Jump to content

இப்படியும் அழைக்கலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says "இனி பொம்பள பொறுக்கி பெண் ஆர்வலர் கற்பழிப்பு குற்றவாளி காம அதீதர் பொம்பள புரோக்கர். பெண் பிராடு- பொய் மிகையாளர் திருடன் அறியா எடுப்பாளர்"

நன்றி: முகநூல் பதிவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே... கள்ள காதலுக்கு,  சுப.வீ. சொன்ன மாதிரி.... 
"திருமணம் தாண்டிய உறவு"  அதையும்... சேத்துக்கங்க. 😜

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96247093_538350380163907_4869885811446775808_o.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=XmeDK-zCoogAX-yeRGu&_nc_ht=scontent-frx5-1.xx&oh=79d2fdc51cd145ffeb8bd7bc0e9f3329&oe=5EDB5C6B

சோம்பேறி... என்று சொல்லக் கூடாது.  "ஓய்வுப்பிரியர்" என்று சொல்ல வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96723640_880330502484768_7472938719297667072_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=LS1Ia_UQpuIAX9gqTPL&_nc_ht=scontent-frt3-1.xx&oh=061b511ebdf5706089781757b263f3a8&oe=5EE4020E

இருக்கிற தலையிடியிலை... இது, பெரிய தலையிடி. 🤦🏼‍♂️
நீங்க யார் என்று,  போற போக்கில.... சொல்லீட்டு, போங்கோ...ப்ளீஸ்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது அன்பர் ---  மது அருந்துபவர்களை நேசிப்பவர்.

மது கருணையர் ---- மது வெறியில் மண்டை உடைந்து கிடப்பவருக்கு முதலுதவி செய்ப்பவர்.

மது பயணியர் ---- வீதியில் விழுந்து கிடப்பவரை வீடுவரை கொண்டு சேர்ப்பவர்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

மது அன்பர் ---  மது அருந்துபவர்களை நேசிப்பவர்.

மது கருணையர் ---- மது வெறியில் மண்டை உடைந்து கிடப்பவருக்கு முதலுதவி செய்ப்பவர்.

மது பயணியர் ---- வீதியில் விழுந்து கிடப்பவரை வீடுவரை கொண்டு சேர்ப்பவர்......!   😂

ஆஹா....சுவி, 💥 சூப்பர்.  கலக்கீட்டீங்க.   :) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது டாக்டர்  ..... மதுவுக்கு, அடிமையானவர்களை குணப்படுத்துவர். :grin:
மது  தாதியர்  .......  மது பிரியர்களுக்கு,  "மாட்டு ஊசியை...,  "சரக்"(கு)  என்று குத்துபவர்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

மது டாக்டர்  ..... மதுவுக்கு, அடிமையானவர்களை குணப்படுத்துவர். :grin:
மது  தாதியர்  .......  மது பிரியர்களுக்கு,  "மாட்டு ஊசியை...,  "சரக்"(கு)  என்று குத்துபவர்கள். 🤣

முன்னவர் மதுத்துவர்🤪

பின்னவர் மகுத்துவர்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முன்னவர் மதுத்துவர்🤪

பின்னவர் மகுத்துவர்😜

கிருபன் ஜீ.....  "மகுத்துவர்", என்ற சொல்லின்... விரிவான அர்த்தம் தேவை. :)

நீங்கள் குறிப்பிட்ட....  "மகுத்துவர்" என்ற சொல்,
எந்தத்,  தமிழ் அகாராதியிலும், இல்லை.  (மினைக்கெட்டு தேடினது தான்.. மிச்சம்.) 😎
கூகிளுக்கும்... தெரியாதாம். :grin:

நான்... விளங்கிக் கொண்ட அளவில்,  
"மகுத்துவர்"  மொத்தி எடுப்பார் என்றே.. விளங்கிக் கொண்டேன். 
அல்லது... இதற்கு வேறு... புது  "அர்த்தம்",
"தமிழ் கூறும், நல்லுலகில்" ... உலாவி வருகின்றதா?  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ.....  "மகுத்துவர்", என்ற சொல்லின்... விரிவான அர்த்தம் தேவை

இதை நானே ஒரு நொடியில் உருவாக்கினேன்😀

மகுத்துவர் என்றால் ஊசிமருந்து குத்துபவர் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ.....  "மகுத்துவர்", என்ற சொல்லின்... விரிவான அர்த்தம் தேவை. :)

நீங்கள் குறிப்பிட்ட....  "மகுத்துவர்" என்ற சொல்,
எந்தத்,  தமிழ் அகாராதியிலும், இல்லை.  (மினைக்கெட்டு தேடினது தான்.. மிச்சம்.) 😎
கூகிளுக்கும்... தெரியாதாம். :grin:

நான்... விளங்கிக் கொண்ட அளவில்,  
"மகுத்துவர்"  மொத்தி எடுப்பார் என்றே.. விளங்கிக் கொண்டேன். 
அல்லது... இதற்கு வேறு... புது  "அர்த்தம்",
"தமிழ் கூறும், நல்லுலகில்" ... உலாவி வருகின்றதா?  😄

 

1 hour ago, கிருபன் said:

இதை நானே ஒரு நொடியில் உருவாக்கினேன்😀

மகுத்துவர் என்றால் ஊசிமருந்து குத்துபவர் 🤪

தமிழ் காலத்துக்கு காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டு வாலைக் குமரியாக வலம் வருவதற்கு காரணம் அந்தந்த காலத்திற்கு ஏற்ற சொற்களை தன்னுள் உள்வாங்கி வருவதேயாகும்.....அந்த வகையில் நீங்கள் இருவரும் தமிழுக்கு அறிய சேவை ஆற்றியவர்களாகிறீர்கள்.......!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'சிவகாசி அருகே பெண்ணின் ன் 7 சவரன் தாலிச் செயினை அறுத்துக் கொண்டு ஓடிய #நகைப் பிரியர் கைது..'

திருடன்.   --------   நகைப் பிரியர்.  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.