Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால் தற்போதைய யேர்மன் சட்டதில் நாம் ஐரோப்பிய நாடுகள் ஒன்றின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு வெளியே வேறு எந்த நாட்டுக்கு குடியுரிமை பெற்றாலும் யேர்மன் குடியுரிமையை இழந்துவிடுவோம்.

நான் மாறி வதிவிட உரிமை என்று எழுதிவிட்டேன்

மன்னிக்கோணும்....
நான் இந்த திரியிலை கவனிச்ச அளவுக்கு சொல்லுறதெண்டால்...
உங்களுக்கு போதுமெண்ட மனமும் இல்லை......இருப்பதை வைத்து திருப்திப்படுற குணமும் இல்லை.😄

நீங்கள் ஏன் அவுஸ்ரேலியா போக ட்ரை பண்ணக்கூடாது.சிலோனை மாதிரி நெல்லி  தென்னை பனை எண்டு அசத்தலாம்.வெதரும் அந்தமாதிரி🌞

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
46 minutes ago, nilmini said:

அப்படி ஒரு உணர்வு இல்லாவிட்டால் நாம் மனிதர்களே இல்லை. எனது எல்லா சிங்கள நண்பர் நண்பிகளிடமும் எனது அதிருப்தியை சொல்லியிருக்கிறேன். எனது அமெரிக்கா மாணவர்கள் , மற்றும் என்னுடன் வேலை செய்யும் எல்லோருக்கும் எமது பிரச்சனை பற்றி எப்போது சொல்வேன். 

உங்களுக்கு ஏற்கனவே அம்மொழியின் அறிமுகம் உள்ளதால் கற்பது இலகுவாகும். எனக்கு மனம் முழுவதும் அவர்கள் மேலும் அந்த மொழிமேலும் துவேசம் இருக்கவே செய்கிறது.🙂

அவர் ஒரு பேராதனை பல்கலை, கலை பட்டதாரி. வேலை இல்லாத படியால், வான் ஓட்டுனரானார். ஒரு நண்பனின் சிபாரிசில், கொழும்பு விமானநிலையத்தில் என்னை பிக் அப் பண்ணி யாழ் பயணமானோம். 

வீடு இடிந்து நொறுக்கப்பட்டிருந்தது. இந்திய, இலங்கை,  ராணுவத்தின் கைங்கரியம்... கண்களில் நீர் வந்தது.....

என்னை பார்த்த அவர் மௌனமானார்.... நீண்ட நேரத்தின் பின்னர் பேசினார். பல போராட்ட கால கதைகளை சொல்ல, சொல்ல திகைத்துப் போனார் அவர்.

இலங்கையின் தென் பகுதியில் ஜேவிபி காலத்தின் வன்கொடுமைகளுக்கு அதே இனத்தின் ராணுவமே பொறுப்பு. ஆனால் இலங்கையின் வடக்கே, கிழக்கே வாழும் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு வேறு இன ராணுவமும், வெளிநாடு ராணுவமும் பொறுப்பு. இரு வேறு நாட்டு ராணுவத்தினால் தமிழர்கள் பெரும் அவலமடைந்தது, சிங்களவர்களுக்கு மறைக்கப்படுள்ளது என்றேன்.

இன்றும் தொடர்பில் உள்ளார். அப்போது நினைத்தேன். எமது வலிகளை, சிங்கள மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே தெரியப்படுத்தாவிடில் எமக்கான விடுதலை துரிதமாகாது.

பிரித்தானியாவின் பேரரசு வரலாறில், அடிமைத்தனம் ஒழிய, பிரித்தானிய மக்களுக்கு அடிமைளது அவலம் தெரியப்படுத்தபட்டமையே காரணமாகியது.

நான் ஒரு மனிதனும், சகோதரனும், நான் ஒரு பெண்ணும், தாயும் போன்ற மனதை கரைய வைக்கும் தெரு ஓவியங்கள், பதாகைகள், இறுதியில் பிரித்தானிய அரசை அசைத்து, அடிமை வியாபார தடை சட்டத்தினை கொண்டு வர வைத்தது.

தென் ஆப்பிரிக்காவின் வைர சுரங்ககளை, டச்சு குடியேறிகள் பல ஆண்டுகள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து அதனை பிரித்தானியா கையகப்படுத்த நடந்த போர், போயர் யுத்தம், ஒரு கொடூர யுத்தம் 3 ஆண்டுகள் நடந்தது. இதற்க்கு பேரரசின் பல பகுதிகளில் இருந்து படையினர் கொண்டு செல்லப்பட்டனர்.

