Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

போர‌ன் உங்க‌ட‌ ம‌ன‌சை இப்ப‌வே கொள்ளை அடித்து விட்டார் / 

இப்ப‌ தானே கைக்குள் உல‌க‌ம் , ஒருக்கா வைப்ப‌ர‌ வாஸ்சாப்பை த‌ட்டினா ஊரில் இருந்த‌ ப‌டியே நீயூயோக்கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று பார்க்க‌லாம் 😁/

என‌க்கும் ஒரு ஆசை தான் ஊரில் வீடு க‌ட்ட‌னும் என்று / சிங்க‌ள‌ ஓனாய்க‌ளுக்கு கீழ‌ அடிமை வாழ்க்கை வாழ‌ என‌க்கு பிடிக்காது 😡/
 த‌லைவ‌ரின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ கால‌ம் எப்ப‌வும் இன்ப‌ம் 😍🙏😘

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட்டது தாய்நாட்டுவாழ்வு.     விடாப்பிடியாக சிலருக்கு கடின வாழ்வில் அமைதியைத் தேடுவதும் கிடைக்கத்தான் செய்கிறது. நீண்ட காலமாக யாழ் இணையத்தில் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நேற்றைய காலத்தில் நாங்கள் தீர்மானித்த எதிர்காலத்திற்கு எதிர்ப்பக்கமாகவே காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. சென்றடைய வேண்டிய இடத்தை அடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குள்ளேயே தேங்கவேண்டிய கட்டாயத்தால் பல புலம்பெயர்ந்தவர்கள் பின்வாங்கி தாயகம் சென்று வாழ்தல் பற்றியே பேசும் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையை எதிர் கொண்டும் ஊரில் வீடுகட்ட எத்தனிக்கும் சுமேயை பாராட்டாமல் நகர முடியவில்லை. வீடுகட்டுதல் என்பது அங்கு வாழாதபோது இலகுவானதல்ல. புலம்பெர்ந்த நாடுகளில் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொலைத்துத்தான் வளத்தை எடுக்கிறார்கள். முதுமை கோடிட்டபின்னர் இழந்த வாழ்வை எண்ணி ஏங்குவது அனைவருக்கும் பொருந்தும். இங்குதான் நமக்கான என்ற தேடல் தொடங்குகிறோம். இருக்கும் சொற்ப வளத்தைக் கொண்டு முதுமையை செதுக்க எத்தனிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே பலருக்கும் மிஞ்சிவிடுகிறது. துணிந்து பெருங்காரியங்களில் இறங்க முடியாமை. மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலமை என நிலை மாறிவிடுகிறது. ஒரு விடயம் செய்ய எண்ணினாலும் சூழல் சாதகமாக அமைவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் சுமேயும் அந்நிலைக்குள் அகப்பட்டுவிடுவார். அதற்குப்பின்னர் சுமேயால் தன் சுய எண்ணங்களை ஈடேற்றுவது கடினம். இப்போது சுமேயால் முடியும். மேலே பல நண்பர்கள் நன்றையும் தீதையும் தத்தம் அநுபவங்களையும் எழுதி உள்ளார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்வழி செல்லுங்கள். மனம் கொண்டதே மாளிகை.

 

கடினவாழ்வு கண்டு அமைதி கிடைப்பது வரம்.

 

நாளை என்னுடைய பேரப்பிள்ளைகள் வேர்மடி தேடும்போது வெறுமையாகிவிடக்கூடாது என்பதற்காக

spacer.pngspacer.png

 

நிலவேறிய கிழக்கு வான் என்வீட்டு மொடடைமாடியில் இருந்து

spacer.png

 

அந்திசாயும் தெற்கு முகம்

spacer.png

 

சூரியன் விடைபெறும் மேற்கு எல்லை

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 2017
A9-DBFBE3-7-FE3-4-A14-9027-28621-AE76776

2018

5-FD171-E6-394-C-4338-BDDD-2-B8392076699

EE01-C8-AF-852-A-4343-A9-B5-9-C35-AFCE57

7165-A5-A4-A447-467-A-88-A2-B9-A43-D70-B
 

திருகோணமலையில்....

