Jump to content

இந்த பெண் சொல்ல வருவது என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வழக்கமா பார்த்து விட்டு கடந்து செல்லும் பதிவு இல்லை நிர்வாகம் பிழையென்றால் தூக்கி விடவும் அவவின் முகநூலில் செந்தமிழில் சரளமாய் எழுதி   பின் எடிட் பண்ரா  அவவின்  முகநூல் முகவரி https://www.facebook.com/dila.ni.7731?__tn__=%2CdC-R-R&eid=ARCWvNQL_0Bifa3yfqHYcmLR-XhAp12OnSXSUfc8DEE36rNiVcSRJ7A2Yma22K1waM1JVVvXVP5fHSQt&hc_ref=ARRHXQTO4uf66afyxO2jw_uj9CXHbCd34Ko7IAFYxlATgGi80NZ7UoOrfiJ8ZeIGB2A&fref=nf மது குடிக்க வரிசையில் நின்றதைவிட இது என்னென்று சொல்வதென்று தெரியவில்லை !......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ட்டப்பட்டு ஏத்தினதும் இப்ப முறிஞ்சிட்டுது.நாளைக்கு வாறன் பெருமாளிட்டை இழப்பீடு வாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

கஸ்ட்டப்பட்டு ஏத்தினதும் இப்ப முறிஞ்சிட்டுது.நாளைக்கு வாறன் பெருமாளிட்டை இழப்பீடு வாங்க.

நான் முழுசா பார்க்கல மழையும் இடியுமா இருக்கு கணக்சன் சிலோவுல இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதாவது ஏத்திக்கொண்டு விழுந்து கிடந்தாலும் அதுக்கும் பெருமாள் இழப்பீடு வழங்க வேண்டும்......!  🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா சோல்பரில தொடங்கி, சோள பொரியா பொங்கி முடிச்சாச்சு.

சோல்பரி சொன்ன விசயம், எழுத்தேக்க, சிலோனுக்கு சுதந்திரம் கொடுக்கிற ஐடியா அவருக்கு இருக்கேல்ல... ஆகவே அவர் எழுதினது எல்லாம், அங்கே ஏதேனும் வில்லங்கம் எண்டால், மேல்படியான், வெஸ்ட்மினிஸ்டர் பாரளுமன்றம், தீர்த்து வைக்கும் எண்ட கணக்கில்...

அந்தாளுக்கு தெரியுமா, இந்த அம்மா, இப்படி வானுக்குல இருந்து தன்னை பத்தி நாறடிக்க போகுதெண்டு...

பிரிட்டிஷ் காரனை திரத்திப் போட்டு, அவன் முன்னம் எழுதின ரிபோர்டினை தூக்கி கொண்டு கதறினா என்ன கணக்கு.

அதுக்கு பதிலா, ஜின்னா உதாரணம் இருக்கேக்க, கஜேந்திரண்ட, அம்ம்மப்பா என்ன செய்தவர் எண்டு சொன்னால், அதில அர்த்தம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா தலைமைச் செயலகத்துக்கு சப்போர்ட்டானவா போலிருக்கு! அனைத்துலகக்காரர்களின் அரவணைப்பில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் கோஷ்டிகளை வறுத்து எடுக்கிறா! அவர்கள் முகநூலில் இன்னமும் வறுப்பார்கள்.!!

தமிழ்த்தேசியம் சிதைந்து, சீரழிவதை பார்க்கச் சகிக்காமல் எல்லாத் தேசியவீரர்களும் இப்போது  சைவம், இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவம், அல்லலோயா, நாத்திகம் என்று பிரிந்து தினமும் அடிபடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகள், கொரோனா பரப்புவர்கள் என்று சொல்வதில் ஒற்றுமைதான்! அய்க்கியம் அப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இவா தலைமைச் செயலகத்துக்கு சப்போர்ட்டானவா போலிருக்கு! அனைத்துலகக்காரர்களின் அரவணைப்பில் இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் கோஷ்டிகளை வறுத்து எடுக்கிறா! அவர்கள் முகநூலில் இன்னமும் வறுப்பார்கள்.!!

