கு கடும் தண்டனை வழங்கி, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அந்த தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கவேண்டும்.

மேலும், ஒட்டு மொத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த இந்த முடிவை தேமுதிக சார்பில் வரவேற்பதோடு, அனைவருக்கும் பாராட்டு களையும், வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வழக்கறிஞர்கள் இதே உறுதியோடு இருந்தால் தமிழகம் எங்குமே இதுபோன்ற கொடிய செயல்கள் நடக்காத வண்ணம் தடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.

அதேநேரத்தில், பெண் களும் பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறக் கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்று பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். “மின்னுவ தெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழிக்கு ஏற்ப போலியானவர்களை கவனமாக கண்டறிந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் பெண்கள் மோசடி மன்னன் காசியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

https://www.maalaimalar.com/news/topnews/2020/05/15154157/1511784/Refuse-to-appear-in-Kasi-case-Vijayakanth-praises.vpf

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

எத்த‌ன‌ பெண் பிள்ளைக‌ளின் வாழ்க்கைய‌ அழித்த‌ கொடுங் கோல‌னின் ச‌கோத‌ரி க‌ண்ணீர் விட்டு அழுகிறா , 
இப்ப‌டி தான் இவ‌ளின் அண்ண‌னிட‌ம் ஏமாந்த‌ பெண் பிள்ளைக‌ளும் அழுது இருப்பார்க‌ள் 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாகர்கோவில் காசி வழக்கு: 800 பாலியல் காணொளிகளை பறிமுதல் செய்ததா போலீஸ்? அதிர வைக்கும் தகவல்கள்

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
காசி
 
 

பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக, அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், பொறியியல் பட்டதாரி, மாணவி உட்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் காசி மீது போக்சோ, கந்து வட்டி, பாலியல் வல்லுறவு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி, தன்னை காசி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கூறியதை தொடர்ந்து, அவர் மீது மேலும், ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.

 

தற்போது கல்லூரி மாணவி அளித்த புகாரை தொடர்ந்து, காசி மீது ஆறு பெண்கள் பாலியல் மற்றும் ஒரு பண மோசடி புகார் என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சென்னை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீசார் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
 

காசி

சிபிசிஐடி காவல் விசாரணை புதன்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியான் முன்னிலையில் காசியை சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் காசியின் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களின் விவரங்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவிலில் முகாமிட்டு காசியிடம் இருந்து பறிமுதல் செய்த ஏராளமான ஆபாச காணொளிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும் அதன் பிறகு காசியிடம் அதில் இருக்கும் பெண்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டதாகவும் கூறி அதன் விவரத்தை நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காசி

இந்த புலனாய்வின்போது காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து 800க்கும் அதிகமான காணொளிகள் மற்றும் படங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காசியிடம் நடத்தப்பட்ட 5 நாள் விசாரணை குறித்து பெயர் வெளியிட விரும்பாத சிபிசிஐடி அதிகாரி கூறுகையில், இந்த வழக்கில் தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளது காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

ஆனால், இதுவரை 6 பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் காசி மீது புகார் அளித்துள்ளனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் அளிக்கும் பெண்களின் விவரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும் என்று சிபிசிஐடி அதிகாரி தெரிவித்தார்.

 

காசி

மேலும் அவர் கூறுகையில் காசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தானாக எந்த பெண்ணையும் தேடி சென்று தான் ஏமாற்றவில்லை, என் உடல் அழகை பார்த்து என் மீது ஆசைப்பட்டு வந்த பெண்களை நான் ஏமாற்றியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறினர்.