இதுக்கு எதிராக வீரமுடன் போராடிய, டச்சு காரர்களின் மீது, பெரும் அனுதாபம் பிரிட்டனில் உண்டாக்கியது. அதன் விளைவு, தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரம்.

ஆகவே, சிங்கள மொழியினை முடிந்தளவு படித்து, சமூக வலைத்தளங்களில், எமது வலிகள் சொல்லப்படவேண்டும்.

இறுதி யுத்த காலத்தில், ஒரு சிங்களவர்கள் தளத்தில், சிங்களவர் போல இணைந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் கருத்துடையாடல்.... விடக்கூடாது... போட்டுத்தாக்கு என்று பலர் கூறிக்கொண்டிருந்தார். இறந்த பெண்ணின் வயித்தில் இருந்து குழந்தை ஒன்று வெளியே வந்திருந்த படத்தினை போட்டேன். அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, MEERA said:
  1. If a German citizen acquires a non-EU or non-Swiss citizenship with the permission (Beibehaltungsgenehmigung or BBG) of the German Government (e.g., existing relative ties or property in Germany or in the other country or if the occupation abroad requires domestic citizenship for execution). The voluntary acquisition of a non-EU or non-Swiss citizenship without permission usually means the automatic loss of the German citizenship (but see Point 4). The permission is not necessary if the other citizenship is of another EU country or of Switzerland or if dual citizenship was obtained at birth.

இதனை தான் முன்னர் நாங்களும் விளக்கி இருந்தோம். பிறப்பால் வரும் இரட்டைக்குடியுரிமையை பொதுவாக பிற முதலாம்.. இரண்டாம்.. குடியுரிமை நாடுகள் நிராகரிப்பதில்லை.   

1 hour ago, nedukkalapoovan said:

நாதர் சொன்ன கணக்கா எங்கடை ஆக்கள் தற்துணிவான சட்டங்களை இயற்றி தங்களின் தொலைபேசிகளுக்குள்ளால்.. மற்றவர்களுக்கும் சொல்லி மாறி மாறி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது அதிகம்.

நீங்கள் பிற நாட்டு/நாடுகளின் குடியுரிமை கொண்டிருந்தாலும்.. பிறந்தது சொறீலங்காவில் என்ற அடிப்படையில்.. இழக்கப்பட்ட சொறீலங்காவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.  நீங்கள் 150 நாட்டு குடியுரிமை வைத்திருந்தாலும்.. பிறப்பால் நீங்கள் சொறீலங்கன். நீங்கள் பிறந்த இடம் அல்லது நாடு என்பது எந்த நாட்டு பாஸ்போட்டிலும் சொறீலங்காவில் ஓர் ஊர் அல்லட்து சொறீலங்காவாத்தான் இருக்கும். 

  

1 hour ago, nedukkalapoovan said:

வதிவிட உரிமை வேறு குடியுரிமை வேறு.

மேலும்.. நீங்கள் இரண்டு நாட்டிலும் சொறீலங்கா குடியுரிமையை இழக்கவில்லை. எந்த நாட்டில் சொறீலங்கா குடியுரிமையை விட்டு அந்த நாட்டுக் குடியுரிமைக்கு போனீர்களோ... அங்கு தான் சொறீலங்கா குடியுரிமை இழக்கப்பட்டுள்ளது. ஆகவே மீளவும் அந்த இழந்த குடியுரிமையை பெறலாம். உங்களிடம் ஆயிரம் குடியுரிமை இருந்தாலும்.. முதலாவதாக மாற்றிப் பெற்ற குடியுரிமை நாட்டில் தான் பிறந்த நாட்டின் குடியுரிமை இழக்கப்பட்டிருக்கும்.

இப்படித்தான் சட்டம் பார்க்கிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இறுதி யுத்த காலத்தில், ஒரு சிங்களவர்கள் தளத்தில், சிங்களவர் போல இணைந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் கருத்துடையாடல்.... விடக்கூடாது... போட்டுத்தாக்கு என்று பலர் கூறிக்கொண்டிருந்தார். இறந்த பெண்ணின் வயித்தில் இருந்து குழந்தை ஒன்று வெளியே வந்திருந்த படத்தினை போட்டேன். அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. 

