Jump to content

கைதைத் தடுக்குமாறு ரிஷாட் மனுத்தாக்கல்


Recommended Posts

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதான குற்றச்சாட்டின் பேரில், தன்னைக் கைது செய்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் காரணங்காட்டி, தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கதத-தடககமற-ரஷட-மனததககல/175-249489

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்ததை தானாகவே ஒத்துக்கிட்டார்....வெகுவிரைவில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார்?

மன்னார் நீதிபதியை மிரட்டும் அளவுக்கு வீங்கினார்...

கோத்தா இவர்களை ஒடுக்கவே சிங்கள மக்களால் தெரிவானார்...

கோத்தா, அரசியல்வாதி இல்லை. அதுதான் இவர் பிரச்சனை. 

Link to comment
Share on other sites

இவர் மன்னர் நீதிபதியை பயமுறுத்தினது மட்டுமல்ல , நீதிமன்றத்துக்கே கல்லெறிந்து கண்ணாடி எல்லாம் உடைத்தவர்। இவர் அப்போது ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார்। ஏன் கடந்த அரசாங்கம் வரைக்கும் எந்த அரசு வந்தாலும் அசைக்கமுடியாதவர்க இருந்தார்। இருந்தாலும் இவரது நடவடிக்கைகள் காரணமாக பவுத்த சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்।

இப்போது சிங்கள ராஜபக்சே அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது। ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। இவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கண்டி அஸ்கிரிய பீடம் , மல்வத்து பீட மகா நாயகர்கள் கர்தினால் ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டும் யாருமே கொடுக்கவில்லை। இவர் எல்லாம் யுத்த காலத்தில் ஜிகாத் இயக்கத்தில் இருந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படடவர்। ராஜபக்சே அரசாங்கம் இவருக்கு ஆப்பு வைப்பார்கள் விரைவில்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இவர் மன்னர் நீதிபதியை பயமுறுத்தினது மட்டுமல்ல , நீதிமன்றத்துக்கே கல்லெறிந்து கண்ணாடி எல்லாம் உடைத்தவர்। இவர் அப்போது ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார்। ஏன் கடந்த அரசாங்கம் வரைக்கும் எந்த அரசு வந்தாலும் அசைக்கமுடியாதவர்க இருந்தார்। இருந்தாலும் இவரது நடவடிக்கைகள் காரணமாக பவுத்த சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்।

இப்போது சிங்கள ராஜபக்சே அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது। ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। இவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கண்டி அஸ்கிரிய பீடம் , மல்வத்து பீட மகா நாயகர்கள் கர்தினால் ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டும் யாருமே கொடுக்கவில்லை। இவர் எல்லாம் யுத்த காலத்தில் ஜிகாத் இயக்கத்தில் இருந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படடவர்। ராஜபக்சே அரசாங்கம் இவருக்கு ஆப்பு வைப்பார்கள் விரைவில்। 

நீங்கள் சொல்வது சரியாயினும், மகிந்த காலத்தில் தான், மன்னார் மஜிஸ்திரேட்டினை பயமுறுத்தினார். வில்பத்து காடழித்தார்.

இருந்தாலும் இப்போது, கோத்தா பதவிக்கு  வந்ததன் காரணமே இவர்களை ஒடுக்க தான் என்பதால், இவருக்கு ஆப்பு நிச்சயம்.

கிழக்கில் ஹிஸ்புல்லாவுக்கும் ஆப்பு வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। 

இதிலை யார் அரசுடன் சேர்ந்தாலும் ...சிங்களவன் மொக்கைத்தான்....கக்கீமு  சவம் எரித்ததை தூக்கிப்ப்டிச்சு சண்டை ஏன் பிடிச்சவர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। 

இதிலை யார் அரசுடன் சேர்ந்தாலும் ...சிங்களவன் மொக்கைத்தான்....கக்கீமு  சவம் எரித்ததை தூக்கிப்ப்டிச்சு சண்டை ஏன் பிடிச்சவர்..