120960-FD-D1-AB-4757-90-AE-5545-C3000-F7
75-CD7797-4-C3-D-4469-A785-109-A754-A9-B
 

54-D7-EDE4-06-DD-4-A11-B27-D-FDA6583-B22

Kitchen 

EA9-C38-CC-527-F-46-D4-89-E3-3-E8-B95-BC

3D

DE4-F0733-7-F3-B-4-EA9-94-F6-64-AC1-BCFA
 

A4-EBEF8-C-7162-4-E22-8636-3-A1-F9-C3-CD

F3531719-5752-4-BD7-A303-7-CB1003-CFA41.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66750210_10156286190656551_1407589928270வாவ் சகாரா வீடு அந்த மாதிரி இருக்கு.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

5FD171E6-394C-4338-BDDD-2B8392076699
மீரா அடுக்கு மாடி இரண்டு வீடு ஒன்றான மாதிரி இருக்கு.
சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா.. மீரா உங்கள் வீடுகள் சூப்பர்.

யாரால் இவை அமைக்கப்பட்டன.. மொத்த செலவினத்தின் மட்டத் தொகை..  என்ற விபரம் பகிர்ந்து கொண்டால்.. நவீன மனைகளை அமைக்க விரும்பும் யாழ் உறவுகளுக்கும் உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு வீட்டினும் வெளிப்புற வடிவமைப்புகள் நன்றாக உள்ளன. 

Floor Plan ஐ பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறுவர் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான திட்டமிடலில் அழகான வீடுகள்......வாழ்த்துக்கள்.....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா & மீரா உங்கள் வீடுகள் வடிவாக அமைந்துள்ளீர்கள், மனமார்ந்த வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இரு வீட்டினும் வெளிப்புற வடிவமைப்புகள் நன்றாக உள்ளன. 

Floor Plan ஐ பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறுவர் என எண்ணுகிறேன்.

இணைத்துள்ளேன் அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

இணைத்துள்ளேன் அண்ணா..

மீரா  நல்ல திட்டமிட்டு நன்றாக வடிவமைத்துள்ளீர்கள், பிள்ளைகள் நிம்மதியாக ஓடி விளையாட நல்ல கற்றோட்டமுள்ள வீடு, தப்பித்தவறி வாடகைக்கு விட்டுவிடதீர்கள் பழுதாக்கிவிடுவார்கள், சிலர் airbnb மூலம் வாடகைக்கு விடுகின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

மீரா  நல்ல திட்டமிட்டு நன்றாக வடிவமைத்துள்ளீர்கள், பிள்ளைகள் நிம்மதியாக ஓடி விளையாட நல்ல கற்றோட்டமுள்ள வீடு, தப்பித்தவறி வாடகைக்கு விட்டுவிடதீர்கள் பழுதாக்கிவிடுவார்கள், சிலர் airbnb மூலம் வாடகைக்கு விடுகின்றார்கள்

நன்றி அண்ணா.. இந்த வீட்டில் மனைவியின் சகோதரி இருக்கின்றார். வீட்டை வடிவமைத்ததே இரு குடும்பமும் ஒன்றாக இருப்பதற்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, MEERA said:

நன்றி அண்ணா.. இந்த வீட்டில் மனைவியின் சகோதரி இருக்கின்றார். வீட்டை வடிவமைத்ததே இரு குடும்பமும் ஒன்றாக இருப்பதற்கு..

ஓ, மிகவும் நல்ல விடயம், பாதுகாப்பும் கூட, வீட்டை சோலையாக மற்றினால் சொர்க்கம் தான்.

அண்ணன் தம்பி ஒரே வீட்டிலிருப்பது மிகி மிகி கஷ்டம், ஆனா சகோதரிகள் ஒற்றுமையாக இருப்பார்கள், ஏனென்றால் ஆண்கள் நாங்கள் ரெம்ப ரெம்ப நல்லவர்கள் அனுசரித்து போவதில் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

21 minutes ago, உடையார் said:

ஓ, மிகவும் நல்ல விடயம், பாதுகாப்பும் கூட, வீட்டை சோலையாக மற்றினால் சொர்க்கம் தான்.