மிகச்சிறப்பான பதிவு. நடந்தது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிங்களவர்களின் முதல் பிரச்னை சிங்களவருக்கு என்று ஒரு நாடு இல்லை என்பது. எமக்கும் இல்லைதானே? சொல்லும்போது தான் யோசிக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

தாத்தா அடுத்த‌ வென்னைக‌ள் என்ன‌ க‌தைச்சாலும் இந்த‌ காதால் கேட்டு ம‌ற்ற‌ காதால் விடுவ‌து ந‌ல்ல‌ம் / 

உங்க‌ளுக்கு ஒரு ஆசை இருந்தா அத‌ நீங்க‌ள் என்ன‌ விம‌ர்ச‌ன‌ம் வ‌ந்தாலும் உங்க‌ட‌ ஆசையை நிறைவேற்ற‌னும் தாத்தா , நீங்க‌ள் வாழ்வ‌து உங்க‌ளுக்காக‌ உங்க‌ குடும்ப‌த்துக்காக‌ , 

திண்ட‌ சோறு செமிக்காட்டி எங்க‌டைய‌லுக்கு அடுத்த‌வையை ப‌ற்றி வெட்டியா க‌தைக்கிற‌து தான் வேலை / உப்ப‌டியான‌ ஆட்க‌ளை வீட்டு நீண்ட‌ தூர‌ம் த‌ள்ளி வ‌ந்திட்ட‌ன் , என் வ‌ழி த‌னி வ‌ழி என்ற‌ ரேஞ்சில் போய்கிட்டு இருக்கிறேன் /  தூற்றுவார் தூற்ற‌ட்டும் போற்றுவார் போற்ற‌ட்டும்  😁

இல்லை அப்பன்! ஜேர்மனியிலை இருக்கிற ஆக்கள் பந்தாவுக்காக சிலோனிலை வீடு கட்டி வைச்சிருக்கினம். இப்ப வெறும் வீடாய் இருக்கு. பராமரிக்க சம்பளம் குடுத்து ஆக்களை வைச்சிருக்கினம்.😄
 

Link to comment
Share on other sites

சுமோ அக்கா,
 சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 
உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா  கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kaalee said:

சுமோ அக்கா,
 சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 
உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா  கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,

இது பேச்சலவில் மட்டுமே, யாரும் திரும்பி போய் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.

அடிக்கடி போய் வர அங்கு வரவேற்பிருக்கும், நிரந்தரமாக இருந்தால் பல பிரச்சனை தேடி வரும், நிம்மதியிருக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

அண்ணன் இறக்கவில்லை.. குடும்பத்தோடு கனடாவில் இருந்து புதிய வீட்டிற்கு குடியேறப் போன போது வீடு கட்டப்பட வேண்டிய இடத்தில் இல்லாததால்.. மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.

பின்னர் ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்து தம்பி தான் தன் சொந்தக் காணியில் கட்டி இருந்த அந்த வீட்டை அண்ணனுக்கு கொடுத்ததாக அந்தச் செய்தியை இங்கு யாழில் படித்தது ஞாபகம். 

ஓ கோ நன்றி நானும் படிச்ச ஞாபகம் அதான் எழுதினேன் அது பத்திரிகையிலா அல்லது யாழிலா என ஞாபகம் இல்லை 

 

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன நீங்களே இப்பிடிப் பயப்படுத்திறியள்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஏற்கனவே கட்டியிருக்கிற வீட்டை வாங்குவது நல்லது போல் இருக்கே.ஆனால் எமது விருப்பத்துக்கு அமையாது அது.

கட்டியிருக்கிற வீட்டை வாங்கி நமக்கு தகுந்தால் போல் மாற்றியும் அமைக்கலாம் பல வழிகள் உண்டு ஆனால் இங்கே மீதிக்காலம் முழுவதும் வாழும் முடிவை திடமாக எடுங்கள் பிறகு ஏன்டா இங்கு வந்தோம் என மனம் வருந்தக்கூடாது நடக்கும் சம்பவங்களை வைத்து சொல்கிறேன் ஏனென்றால் வெளிநாடுகளில் வாழ்ந்து பழகியவர்களுக்கு சிறு சம்பவங்கள் கூட மன உளைச்சலை உண்டாக்கும்  பக்கத்து வீட்டுக்காரன் சொப்பினில் குப்பையை கட்டி நம்ம வாசலில் வச்சிட்டு போவான் கேட்டால் சண்டை பிடிப்பான் நீங்கள் நான் வச்சத பார்த்தீங்களா என்று

 

சனம் நடமாட்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே அத்திவாரம் வெட்ட தொடங்கியாச்சா.கெதியா வாங்கோ எங்களுக்கும் பொழுது போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம்.

ஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும்  அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.

இதுவே, இறைமையுள்ள அரசும், அதன் இறைமையுள்ள நிலப்புலத்தின்  அடிப்படை. இதற்கு விதி விலக்கு, பெரும்பாலும் வலோற்கரமாக அளிப்பது, un security council இல் நிறேவேற்றப்படும் peace and  security resolutions under chapter 7.     

எனவே, சொறிலங்காவில் உங்களுக்கு பிரச்னை என்றால், ஜேர்மன் (இந்த குடி உரிமையை நீங்கள் அநேகமாக இழப்பீர்கள் சொறி லங்காவின் குடியுரிமை பெற்றால்)   அல்லது UK உதவ முயற்சிக்கலாம். இது கூட உறுதியாக சொல்ல முடியாது. அதை ஏற்பதும், நிராகரிப்பதும் சொறிலங்காவின் முடிவு.     

உங்களின் பிரசன்னம் இருக்கும் நாட்டில்  (சொறி லங்கா) உங்களுக்கு குடியுரிமை இருக்குமாயின், வேறு எந்த குடியுரிமை உள்ள அரசும், அது பிறப்பால் dual ஆக இருந்தாலும், கதைப்பதற்கு கூட முன்வராது.    

Link to comment
Share on other sites

9 hours ago, Kaalee said:

உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 

 

சுமோ அக்கா,

உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன்
நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்!

உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனம் விசித்திரமானது. மனித வாழ்க்கையும் நிகழ்வுகளால்/சம்பவங்களால் ஆக்கப்பட்டதே. இதை மனித மூளை ஏற்ருக்கொள்வதில்லை கொள்வதில்லை. இன்று இலங்கையில் இருக்கும் ஒரு 21 வயது வாலிபனிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் நான் எப்படியாவது ஏஜென்சிக்கு காசு கட்டி ஜெர்மன்போய் உழைத்து குடியுரிமை பெறவேண்டும் என்பர். அவரில் குற்றமில்லை அவருடைய சூழல் அவர்களை உந்திதல்ளுகின்றது. இதையே நான் 1980 இல் 8  வயது சிறுவனாக இருந்தபோது 
அம்மம்மாவின் வீட்டில் ஒரு 19 வயது யாழ் இளைஞர் வந்து வாடகைக்கு  இருந்தார் அவரிடம் நான் ஏன் நீங்கள் இங்கு வந்து தங்கியுள்ளீர்கள் என கேட்டபோது, தான் ஜெர்மன் போக வந்து கொழும்பில் தங்கி இருப்பதாக கூறினார்.40 வ‌ருடங்களுக்கு முன்.  அன்றும் அப்படித்தான் இன்றும் இப்படித்தான். எந்த ஒரு குடியுரிமையும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் அல்ல தாழ்ந்தது அல்ல. உலகில் எல்லா மனிதரும் ஒரே மாதிரி சமமானவர்களே. 

வாழ்க்கையில் எல்லாம் ஒரு விடயத்தை அடையும் வரைக்கும்தான், அடைந்தபின் இது இவ்வளவுதானே என ஒரு சலிப்பு எற்படும். உங்களுக்கு இப்பொழுது அதுதான் எற்பட்டுள்ளது, இது எல்லோருக்கும் வயதுபோகும்போது ஏற்படும். வெளி நாடுகளில் வாழும் வய‌தானவர்களின் நிலையும் இதுதான் அவர்களின் மனமெல்லாம் இலங்கையில்தான் உள்ளது, உடல் மட்டும்தான் அங்குள்ளது. 

இப்பொழுது இருக்கும் சிங்கள இளம் சமூகம் மிகவும் மாறிவிட்டது. தமிழர்களுடன் நேசமாக பழகுகின்றது. இப்பொழுது இலங்கை முஸ்லீம்களை பற்றிதான் அவர்களுக்கு கவலை. 
சிங்கள அரசியல்வாதிகள் எப்பொழுதுமே இந்த இனவாதத்தைதான் கையில் எடுப்பார்கள். இதை ஒருபோதும் தடுக்க முடியாது. இதற்கு பயந்து எமது வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது.