அதனை... சவம் என்று சொன்னால்,   சண்டைக்கு வருவார்கள்.
ஜனாஸா.. என்று சொல்ல வேணும். :)

Link to comment
Share on other sites

4 hours ago, Vankalayan said:

இவர் மன்னர் நீதிபதியை பயமுறுத்தினது மட்டுமல்ல , நீதிமன்றத்துக்கே கல்லெறிந்து கண்ணாடி எல்லாம் உடைத்தவர்। இவர் அப்போது ஒரு சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தார்। ஏன் கடந்த அரசாங்கம் வரைக்கும் எந்த அரசு வந்தாலும் அசைக்கமுடியாதவர்க இருந்தார்। இருந்தாலும் இவரது நடவடிக்கைகள் காரணமாக பவுத்த சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழர்களும் அதிருப்தியுடன் இருந்தனர்।

இப்போது சிங்கள ராஜபக்சே அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது। ஹக்கீமை அரசுக்கும் எடுத்தாலும் ரிஷர்டை எடுப்பதில்லை என்று। இவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கண்டி அஸ்கிரிய பீடம் , மல்வத்து பீட மகா நாயகர்கள் கர்தினால் ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டும் யாருமே கொடுக்கவில்லை। இவர் எல்லாம் யுத்த காலத்தில் ஜிகாத் இயக்கத்தில் இருந்து தமிழர்களுக்கு விரோதமாக செயல்படடவர்। ராஜபக்சே அரசாங்கம் இவருக்கு ஆப்பு வைப்பார்கள் விரைவில்। 

ஆப்பு வைப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை; எல்லாம் கூட்டு களவாணிகள். அதே போல் இவரது ஷொப்பிங் பாக் கதை கூட பொய் என்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் இவரது சொந்த இடம் மன்னார் இல்லையாம். இவர் புத்தளத்தை சேர்ந்தவர்  என்றும் இவர் 1990ம் ஆண்டு பாதிக்கப்படவில்லையாம், நடந்தது என்னவென்றால் பெரும்பாலாலக வெளியேறியவர்கள் புத்தளத்தில் தான் இருந்தார்கள், அதை வைத்து அரசியல் செய்ய தான் இந்த ஷொப்பிங் பாக் கதை.

அது மட்டுமல்ல 2017இல் தமிழர் ஒதுவருக்கு சொந்தமான காணியை சின்ன கரிசலில் கைப்பற்ற, நீதிமன்றம் தலையிட்டு காணி தமிழருக்கு சொந்தம் என தீர்ப்பளிக்க இவரது ஆதரவாளர் அதை விட்டு வெளியேற மறுக்க நீதிமன்றம் தனது உத்தியோகத்தர்களை வைத்து காணியை கைப்பற்ற இவரது ஆதரவாளர்கள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தியது ஊர் அறிந்த விடயம்.  நடத்தியவரை கைது செய்ய இவர் நேரில் சென்று அவரை எந்த சட்ட அனுமதியும் இல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். ஆனால் மீண்டும் நீதி மன்றம் எச்சரிக்கை விட்டதை அடுத்து பின்னர் அந்த சந்தேக நபர் சரணடைந்தார்.

இதெல்லாம் ராஜபக்‌ஷ காலத்தில் நடந்து இருக்குமா என்பது சந்த்தேகமே ..??

Link to comment
Share on other sites

19 hours ago, Dash said:

ஆப்பு வைப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை; எல்லாம் கூட்டு களவாணிகள். அதே போல் இவரது ஷொப்பிங் பாக் கதை கூட பொய் என்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் இவரது சொந்த இடம் மன்னார் இல்லையாம். இவர் புத்தளத்தை சேர்ந்தவர்  என்றும் இவர் 1990ம் ஆண்டு பாதிக்கப்படவில்லையாம், நடந்தது என்னவென்றால் பெரும்பாலாலக வெளியேறியவர்கள் புத்தளத்தில் தான் இருந்தார்கள், அதை வைத்து அரசியல் செய்ய தான் இந்த ஷொப்பிங் பாக் கதை.

அது மட்டுமல்ல 2017இல் தமிழர் ஒதுவருக்கு சொந்தமான காணியை சின்ன கரிசலில் கைப்பற்ற, நீதிமன்றம் தலையிட்டு காணி தமிழருக்கு சொந்தம் என தீர்ப்பளிக்க இவரது ஆதரவாளர் அதை விட்டு வெளியேற மறுக்க நீதிமன்றம் தனது உத்தியோகத்தர்களை வைத்து காணியை கைப்பற்ற இவரது ஆதரவாளர்கள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தியது ஊர் அறிந்த விடயம்.  நடத்தியவரை கைது செய்ய இவர் நேரில் சென்று அவரை எந்த சட்ட அனுமதியும் இல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். ஆனால் மீண்டும் நீதி மன்றம் எச்சரிக்கை விட்டதை அடுத்து பின்னர் அந்த சந்தேக நபர் சரணடைந்தார்.