அண்ணன் தம்பி ஒரே வீட்டிலிருப்பது மிகி மிகி கஷ்டம், ஆனா சகோதரிகள் ஒற்றுமையாக இருப்பார்கள், ஏனென்றால் ஆண்கள் நாங்கள் ரெம்ப ரெம்ப நல்லவர்கள் அனுசரித்து போவதில் 😎

தற்போது இதுதான் பிரச்சனையாக உள்ளது. “காணி முழுக்க பிடித்து வீட்டை கட்டினால் நான் எப்படி மரங்கள் வைப்பது “ என்று மனைவியின் சகோதரி ஒரே தொண தொணப்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

 

தற்போது இதுதான் பிரச்சனையாக உள்ளது. “காணி முழுக்க பிடித்து வீட்டை கட்டினால் நான் எப்படி மரங்கள் வைப்பது “ என்று மனைவியின் சகோதரி ஒரே தொண தொணப்பு...

third floor garden வைக்கலாம் தானே. தகுந்த பொறியியல் ஆலோசனையின் பின். 

Second Floor Planting_3 - Colin Cooney Designs

 

33 Pool Houses with Contemporary Patio | Outdoor gardens, Deck ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

third floor garden வைக்கலாம் தானே. தகுந்த பொறியியல் ஆலோசனையின் பின். 

Second Floor Planting_3 - Colin Cooney Designs

 

33 Pool Houses with Contemporary Patio | Outdoor gardens, Deck ...

உண்மை தான்... தற்போது மகன் தான் ஓடி விளையாட இடம் வேண்டுமாம், 

Link to comment
Share on other sites

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Knowthyself said:

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

ஏற்றத்தாழ்வு வசிக்கும் இடத்தில் இல்லை நம் மனதில் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Knowthyself said:

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை.

மேலும் அவரவர் நீதியான தர்மமான முயற்சிக்கு ஏற்ப அடிப்படைக்கு அப்பால் அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வசதிகளுக்கும் வழிவிட வேண்டும். பொறாமை கொள்ளக் கூடாது. 

தமிழ் தேசியம் மாடி வீடு கட்டக்கூடாது என்றும் சொல்லவில்லை.. அதேவேளை குடிசைக்குள் பசி இருப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதையும்.. ஏற்றுக் கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

what?

ஏழைகளாக்கபட்டவர்கள் வாய்மூடி கண்மூடி போகவேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா இந்த கூ..டிகள், இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ

9 minutes ago, nedukkalapoovan said:

எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை.

மேலும் அவரவர் நீதியான தர்மமான முயற்சிக்கு ஏற்ப அடிப்படைக்கு அப்பால் அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வசதிகளுக்கும் வழிவிட வேண்டும். பொறாமை கொள்ளக் கூடாது. 

தமிழ் தேசியம் மாடி வீடு கட்டக்கூடாது என்றும் சொல்லவில்லை.. அதேவேளை குடிசைக்குள் பசி இருப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதையும்.. ஏற்றுக் கொள்ளவில்லை.

 

நாங்கள் பொறாமை கொள்கிறோமா? இவர்களை பார்த்து கோவப்படுகிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Knowthyself said:

what?

ஏழைகளாக்கபட்டவர்கள் வாய்மூடி கண்மூடி போகவேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா இந்த கூ..டிகள், இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ

 

நாங்கள் பொறாமை கொள்கிறோமா? இவர்களை பார்த்து கோவப்படுகிறோம்

நீங்கள் கொக்குவில் பக்கப் போனதில்லையா, இதென்ன வீடு, இதைவிட எத்தனையோ வசதிகளுடன் வீடு கட்டியுள்ளார்கள்.  KKS road இல் எத்தனை கல்யாண மண்டபங்கள் இங்குள்ள வசதியைவிட நன்றாக கட்டியுள்ளார்கள், பார்க்கவே சந்தோஷமாக இருக்கு.

ஒரு வீடு முன்னேறினால், ஊர் முன்னேறும், ஊர் முன்னேற நம் சமுதாயம் இன்னும் முன்னேறும், புதிய வீடுகள் கட்டுவதால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள், இப்படியே பல நன்மைகள் ஊருக்கும் அதனை அண்டியுள்ள பலருக்கும், பாராட்ட வேண்டும் மனதார, இவர்கள் அங்கு போயிருந்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புக்கள்....