உங்கள் முடிவு நல்ல முடிவு. வாழ்த்துக்கள். ஒரேடியாக போகாமல் ஒரு 3 அல்லது 6 மாதம் இலங்கையில் வாழ்ந்து பார்த்துவிட்டு சிறிது, சிறிதாக முடிவெடுங்கள். மேலும் சிங்கள இலக்கியவாதிகளுடன் தெடர்புகளை ஏற்படுத்திகொள்ளுங்கள், உங்கள் ஆக்கங்களை அவர்களுக்கு மொழிபெய‌ர்த்து காட்டுங்கள், மொழி தெரியாவிட்டாலும் அவர்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் பரஸ்பர புரிந்துண‌ர்வு ஏற்படும்.

 

1 hour ago, Kadancha said:

ஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும்  அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.

 


இது எல்லா சந்தர்பங்களில் பொருந்தாது. இரஜதத்திர கடவு சீட்டை கொண்டவர்களுக்கு இது பொருந்துமா? அவர்களுக்கு diplomatic immunity உண்டல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

இது எல்லா சந்தர்பங்களில் பொருந்தாது. இரஜதத்திர கடவு சீட்டை கொண்டவர்களுக்கு இது பொருந்துமா? அவர்களுக்கு diplomatic immunity உண்டல்லவா?

Diplomatic immunity கூட இறைமைக்கு உட்பட்டது.  

நீங்கள் சொல்வது Sovereign immunity, அல்லது இப்போதைய நவீன அரசுகளுக்கு அது State Immunity எனவும் அழைக்கப்படுகிறது. 

இது அரசுகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் எல்லா அரசுக்களாலும் மற்ற அரசுகளுக்கோ அல்லது  sovereign (அரசுக் குடும்பங்களுக்கோ) வழக்கப்படுவதில்லை.

இது சமீபத்தில் நடைமுறையில் பார்த்தோம், US Missouri state சீன மீது நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த  போது சீன அரசு மற்றும் அரசாங்கம் என்ற பதத்தை தவிர்த்து, C hinese C ommunist P arty மீது வழக்கு தொடுத்தது.

ஏனெனில், US Federal State மற்றைய அரசுகளுக்கு sovereign immunity வழங்குவதால், அதன் மூலம் வழக்கு தானாகவே தள்ளுபடியாகாமல், நீதி மன்றம் வழக்கை கையில் எடுப்பதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 00:53, உடையார் said:

 

இனி ஊரில் போய் இருக்க எம்மால் முடியுமா? இரண்டு தோனியில் கால் வைத்த நிலையில்தான் நாங்கள் இப்ப. அங்கு பாதுகாப்புமில்லை, இடைக்கிடை போய்வர சரி.

நிரந்தரமாக தங்குவதின்றால், ஒரு பழைய வீட்டில் வருடம் தங்கி நிலைமைகளை அவதானித்து புதுவீடு கட்டுவது நல்லது.

நான் இங்குதான் பெரியகாணி வாங்கி தோட்டம் வைத்து நிம்மதியாக வாழ ஆசை. ஊருக்கு இடைக்கிடை போய் வரலாம்.

ஊரில் இப்ப எல்லாரும் வியாபர நோக்குதான், சொந்த உறவுகள் கூட, யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 

 

நாம் ஊரில் போய் இருக்க முடியாமைக்கான முதலாவது காரணம் பயம். இரண்டாவது பொருளாதாரம், மூன்றாவது எமது பிள்ளைகளை விட்டுவிட்டு எப்படிப் போவது என்பது மற்றும் இந்த நாடுகளின் வசதி. இப்படி இன்னும் பல தேவையற்ற காரணிகளும் உள்ளனதான். ஆனாலும் மனதில் போகாத துணிவு இருந்தால் போய்ப்பார்களாம். பல குடும்பங்களில் ஆண்கள் அங்கு போய் இருக்க ஆசை கொண்டாலும் பெண்கள் பிள்ளைகளுடன் பேரப்பிள்ளைகளுடன் இருக்கவே ஆசை கொள்வது. அடுத்தது பிள்ளைகள் நாம் இல்லாவிட்டால் கஷ்டப்படுவார்கள் என நம்புவது. இவை இரண்டையும் தாண்டி மனதை சமாதானம் செய்துவிட் டால் போய் இருக்கலாம். நாம் விரும்பிய நேரம் இங்கே வந்துவிடலாம் என்னும் ஒரு பெரிய சாதகமான காரணமும் உண்டே. ஆனாலும் நீங்கள் கூறியவாறு ஒரு ஆண்டு போய் நிலைமைகளைப் பார்த்தபின் தான் வீடு கட்ட வேண்டும்.
கணவர் ஓஸ்ரேலியா பொய் இருந்துவிட்டு வரலாமா என்றும் கேட்டார். நான் இன்னும் அங்கு வராத படியாலும் இனி வந்தாலும் எல்லாம் புதிதாக அங்கு ஆரம்பிக்கவேண்டும் என்பதாலும் ஒருவித பயம் எனக்கு இருக்கிறது.
அங்கு வீடுகள் விலை அதிகமா ?? எல்லாத்தையும் கூறுங்கள்😀