இதெல்லாம் ராஜபக்‌ஷ காலத்தில் நடந்து இருக்குமா என்பது சந்த்தேகமே ..??

இல்லை । இவர் மன்னர் தாராபுரத்தை சேர்ந்தவர்। இவர் அரசியலுக்கு வருமுன்னர் மன்சூர் என்பவர்தான் முஸ்லீம் அரசியலில் இங்கு செல்வாக்கு செலுத்தியதுடன் ஒரு பணக்காரராகவும் இருந்தார்। இவர் எருக்கலம்பிட்டியை சேர்ந்தவர் , இவர் கல்வி கற்ற பாடசாலையில்தான் நானும் கல்வி கற்றேன்।

எருக்கலம்பிட்டிக்கும் , தாராபுரத்துக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகும்। இவை எல்லாம் அரசியல் காரணத்துக்காகவும்தான்। மன்சூர் அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்। மன்சூர் திடீரென மாரடைப்பினால் இளவயதில் இறக்க நேரிட , அப்போதுதான் அரசியலுக்கு வந்திருந்த ரிசார்டிட்கு அதிர்ஷ்டம் அடித்தது।

எதிரி இல்லாததால் இவர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்। அதன் பின்னர் நடந்ததெல்லாம் சரித்திரம்।

ராஜபக்சே , ரணில் எல்லோரும் தங்களது சுயநலத்துக்காக ரிசார்ட் கேடட எல்லாவற்றையும் கொடுத்தது உண்மைதான்। எனது எதிர்பார்ப்பு இனிமேல் ராஜபக்சே இவரை தமது அரசில் சேர்க்கமாட்ட்டார்கள் என்று। இருந்தாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் இருக்க ரிசாத்துக்கு பயமேன்? தமிழரிடம் இருந்ததெல்லாம் பிடுங்கியாச்சு. இப்போ இஸ்லாமியரின் முறை. கொடுங்கோ.... அனுபவியுங்கோ..... வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

அதனை... சவம் என்று சொன்னால்,   சண்டைக்கு வருவார்கள்.
ஜனாஸா.. என்று சொல்ல வேணும். :)

வரட்டும் ..வரட்டும் ..வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாதுதானே...அதுதானே நானும் இந்த துள்ளு துள்ளுறன்..

Link to comment
Share on other sites

22 hours ago, satan said:

சுமந்திரன் இருக்க ரிசாத்துக்கு பயமேன்? தமிழரிடம் இருந்ததெல்லாம் பிடுங்கியாச்சு. இப்போ இஸ்லாமியரின் முறை. கொடுங்கோ.... அனுபவியுங்கோ..... வாழ்த்துக்கள்.  

இங்கு சுமந்திரன் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை। இருந்தாலும் தொழில் ரீதியாக ஆஜராவதில் தப்பேதுமில்லை। இது அந்த காலம் தொடக்கம் நடந்து கொண்டே இருக்கிறது।

1915 ஆம் வருடம் நடந்த கம்பளை கலவரத்தில் சிங்கள தலைமைகள் , இந வாதிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படடார்கள்। அப்போது பிரிட்டிஷ் ஆட்சியென்றபடியால் சிங்களவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை। முஸ்லிம்கள் நிறையவே பாதிக்கப்பட்டிருந்தனர் । அப்பபோது அந்த சிங்களவர்களை காப்பாற்றியது தமிழர்தான்। தமிழர்கள் இந்த கலவரத்தில்    சம்பந்தப்பட்டிருக்கவே இல்லை।