தமிழ்த்தேசியம் சிதைந்து, சீரழிவதை பார்க்கச் சகிக்காமல் எல்லாத் தேசியவீரர்களும் இப்போது  சைவம், இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவம், அல்லலோயா, நாத்திகம் என்று பிரிந்து தினமும் அடிபடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகள், கொரோனா பரப்புவர்கள் என்று சொல்வதில் ஒற்றுமைதான்! அய்க்கியம் அப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது😜

யோசிக்க வேண்டிய விடயம்தான் 🤔.

நன்றி கிருபன். 👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கஸ்ட்டப்பட்டு ஏத்தினதும் இப்ப முறிஞ்சிட்டுது.நாளைக்கு வாறன் பெருமாளிட்டை இழப்பீடு வாங்க.

 

54 minutes ago, suvy said:

நான் ஏதாவது ஏத்திக்கொண்டு விழுந்து கிடந்தாலும் அதுக்கும் பெருமாள் இழப்பீடு வழங்க வேண்டும்......!  🥺

லண்டன் வந்தால் பாதி  விலையில் பியர் கிடைக்கும் பரல்கணக்கில் லொக் டவுனால் பப்புகள்  பூட்டு பப்புக்கு போகும் பரல் பாதி விலைதான் ஒன்றரை லீற்றர் வொட்க்கா  10 பவுன் ஒரிஜினலா என்று கேட்க்க கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

 

வழக்கமா பார்த்து விட்டு கடந்து செல்லும் பதிவு இல்லை நிர்வாகம் பிழையென்றால் தூக்கி விடவும் அவவின் முகநூலில் செந்தமிழில் சரளமாய் எழுதி   பின் எடிட் பண்ரா  அவவின்  முகநூல் முகவரி https://www.facebook.com/dila.ni.7731?__tn__=%2CdC-R-R&eid=ARCWvNQL_0Bifa3yfqHYcmLR-XhAp12OnSXSUfc8DEE36rNiVcSRJ7A2Yma22K1waM1JVVvXVP5fHSQt&hc_ref=ARRHXQTO4uf66afyxO2jw_uj9CXHbCd34Ko7IAFYxlATgGi80NZ7UoOrfiJ8ZeIGB2A&fref=nf மது குடிக்க வரிசையில் நின்றதைவிட இது என்னென்று சொல்வதென்று தெரியவில்லை !......

யார் இவ?..."சேரிட்ட கேட்டு சொல்றன் " என்று சொல்றா ...யார் அந்த சேர்? சுமத்திரனா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

யார் இவ?..."சேரிட்ட கேட்டு சொல்றன் " என்று சொல்றா ...யார் அந்த சேர்? சுமத்திரனா?
 

 மத்தியானம் நாலைஞ்சு தரம் இந்த காணொலியை பாத்தனான். ஆரோ ஏவி விட்ட மாதிரி தெரியுது. ஜீஜீன்ரை வரலாறை வேறை பிள்ளை சொல்லுது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

 மத்தியானம் நாலைஞ்சு தரம் இந்த காணொலியை பாத்தனான். ஆரோ ஏவி விட்ட மாதிரி தெரியுது. ஜீஜீன்ரை வரலாறை வேறை பிள்ளை சொல்லுது.....!

அப்படியே அவ தன்னுடைய முகநூலில் எழுதும் தூசணம்களையும் என்னவென்று சொல்வது வைன்  சொப்பில்  வரிசையில் நின்றவையை விட கேவலம் .

ஏவி விடவில்லை பிள்ளைக்கு நல்லா விபூதி அடிச்சு சுடலை மாடனை உள்ளே ஏத்தி சாமியாட  விட்டிருக்கினம் குரலை  நிப்பாட்டிவிட்டு  நல்லதொரு சிற்றிவேஸன் சொங்ஸ் ஒன்று தருபவர்களுக்கு இரண்டு பச்சை கலைத்து  கலைத்து  குத்தப்படும்😃 அத்துடன் இங்கு பதிவேற்றப்படும் அந்த பாட்டு ஆனால் அதுக்கு முன்  மட்டுகள்   ஓகே பண்ணனும் .

1 hour ago, ரதி said:

யார் இவ?..."சேரிட்ட கேட்டு சொல்றன் " என்று சொல்றா ...யார் அந்த சேர்? சுமத்திரனா?
 