 

On 7/5/2020 at 21:25, Kali said:

இப்பவே போய் இறங்கிடுங்கோ, மனுஷன் பின்னால ஓடி வந்திடுவார் 😀

அப்பிடிப்பட்ட மனிசன் எண்டால் நான் எப்பவோ ஓடியிருப்பனே 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 21:50, குமாரசாமி said:

மன்னிக்கோணும்....
நான் இந்த திரியிலை கவனிச்ச அளவுக்கு சொல்லுறதெண்டால்...
உங்களுக்கு போதுமெண்ட மனமும் இல்லை......இருப்பதை வைத்து திருப்திப்படுற குணமும் இல்லை.😄

நீங்கள் ஏன் அவுஸ்ரேலியா போக ட்ரை பண்ணக்கூடாது.சிலோனை மாதிரி நெல்லி  தென்னை பனை எண்டு அசத்தலாம்.வெதரும் அந்தமாதிரி🌞

இன்னும் நான் அவுசுக்குப் போகேல்லை. இந்த ஆண்டு திட்டமிட்டது. அந்தக் கொரோனாவாலை எல்லாம் பாள். அவுஸ் தூரம் என்பதும் ஒன்று. அடுத்தது எங்கள் வாழ்ந்த அயலில் எம்மவருடன் இருப்பதுதானே மகிழ்ச்சி.  ஒருவரின் பதிவுகளைப் பார்த்து அவர் பற்றி முடிவெடுக்க முடியாது.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 22:10, nedukkalapoovan said:

இதனை தான் முன்னர் நாங்களும் விளக்கி இருந்தோம். பிறப்பால் வரும் இரட்டைக்குடியுரிமையை பொதுவாக பிற முதலாம்.. இரண்டாம்.. குடியுரிமை நாடுகள் நிராகரிப்பதில்லை.   

 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.  யேர்மன் வதிவிட உரிமை வைத்திருப்பவர் ஐரோப்பாவுக்கு வெளியே இன்நொரு குடியுரிமை வைத்திருந்தாள் யேர்மன் குடியுரிமை இராததாகும் என்றுதானே போட்டிருக்கு நெடுக்ஸ்.

On 8/5/2020 at 00:49, Kaalee said:

சுமோ அக்கா,
 சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 
உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா  கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,

ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ 😂😃

On 8/5/2020 at 01:49, உடையார் said:

இது பேச்சலவில் மட்டுமே, யாரும் திரும்பி போய் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.

அடிக்கடி போய் வர அங்கு வரவேற்பிருக்கும், நிரந்தரமாக இருந்தால் பல பிரச்சனை தேடி வரும், நிம்மதியிருக்காது

இப்பிடி பயப்பிடித்தினால் எப்பிடி?? 

On 8/5/2020 at 10:11, Knowthyself said:

 

சுமோ அக்கா,

உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன்
நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்!

உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது

 

நீங்களுமா ?????எங்கை இருந்து நீங்கள் எல்லாம் கிளம்பி வாறியள் எண்டு தெரியேல்லையே 😂😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 22:10, nedukkalapoovan said:

The permission is not necessary if the other citizenship is of another EU country or of Switzerland or if dual citizenship was obtained at birth.

  

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.  யேர்மன் வதிவிட உரிமை வைத்திருப்பவர் ஐரோப்பாவுக்கு வெளியே இன்நொரு குடியுரிமை வைத்திருந்தாள் யேர்மன் குடியுரிமை இராததாகும் என்றுதானே போட்டிருக்கு நெடுக்ஸ்.

பிறப்பால் பெறப்படக் கூடிய இரட்டை குடியுரிமைக்கு ஜேர்மனிய அனுமதி தேவையில்லை. சொறீலங்கா குடியுரிமை உங்களுக்கு பிறப்பால் வரப்பட்ட ஒன்று.