என்னால் ஊருக்கு போக முடியவில்லை, இவர்களைப்பார்த்து பொறமையாக இருக்கு.... வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவி மட்டும்தான் செய்யனுமென்று ஏதிர்பாக்கின்றார்களா நம்மூர் மக்கள், இல்லவே இல்லை, இது உங்கள் மன குமுறல் மட்டுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Knowthyself said:

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

ஹலோ வ‌ண‌க்க‌ம் /

அமெரிக்கா நாட்டில் இருப்ப‌வ‌ர் ஊரில் 75ஜ‌ந்து ல‌ச்ச‌த்துக்கு வீட்டை க‌ட்டி போட்டு , 75ல‌ச்ச‌த்துக்கு க‌ட்டின‌ வீட்டை குறுகிய‌ கால‌த்தில் இடித்து போட்டு அந்த‌ இட‌த்தில் ஒரு கோடி 50ல‌ச்ச‌த்துக்கு வீடு க‌ட்டி இருக்கிறார் / உங்க‌ட‌ இந்த‌ ப‌திவு அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு பொருந்தும் , யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் ஊரில் வீடு க‌ட்டினாலும் அத‌ ந‌ல்ல‌ நோக்க‌த்துட‌ன் க‌ட்டி இருக்கின‌ம் 👏🙏

த‌மிழ் தேசிய‌த்துக்கும் வீடு க‌ட்டுவ‌துக்கும் என்ன‌ஜ‌யா ச‌ம்ம‌ந்த‌ம் 😉

இந்த‌ திரியில் இருப்ப‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ன் ஓட‌ கை குலுக்கி ஜ‌ல்ரா அடிச்சா உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் 😉

உற‌வுக‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட்டு உழைத்த‌ காசில் அவ‌ர்க‌ளின் ஊர்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு பிடித்த‌ மாதிரி வீடு க‌ட்டுவ‌து அவ‌ர்க‌ளுடைய‌ விருப்ப‌ம் அதில் ஒருத‌ரும் த‌லையிட‌ ஏலாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

சகாரா அக்கா.. மீரா உங்கள் வீடுகள் சூப்பர்.

யாரால் இவை அமைக்கப்பட்டன.. மொத்த செலவினத்தின் மட்டத் தொகை..  என்ற விபரம் பகிர்ந்து கொண்டால்.. நவீன மனைகளை அமைக்க விரும்பும் யாழ் உறவுகளுக்கும் உதவும். 

நெடுக்கு என்னுடைய வீடு எந்த நிறுவனத்தைக் கொண்டும் கட்டமைக்கப்படவில்லை. குத்து மதிப்பாக என்னுடைய எண்ணங்களை படமாக வரைந்து சதுர அடிகளையும் தீர்மானித்து அங்கு அனுப்பி அறிந்த ராஸ்மன் இருவரிடம் வரைந்து எடுத்து கட்டிடக்கலை அறிந்த உறவினர் ஒருவர் ஊடாக தொடர்புகளை சிறு சிறு குழுக்களாக உருவாக்கி அங்கு வாழும் எனது சகோதர் ஊடாக கட்டியது. தளம் தூண்கள் அத்திவார கனதி என்பனவற்றிற்கு தனிப்பட்ட முறையில் இஞ்சினியரிங்கோடு சம்பந்தப்பட்ட ஒருவர் கட்டடக்கலை நிபுணருக்கு ஊதியத்தோடான உதவி செய்தார். தனிப்பட்ட வேலை வாய்ப்பாக பலருக்கு அமைந்தது.

 