சேர் என்றா? ஐயா என்றா? சுமத்திரன் ஐயா சம்பந்தன் ஐயா என்று விளிக்கிறா சில இடங்களில் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

அப்படியே அவ தன்னுடைய முகநூலில் எழுதும் தூசணம்களையும் என்னவென்று சொல்வது வைன்  சொப்பில்  வரிசையில் நின்றவையை விட கேவலம் .

ஏவி விடவில்லை பிள்ளைக்கு நல்லா விபூதி அடிச்சு சுடலை மாடனை உள்ளே ஏத்தி சாமியாட  விட்டிருக்கினம் குரலை  நிப்பாட்டிவிட்டு  நல்லதொரு சிற்றிவேஸன் சொங்ஸ் ஒன்று தருபவர்களுக்கு இரண்டு பச்சை கலைத்து  கலைத்து  குத்தப்படும்😃 அத்துடன் இங்கு பதிவேற்றப்படும் அந்த பாட்டு ஆனால் அதுக்கு முன்  மட்டுகள்   ஓகே பண்ணனும் .

நெடுக வானுக்கை இருந்துதான் கொமன்ரி குடுக்கிறா.....வீடு வளவு இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நெடுக வானுக்கை இருந்துதான் கொமன்ரி குடுக்கிறா.....வீடு வளவு இல்லையோ?

பிள்ளைக்கு  15 நிமிடத்துக்கு மேல் சாமியாடுதுவதுக்கு வான் வசதி ஆக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழ்த்தேசியம் சிதைந்து, சீரழிவதை பார்க்கச் சகிக்காமல் எல்லாத் தேசியவீரர்களும் இப்போது  சைவம், இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவம், அல்லலோயா, நாத்திகம் என்று பிரிந்து தினமும் அடிபடுகின்றார்கள். ஆனால் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம்களை மட்டும் பயங்கரவாதிகள், கொரோனா பரப்புவர்கள் என்று சொல்வதில் ஒற்றுமைதான்! அய்க்கியம் அப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது

முஸ்லிம் மதம் சார்ந்த அபாயகரமான மதவாதத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள். இது பொது நலன் கொண்டது வரவேற்கபட வேண்டியது.முஸ்லிம் மதம் என்றால் அன்பை போதிக்கும் மதம் என்று ஏமாற கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரனுக்கு ஏதிராக யாரோ உசுப்பிவிட்டுள்ளார்கள்.

வாகனம் உந்த ஆட்டமாடுது, பொலிஸ் பிடிக்காதா?

Link to comment
Share on other sites

அக்காவிண்டை சொந்த இடம் பருத்தித்துறை இப்பஇருக்கிறது லண்டனிலை.    
அக்காவுக்கு   டக்ளஸ் ஐயவில்லை சரியான பாசம் அதேநேரத்திலை விக்கி ஐயாவையும்  புடிக்கும் அதனால சைவ மதமும் புடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kaalee said:

அக்காவிண்டை சொந்த இடம் பருத்தித்துறை இப்பஇருக்கிறது லண்டனிலை.    
அக்காவுக்கு   டக்ளஸ் ஐயவில்லை சரியான பாசம் அதேநேரத்திலை விக்கி ஐயாவையும்  புடிக்கும் அதனால சைவ மதமும் புடிக்கும்.

என்ன காளி.... அக்காவின்ரை  "பயோ டேற்றாவை" விரல் நுனியிலை வைத்திருக்கின்றீர்கள்.      :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

என்ன காளி.... அக்காவின்ரை  "பயோ டேற்றாவை" விரல் நுனியிலை வைத்திருக்கின்றீர்கள்.      :grin:

பக்கத்து ஊர் போல அதான் வையோடேற்றா கையில் வச்சி இருக்கார் 🙄

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பக்கத்து ஊர் போல அதான் வையோடேற்றா கையில் வச்சி இருக்கார் 🙄

இல்லை அண்ணை , முந்தி டேட்டா வேணுமெண்டால் ஊர்மேயவேணும் இப்ப வலையை மேஞ்சாலே காணுமே . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kaalee said:

இல்லை அண்ணை , முந்தி டேட்டா வேணுமெண்டால் ஊர்மேயவேணும் இப்ப வலையை மேஞ்சாலே காணுமே . 

அதுவும் சரிதான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.