sir பொன் ராமநாதன் அவர்கள் இங்கிலாந்து சென்று சிங்களவர்களுக்காக வாதாடி எல்லா சிங்கள இனவாதிகளையும் விடுதலை செய்தார்। இங்கு அவர் தொழில் ரீதியாக செயல்படடரே  ஒழிய சிங்களவன் நன்மை செய்ததட்காகவோ , முஸ்லிம்கள் தமிழனின் எதிரி என்பதட்காகவோ அல்ல। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு நன்றியாக சேர் பொன் இராமநாதன் இலங்கையை வந்தடைத்தவுடன், சிங்களவர் அவரை தங்கள் தோள்மீது சுமந்து சென்றனராம். இன்று தமிழருக்காக வாதாட யாரும் இல்லை. அவன் தமிழனின் முதுகில் குத்துகிறான். என்ன உதவி செய்தாலும் கொஞ்சம் தூர நோக்கும் இருக்க வேண்டும். சுமந்திரனின் தொழிலை நான் குறை கூறவரவில்லை. அவர் ஒரு வக்கீலாய் மட்டும் இருந்திருந்தால். ஆனால் தமிழரின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, சிங்களவனுக்கு முண்டு கொடுப்பதற்கு மட்டும்  தனது திறமையை பயன்படுத்துவேன் என்றால்,  எதற்கு நாமெல்லோரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? நம் மக்களின் விடுதலைக்காய் உழைக்க முடியாதவர், தன் வக்கீல் தொழிலோடு நின்றிருக்க வேண்டும். என்பதே எனது ஆதங்கமெல்லாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎04‎-‎2020 at 07:02, Dash said:

ஆப்பு வைப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை; எல்லாம் கூட்டு களவாணிகள். அதே போல் இவரது ஷொப்பிங் பாக் கதை கூட பொய் என்கிறார்கள். இன்னமும் சொல்ல போனால் இவரது சொந்த இடம் மன்னார் இல்லையாம். இவர் புத்தளத்தை சேர்ந்தவர்  என்றும் இவர் 1990ம் ஆண்டு பாதிக்கப்படவில்லையாம், நடந்தது என்னவென்றால் பெரும்பாலாலக வெளியேறியவர்கள் புத்தளத்தில் தான் இருந்தார்கள், அதை வைத்து அரசியல் செய்ய தான் இந்த ஷொப்பிங் பாக் கதை.

அது மட்டுமல்ல 2017இல் தமிழர் ஒதுவருக்கு சொந்தமான காணியை சின்ன கரிசலில் கைப்பற்ற, நீதிமன்றம் தலையிட்டு காணி தமிழருக்கு சொந்தம் என தீர்ப்பளிக்க இவரது ஆதரவாளர் அதை விட்டு வெளியேற மறுக்க நீதிமன்றம் தனது உத்தியோகத்தர்களை வைத்து காணியை கைப்பற்ற இவரது ஆதரவாளர்கள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தியது ஊர் அறிந்த விடயம்.  நடத்தியவரை கைது செய்ய இவர் நேரில் சென்று அவரை எந்த சட்ட அனுமதியும் இல்லாமல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். ஆனால் மீண்டும் நீதி மன்றம் எச்சரிக்கை விட்டதை அடுத்து பின்னர் அந்த சந்தேக நபர் சரணடைந்தார்.

இதெல்லாம் ராஜபக்‌ஷ காலத்தில் நடந்து இருக்குமா என்பது சந்த்தேகமே ..??

அவர் 90ம் ஆண்டு மன்னாரில் இருந்து சொப்பிங் பாக்கோடு அகதியாய் புத்தளம் போனவர்..திரும்பி மன்னாருக்கு வரும் போது எத்தனையோ மில்லியனுக்கு அதிபதி  
 

Link to comment
Share on other sites

22 hours ago, satan said:

அதற்கு நன்றியாக சேர் பொன் இராமநாதன் இலங்கையை வந்தடைத்தவுடன், சிங்களவர் அவரை தங்கள் தோள்மீது சுமந்து சென்றனராம். இன்று தமிழருக்காக வாதாட யாரும் இல்லை. அவன் தமிழனின் முதுகில் குத்துகிறான். என்ன உதவி செய்தாலும் கொஞ்சம் தூர நோக்கும் இருக்க வேண்டும். சுமந்திரனின் தொழிலை நான் குறை கூறவரவில்லை. அவர் ஒரு வக்கீலாய் மட்டும் இருந்திருந்தால். ஆனால் தமிழரின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, சிங்களவனுக்கு முண்டு கொடுப்பதற்கு மட்டும்  தனது திறமையை பயன்படுத்துவேன் என்றால்,  எதற்கு நாமெல்லோரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? நம் மக்களின் விடுதலைக்காய் உழைக்க முடியாதவர், தன் வக்கீல் தொழிலோடு நின்றிருக்க வேண்டும். என்பதே எனது ஆதங்கமெல்லாம். 

அதைத்தான் நானும் சொல்கிறேன்। இங்குள்ள மக்கள்தான் இப்போது அதை தீர்மானிக்க வேண்டும்। இப்போது நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது। மக்கள் தீர்மானிக்கட்டும்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.