மேலும் விளக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டின்.. பிரித்தானியாவில் உள்ள ஜேர்மனி தூதரக உதவியை நாடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 11:03, colomban said:

மனித மனம் விசித்திரமானது. மனித வாழ்க்கையும் நிகழ்வுகளால்/சம்பவங்களால் ஆக்கப்பட்டதே. இதை மனித மூளை ஏற்ருக்கொள்வதில்லை கொள்வதில்லை. இன்று இலங்கையில் இருக்கும் ஒரு 21 வயது வாலிபனிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் நான் எப்படியாவது ஏஜென்சிக்கு காசு கட்டி ஜெர்மன்போய் உழைத்து குடியுரிமை பெறவேண்டும் என்பர். அவரில் குற்றமில்லை அவருடைய சூழல் அவர்களை உந்திதல்ளுகின்றது. இதையே நான் 1980 இல் 8  வயது சிறுவனாக இருந்தபோது 
அம்மம்மாவின் வீட்டில் ஒரு 19 வயது யாழ் இளைஞர் வந்து வாடகைக்கு  இருந்தார் அவரிடம் நான் ஏன் நீங்கள் இங்கு வந்து தங்கியுள்ளீர்கள் என கேட்டபோது, தான் ஜெர்மன் போக வந்து கொழும்பில் தங்கி இருப்பதாக கூறினார்.40 வ‌ருடங்களுக்கு முன்.  அன்றும் அப்படித்தான் இன்றும் இப்படித்தான். எந்த ஒரு குடியுரிமையும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் அல்ல தாழ்ந்தது அல்ல. உலகில் எல்லா மனிதரும் ஒரே மாதிரி சமமானவர்களே. 

வாழ்க்கையில் எல்லாம் ஒரு விடயத்தை அடையும் வரைக்கும்தான், அடைந்தபின் இது இவ்வளவுதானே என ஒரு சலிப்பு எற்படும். உங்களுக்கு இப்பொழுது அதுதான் எற்பட்டுள்ளது, இது எல்லோருக்கும் வயதுபோகும்போது ஏற்படும். வெளி நாடுகளில் வாழும் வய‌தானவர்களின் நிலையும் இதுதான் அவர்களின் மனமெல்லாம் இலங்கையில்தான் உள்ளது, உடல் மட்டும்தான் அங்குள்ளது. 

இப்பொழுது இருக்கும் சிங்கள இளம் சமூகம் மிகவும் மாறிவிட்டது. தமிழர்களுடன் நேசமாக பழகுகின்றது. இப்பொழுது இலங்கை முஸ்லீம்களை பற்றிதான் அவர்களுக்கு கவலை. 
சிங்கள அரசியல்வாதிகள் எப்பொழுதுமே இந்த இனவாதத்தைதான் கையில் எடுப்பார்கள். இதை ஒருபோதும் தடுக்க முடியாது. இதற்கு பயந்து எமது வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது.

உங்கள் முடிவு நல்ல முடிவு. வாழ்த்துக்கள். ஒரேடியாக போகாமல் ஒரு 3 அல்லது 6 மாதம் இலங்கையில் வாழ்ந்து பார்த்துவிட்டு சிறிது, சிறிதாக முடிவெடுங்கள். மேலும் சிங்கள இலக்கியவாதிகளுடன் தெடர்புகளை ஏற்படுத்திகொள்ளுங்கள், உங்கள் ஆக்கங்களை அவர்களுக்கு மொழிபெய‌ர்த்து காட்டுங்கள், மொழி தெரியாவிட்டாலும் அவர்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் பரஸ்பர புரிந்துண‌ர்வு ஏற்படும்.

 

நீங்கள் கூறுவது சரிதான். எனக்கு ஒருவித சலிப்பும் தான். இந்தக் கொரோனாவால் தான் இப்ப உடனே போக முடியாமல் இருக்கு. பெரிதாக நட்டம் வந்துவிடப் போவதில்லை. அங்கு இருப்பதற்கு வீடு இருக்கு. போய் இருந்துபார்த்து பிடித்தால் தொடரலாம். ஆனாலும் என் அம்மாவின் தங்கை இப்பவே வா என்று மகிழ்வாகக்  கூறினார். என் கணவரின் தங்கைக்கு பெரிதாக வரவேற்கவில்லை.

1 minute ago, nedukkalapoovan said:

  

பிறப்பால் பெறப்படக் கூடிய இரட்டை குடியுரிமைக்கு ஜேர்மனிய அனுமதி தேவையில்லை. சொறீலங்கா குடியுரிமை உங்களுக்கு பிறப்பால் வரப்பட்ட ஒன்று.

மேலும் விளக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டின்.. பிரித்தானியாவில் உள்ள ஜேர்மனி தூதரக உதவியை நாடலாம். 

