Jump to content

காதுல ஏன் ரத்தம் .. ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதுல ஏன் ரத்தம் .. ? ம்ம்.. அதே ரத்தம்.!

i-SCx6.gif

இந்த படத்திற்கு ஏண்டா வந்தம்.? என்டு நொந்த போன தருணங்கள் .. இடை வேளை நேரத்தில் ஆளை விட்டா போதும் என்ர சாமி .!  என்டு ஓடி வந்த நேரம்கள் .. இந்த றப்பா படத்திற்கு ஓன் லைனில் அவசரப்பட்டு பணம் கட்டி போட்டமே .. வட போச்சே..! என்டு நொந்து நூடூல்ஸ்  ஆன தருணம்கள். 😢

சுருக்கமாக தாங்கள் பார்த்த அந்த தரமான பழைய / புதிய  திரை காவியத்தின் (மொக்கை.!) விமர்சனத்தை / அனுபவத்தை .. கள உறவுகள் எழுத்துங்களேன் ..

அல்லது வேறு யாராவது கழுவி ஊற்றி இருந்தால் இணையுங்களேன் . அதே ரத்தத்தை நாமும் பார்ப்பம்..ரசிப்பம்..👍 நன்றி.!

அக்கரை சீமையிலே (1993)

அப்போது (1990's) விஜயகாந்திற்கு மாற்று என்று அறியபட்ட  செவ்வாழை சரவணன் நடித்த இந்த படம் அப்போதைக்கு அதிக நாட்கள் ஓடின என்றால் நம்ப முடிகிறதா..? 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அக்கரை சீமையிலே (1993)

அப்போது (1990's) விஜயகாந்திற்கு மாற்று என்று அறியபட்ட  செவ்வாழை சரவணன் நடித்த இந்த படம் அப்போதைக்கு அதிக நாட்கள் ஓடின என்றால் நம்ப முடிகிறதா..? 😊

எப்படி படம் எடுத்தாலும் கதை இல்லாவிட்டாலும் நாலு டான்ஸ் நாலு சண்டை காட்சி இருந்தால் தமிழ்நாட்டில் படம் ஓடும் அவ்வளவுக்கு மக்களை முட்டாள்களாய்  உருவாக்கிய பெருமை திராவிடம் என்று பூச்சாண்டி  காட்டிய இரு பெரும் கட்ச்சிகளையே சேரும் .இனி கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் பருப்பு வெகும்கிற கதை இல்லாமல் போகும் . காரணம் இந்த கொரனோ  நேரம் வீடுகளில் இருந்து படம் தரவிறக்கி பார்த்தவர்கள் தியேட்டர் சென்று பார்க்க இனி நல்ல படம் என்றால் மட்டுமே எட்டிபார்ப்பார்கள் .

ஆனாலும் தொடர்ந்து கொரனோ  அடங்க மறுத்தால் டிரைவ் இன்  தியேட்டர்கள் பழையபடி சக்கை போடு போடும் காரில் இருந்தபடியே படம்பார்த்து அப்படியே மக்டொனால் ம் டிரைவ் துரு வில் வாங்கி உண்டு மனிதர்கள் தங்கள் குடும்பங்களுடன் தனி தீவாகி  விடுவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எப்படி படம் எடுத்தாலும் கதை இல்லாவிட்டாலும் நாலு டான்ஸ் நாலு சண்டை காட்சி இருந்தால் தமிழ்நாட்டில் படம் ஓடும் அவ்வளவுக்கு மக்களை முட்டாள்களாய்  உருவாக்கிய பெருமை திராவிடம் என்று பூச்சாண்டி  காட்டிய இரு பெரும் கட்ச்சிகளையே சேரும் .இனி கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் பருப்பு வெகும்கிற கதை இல்லாமல் போகும் . காரணம் இந்த கொரனோ  நேரம் வீடுகளில் இருந்து படம் தரவிறக்கி பார்த்தவர்கள் தியேட்டர் சென்று பார்க்க இனி நல்ல படம் என்றால் மட்டுமே எட்டிபார்ப்பார்கள் .

ஆனாலும் தொடர்ந்து கொரனோ  அடங்க மறுத்தால் டிரைவ் இன்  தியேட்டர்கள் பழையபடி சக்கை போடு போடும் காரில் இருந்தபடியே படம்பார்த்து அப்படியே மக்டொனால் ம் டிரைவ் துரு வில் வாங்கி உண்டு மனிதர்கள் தங்கள் குடும்பங்களுடன் தனி தீவாகி  விடுவினம் .

அந்த லேடிக்கு குரல் சரியில்லை. அதை மறைக்க.... அபிநயம் போட்டு டான்ஸ் ஆடுது... சகிக்கலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்த அருமையான திரைபடம் .. 👍தயாரிப்பாளர் யாரெண்டு தெரியல.. படம் நல்லூர் முருகன் துணை என்டு ஆரம்பிக்கிறது.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்.. 😊

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தில்(அறுவை) ஒருவன்..😢

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்கு உயிராக (2015) 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என் நெஞ்சை தொட்டாயே.😢

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 விஜயநகரம் .. 😢

 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்ட க(சி)தை .😢

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.