காசியை பொறுத்தவரை அவர் மீது ஆசைப்படும் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசமாக உரையாடுவது (SEX CHAT), அவ்வாறு உரையாடும் போது அவர்களின் அந்தரங்க போட்டோ வீடியோக்களை எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறு கேட்பது அவரது பாணியாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

காசியின் பேச்சில் மயங்கிய பெண்கள் அவர்களுடைய புகைப்படங்கள், காணொளிகளை அனுப்பி வைக்கும்போது அதை பதிவு செய்து கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம், நகை பறிப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

காசி

அதில் சில பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் போது அதனை காணொளியாக பதிவு செய்து அதை வைத்தும் அந்த பெண்ணின் தோழிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு மிரட்டி சம்மதிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

காசி எவ்வளவு கொடூரமானவர் என்பது அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணொளி மூலம் தெரியவந்துள்ளதாகவும் இயற்கைக்கு மாறாக பல பெண்களிடம் மிக கொடூரமாக காசி பாலுறவு கொண்டுள்ளது தெரிய வந்திருப்பதால் அவர் ஒரு செக்ஸ் சைக்கோவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். 

காசி மீது மற்றொரு பெண் அளித்த பாலியல் புகார் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பாலியல் காணொளி குறித்து காசியின் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்க தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. மேற்கொண்டு இந்த செய்தி குறித்து வழக்கறிஞர் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அவருடைய கருத்துகளபிரசுரிக்கப்படும்.
 

https://www.bbc.com/tamil/india-54919580

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் காசிக்கு போவதை பார்த்துவந்த இந்தியா 
இப்போ பெண்கள் காசிக்கு போவதை பார்க்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு

காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு

நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் சமூக வலைத்தளம் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும், பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வகையில் காசி பல பெண்களை சீரழித்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி வழக்கு, போக்சோ மற்றும் பாலியல் என மொத்தம் 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் தினேஷ், டேசன் ஜினோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கந்து வட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோ ஆகியோர் சமீபத்தில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பரான நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வாலிபர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவரை இந்தியா வரவழைத்து விசாரணையை துரிதப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை உயர் தொழில்நுட்பம் மூலம் போலீசார் மீட்டனர். இதனை தொடர்ந்து, காசியின் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களான ஆடியோ, வீடியோ போன்றவற்றை அழித்தது தொடர்பாக மேலும் 4 வழக்குகள் தங்கபாண்டியன் மீது பதிவாகி உள்ளது. மகனை காப்பாற்ற அவர் தான் ஆவணங்களை அழித்ததாகவும், இதனால் அவர் மீது வழக்குபதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/21081943/2093055/Tamil-News-Kasi-father-against-four-more-cases-registered.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 04:01, Maruthankerny said:

ஆண்கள் காசிக்கு போவதை பார்த்துவந்த இந்தியா 
இப்போ பெண்கள் காசிக்கு போவதை பார்க்கிறது 

அண்ண‌ இவ‌னிட்டை மாட்டின‌து கூட‌ சின்ன‌ பிள்ளைக‌ள் 16 , 17 வ‌ய‌து உடைய‌வ‌ர்க‌ள் , அதுங்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌மை இல்லை ,  ப‌டிச்ச‌ சிந்திக்க‌ கூடிய‌ பிள்ளைக‌ள் இந்த‌ சாக்க‌டையிட‌ம் மாட்டு ப‌ட்டு இருக்க‌ மாட்டின‌ம் , 

இவ‌ரின் வாழ்க்கை கிட்ட‌ த‌ட்ட‌ முடிஞ்சு போச்சு , அப்ப‌டி இவ‌ர் பெளியில் வ‌ந்தாலும் ஏமாத்த‌ ப‌ட்ட‌ பெண் பிள்ளைக‌ளின் அண்ணா மார்க‌ளிட‌ம் இவ‌ர் அடி வேண்டி சாவார் , 

எப்படி இருந்த‌ இன‌ம் இந்த‌ விஞ்ஞான‌ வ‌ள‌ர்சியை த‌வ‌றான‌ வ‌ழிக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி எம் கலாச்சார‌த்தை முற்றிலும் சீர் குலைத்து இந்த‌ நிலையில் இருக்கு எம் க‌லாச்சார‌ம் 😏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.