Jump to content

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்

யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

 

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயோதிபத் தம்பதியின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தியது. எனது கன்னத்தில் அறைந்தது. அதனால் நாம் நிலைகுலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களா தான். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

 

http://thinakkural.lk/article/40416

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

நகையுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மை அப்பனை நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு  எடுத்தாவது விடுங்களடா ஊரில் தவிக்க விடாதீர்கள் கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள் வெளிநாட்டு சனத்துகள்ட வீட்டில்

காசு நகைகள் வீட்டிலா வைத்திருந்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

 

54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காசு நகைகள் வீட்டிலா வைத்திருந்தார்கள் 

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள்

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

சரியாகச் சொன்னீர்கள். அதே நேரம் வங்கியில் காசுவைத்திருப்பது மோட்டுதனம்  சிங்கள அரசு சுருட்டி விடும் என்று பயமுறத்தும் தமிழர்கள் சிலரின் பேச்சை நம்பி அவர்கள் வீட்டில் பணத்தை வைத்திருந்தால் வேதனையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

உடனடி தேவைக்கு பணம் வங்கிலிருந்து அட்டைகளில் இருந்து எடுப்பது நல்லம் ஆனால் வைத்திருப்பது இப்படியான நிகழ்வுகளுக்கு வழிசமைத்துவிடும்

 

7 hours ago, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

திருடினார்கள்  ஆனால் தெரியவரும் போது தண்டனை வழங்கப்பட்டது தற்போது கைது நீதிமன்றம் வெளியில் எடுக்க சட்டதரணிகள் இருக்கிறார்கள்  அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உடனடி தேவைக்கு பணம் வங்கிலிருந்து அட்டைகளில் இருந்து எடுப்பது நல்லம் ஆனால் வைத்திருப்பது இப்படியான நிகழ்வுகளுக்கு வழிசமைத்துவிடும்

 

திருடினார்கள்  ஆனால் தெரியவரும் போது தண்டனை வழங்கப்பட்டது தற்போது கைது நீதிமன்றம் வெளியில் எடுக்க சட்டதரணிகள் இருக்கிறார்கள்  அவ்வளவுதான்

திருட்டில் பாதி சட்டத்தரணிக்கு. துணிந்து அடுத்த தடவையும் திருடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அம்மை அப்பனை நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு  எடுத்தாவது விடுங்களடா ஊரில் தவிக்க விடாதீர்கள் கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள் வெளிநாட்டு சனத்துகள்ட வீட்டில்

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

 லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

வயோதிப தாய்க்கு அவ்வளவு பணம் அனுப்பினார்களா அவரரோட பிள்ளைகள்?

இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது  வேண்டுமே, அதனால் கேட்டேன்.

Link to comment
Share on other sites

12 minutes ago, valavan said:

இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது  வேண்டுமே, அதனால் கேட்டேன்.

20 இல் இருந்து 40 லட்சம் போதுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Rajesh said:

20 இல் இருந்து 40 லட்சம் போதுமே!

ஒண்டும் விளங்கெல்லை  ராஜேஸ், அப்பிடி எண்டால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

 லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

 

18 minutes ago, satan said:

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

நண்பனின் தாயார் ஊரில இருக்கின்றார், அவரைப்பார்க்க வந்த வேலைகாரி காசடித்து வீடுகட்டிவிட்டார் என்றே நான் நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாயாரின் வீட்டுக்கு தனது கஷ்டத்தின் விளைவாக வேலைக்கு வந்த ஒரு பெண் இந்தத் தாயாரின் பணத்தையும் பொன்னையும் செலவு செய்து தான் கௌரவமாக வாழ்வதற்கு ஒரு வீடு கட்டிக் கொண்டார் போல் இருக்கிறது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vanangaamudi said:

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இது போன்ற சம்பவம் ஒன்று எனது அம்மம்மாவுக்கு இலங்கையில் நடந்தது. 🤥

அம்மம்மாவுக்கு 95 வயது. அவரைக் நீராட்டுவதற்கு ஒன்றுவிட்ட ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வருவார். ஒருநாள் அவரை நீராட்டியபின் சென்றவர் திரும்பி வரவேயில்லை. ஏன் வரவில்லையென்று கேட்பதற்கு அவருக்கு அழைப்பை ஏற்படுத்தினால் பதிலில்லை. 🤔

சந்தேகத்தில் அம்மம்மாவின் அலுமாரியை கிளறியதில்,  அவரின் நல்ல நிறை கூடிய பழைய காலத்து  சங்கிலி மிஸ்ஸிங் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

 

நண்பனின் தாயார் ஊரில இருக்கின்றார், அவரைப்பார்க்க வந்த வேலைகாரி காசடித்து வீடுகட்டிவிட்டார் என்றே நான் நினைக்கின்றேன்

அப்படியென்றால் "வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை" என்ற வசனம் தேவையில்லையே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

திருட்டில் பாதி சட்டத்தரணிக்கு. துணிந்து அடுத்த தடவையும் திருடுவான்.

 

Link to comment
Share on other sites

On 5/5/2020 at 11:18, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

பிரபாகரன் தமிழீழத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்த திருடனுகள் எல்லாம் பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

பிரபாகரன் தமிழீழத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்த திருடனுகள் எல்லாம் பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். 

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

Link to comment
Share on other sites

12 minutes ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

அந்த கூட்டத்தின் காட்டில தானே இப்ப மழை பெய்யுது. என்ன செய்ய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

வந்து.......அரைகுறையிலை விட்டுட்டு ஓடின கூட்டங்களிலாலைதான் அப்பவும் பிரச்சனை இப்பவும் பிரச்சனை.
இதாலைதான் சில சமயங்களில் சிங்களம் நல்லவர்களாகவும் புத்திசாலிகளாகவும் தெரிகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 11:18, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து நான் கேள்வி ப‌ட்ட‌து இல்லை , 

எங்க‌ட‌ ஊர் கோயிலுக்கு த‌ண்ணீர் மோட்ட‌ர‌ மாமா பூட்ட‌ இர‌வோடு இர‌வாய் அந்த‌ மோட்ட‌ர‌ க‌ள‌வு எடுத்துட்டு போட்டாங்க‌ , இப்ப‌ கோயிலுக்கு புது மோட்ட‌ர் பூட்டி இருக்கு /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ திருட‌ர்க‌ள் உருவாகி விட்டார்க‌ள் /

1996ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌  ப‌ஸ்ச‌ங்க‌ தான் பெரிய‌ ர‌வுடிக‌ள் ஊரில் , 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.