1984 ஆம் ஆண்டு சிங்கள இராணுத்தால் எரிக்கப்பட்ட வீடு

பின்னர் திருத்தி அமைக்கப்பட்டது மீளவும் 87 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இலங்கை இராணுவத்தால் சேதப்படுத்தப்பட்டது. மீளவும் அவ்வாண்டே பல வெடிப்புகளூடாக சீரமைக்கப்பட்டு வாழ்விடமானது அதற்குப் பின்னர் மீளவும்1992 இல் இலங்கை வான்படையின் பொம்மர் அடியில் சீரிழந்தது. அந்தக்கால வீடு பிறந்து வளர்ந்த வீடு அம்மாவின் இறப்பிற்கு பின்னர் பாட்டன் வழிச்சொத்தாக என் அண்ணன்களால் எனக்கு கையளிக்கப்பட்டது. அலங்கோலமாக ஒருவாயாக இருந்த என் பிறந்தகத்தை மீள மீள புனரமைக்கப்பட்டதால் வீடே நேர்த்தியின்றி சிதறிக்கிடந்தது. எனக்கு வீட்டைத்தந்ததால் என் சகோதரர்களாலும் அதனை மேம்படுத்தமுடியவில்லை. அதனை பெற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. நான் அங்கு வரவேண்டும் வாழவேண்டும் என்பதே இன்று வரைக்கும் அவர்களுடைய எதிர்பார்ப்பாகவும் என் சந்ததியின் உறவுக்கொடியை ஊரோடு வலிமையாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் என்னுடையவற்றை மிகவும் வாஞ்சையோடு வைத்திருக்கிறார்கள். என் முப்பாட்டன் தேடியவற்றை காக்கவேண்டிய கடப்பாடு எனக்கும் இருக்கிறது என் சந்ததிக்கும் தொடர்வதற்கான வழியை வைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

 

 இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ

 

பெரும் காணிகளில் தனித்த வீடுகள், விசாலமான வீடுகள் , சாளரங்கள் இடைவெளிகள் என்பனவற்றிற்கு நகரசபைகள் குளிரூட்டிகள் அற்ற நிலையில் வீடுகட்டுவதற்கான அநுமதியை வழங்குகின்றன. குறுகிய காணி, நெருக்கமான எல்லைச்சுவர்கள் ,விசாலமில்லாத அறைகள், காற்றோட்டத்தை இலகு ஆக்க முடியாத சாளர வடிவங்கள் என்பனவற்றுக்கு நகரசபைகள் அநுமதியை மறுக்கின்றன. அவ்விடத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் குளிரூட்டிகள் படங்களில் காட்டப்பட்டால் மாத்திரமே வீடு கட்டுவதற்கான அநுமதி கிடைக்கிறது.

 

ஒரு வீடு கட்டுவதற்கு முறையே வீதியின் நடுவிலிருந்து 36 அடிகள் பின் தள்ளியே வீட்டின் முகப்பு அமைய வேண்டும். மற்றைய சுற்று எல்லைச் சுவர்களில் இருந்து குறைந்தபட்சம்   6அடிகள் உள் ஒதுங்கியே வீடு இருக்கவேண்டும் என்பது கட்டாய விதி.

Link to comment
Share on other sites

On 14/5/2020 at 19:23, nilmini said:

எனக்கு Airbnb  க்கு  கொடுக்கும் ஐடியா இருக்கு. அதுக்கு மேற்பார்வை பார்க்க ஆக்கள் இருந்தால் மட்டுமே சரிவரும்.

அதற்கு வீடு மிக நல்ல நிலையிலும் நல்ல வசதிகளோடையும் இருக்க வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kali said:

அதற்கு வீடு மிக நல்ல நிலையிலும் நல்ல வசதிகளோடையும் இருக்க வேணும்

Airbnb இன் வெற்றியே பலவிதமான தரங்களில், சூழலில் வீடுகள் இருப்பதுதான். வீட்டை பற்றி உண்மையான தகவல்களை மட்டுமே போடவேணும்.  வீட்டின் வசதிக்கேற்ப  வாடை, மக்களின் தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப வீடு. அவ்வவுதான்.  பொதுவாகவே எல்லோரும் சுத்தத்தை விரும்புவார்கள். எனவே சுத்தமான இடமாக  இருக்கவேணும். அத்துடன் rules and regulations எல்லாம்   website யிலேயே போட்டுவிடவேணும். வாடகைக்கு இருப்பவர்கள் அதை கடைப்பிடிக்காவிட்டால் அவர்களின் ரேட்டிங் குறையும். யாரும் பிறகு வீடு கொடுக்க மாட்டார்கள்.  Airbnb இன்  முக்கிய பிரச்னை  ஆக்கள் மாறுவதுக்கு இடையில் சுத்தம் செய்தல் மற்றும் வீடு பராமரிப்பு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.