அதுதான் நல்லது. நான் ஒருக்கா விசாரித்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் நான் அவுசுக்குப் போகேல்லை. இந்த ஆண்டு திட்டமிட்டது. அந்தக் கொரோனாவாலை எல்லாம் பாள். அவுஸ் தூரம் என்பதும் ஒன்று. அடுத்தது எங்கள் வாழ்ந்த அயலில் எம்மவருடன் இருப்பதுதானே மகிழ்ச்சி.  ஒருவரின் பதிவுகளைப் பார்த்து அவர் பற்றி முடிவெடுக்க முடியாது.  😎

உங்களுக்கு சீதனமாய் வந்த வீடு எங்கை?   வித்துப்போட்டியளோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சீதனமாய் வந்த வீடு எங்கை?   வித்துப்போட்டியளோ? 😁

ஐயோ... அது தான் அவையள் காதல் கல்யாணம் பண்ணிட்டினமெல்லோ. அப்ப சீதனமா கொடுத்திருப்பினம்... 😄

Link to comment
Share on other sites

51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ 😂😃

உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும்  பழக்கபட்டுரிபியல் . 
                                   ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ .

நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.

மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kaalee said:

உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும்  பழக்கபட்டுரிபியல் . 
                                   ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ .

நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.

மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று 

இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill  எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:


அங்கு வீடுகள் விலை அதிகமா ?? எல்லாத்தையும் கூறுங்கள்😀

 

https://www.realestate.com.au/buy?rsf=sem:rea:brand:wa

மேலே உள்ள இணைப்பில் வீட்டு விலைகளை தேடிப்பார்க்கலாம்

வீடுகள் பல விலைகளில் இருக்கு, எங்கு வாழப்போகின்றீர்கள் என்பதை பொறுத்துதான் விலை,  எனக்கு இந்த இடங்களில் தான் ஏக்கர் கணக்கில் வாங்கி பிற்காலத்தை போக்க ஆசை : Western Australia - Bunbury, Busselton, Dunsbrough, Denmark, Margaret Rvier, ....;  தோட்டங்கள் பண்ணை வைப்பதற்கு நல்ல இடம், அமைதியாக வாழலாம்; அத்துடன் நல்ல மக்கள்;

நீங்கள் முதலில் முடிவெடுங்கள் இங்கு வந்து பார்த்தபின் எங்கு வாழப்போகின்றீர்களென்று, அதன்பின் பல தரவுகள் தரலாம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு சீதனமாய் வந்த வீடு எங்கை?   வித்துப்போட்டியளோ? 😁

அந்தக் கதை பெரிய கதை 😃

17 hours ago, nedukkalapoovan said:

ஐயோ... அது தான் அவையள் காதல் கல்யாணம் பண்ணிட்டினமெல்லோ. அப்ப சீதனமா கொடுத்திருப்பினம்... 😄

என் பேர் போட்டுத்தான் வீட்டு கேற் போட்டது முதல் வீட்டுக்கு. அப்ப அது என்னதுதானே😂

16 hours ago, Kaalee said:

உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும்  பழக்கபட்டுரிபியல் . 
                                   ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ .

நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.

மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று 

அதுவும் சரிதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill  எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன். 

நானும் பெரிதாக்க கஸ்ரம் இருக்குமென்று எண்ணவில்லை

1 hour ago, உடையார் said:

https://www.realestate.com.au/buy?rsf=sem:rea:brand:wa

மேலே உள்ள இணைப்பில் வீட்டு விலைகளை தேடிப்பார்க்கலாம்

வீடுகள் பல விலைகளில் இருக்கு, எங்கு வாழப்போகின்றீர்கள் என்பதை பொறுத்துதான் விலை,  எனக்கு இந்த இடங்களில் தான் ஏக்கர் கணக்கில் வாங்கி பிற்காலத்தை போக்க ஆசை : Western Australia - Bunbury, Busselton, Dunsbrough, Denmark, Margaret Rvier, ....;  தோட்டங்கள் பண்ணை வைப்பதற்கு நல்ல இடம், அமைதியாக வாழலாம்; அத்துடன் நல்ல மக்கள்;

நீங்கள் முதலில் முடிவெடுங்கள் இங்கு வந்து பார்த்தபின் எங்கு வாழப்போகின்றீர்களென்று, அதன்பின் பல தரவுகள் தரலாம்

 

ஒன்லைன் இல் சரியான விலையாக இருக்கே.
எதற்கும் வந்து பார்த்துத்தான் முடிவு செய்ய வேணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.