Jump to content

வீரவசனம் பேசிய சுமந்திரனும் மஹிந்தவை சந்தித்ததும் பெட்டிப்பாம்பாகியதன் பின்னணி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டாவிட்டால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சுமந்திரன் கடந்தவாரம் வீரவசனம் பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தினார். ஆனால் தற்போது பெட்டிப்பாம்புபோல் அடங்கியுள்ளார். இது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

பிரதமரை சந்தித்த பின்னர் சுமந்திரன் இவ்வாறு அடங்கியிருப்பதன் காரணம் என்ன? இதன் பின்னணியில் ‘மெகா டீல்’ இருக்கிறதா என மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும் கலந்துரையாடவே பிரதமரை சந்தித்ததாக கூட்டமைப்பு கூறிவருகின்றது. நல்லாட்சியின்போது கூட்டமைப்பு வசமே எதிர்க்கட்சி பதவி இருந்தது. ரணிலை வழிநடத்தும் வல்லமையும் இருந்தது. எனவே, அந்தகாலகட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை, அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை?

கடந்த ஆட்சியின்போது கூட்டமைப்பு சுகபோகம் அனுபவித்தது. இனிவரும் ஆட்சியிலும் அத்தகையதொரு சுகபோகத்தை அனுபவிக்கவா முயற்சி எடுக்கப்படுகின்றது?

அதேபோல் மலையகத்திலுள்ள அரசியல்வாதிகளும் சுயநல அரசியல் நடத்துகின்றனர். 1000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அறிவித்தனர். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. 5000 ரூபா கொடுப்பனவிலும் தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. ஏனையோர் அடித்து விரட்டப்படுகின்றனர்.” – என்றார்.

https://www.pagetamil.com/122538/

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெட்டிப்பாம்பு போல் அடங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

மகிந்த பெட்டி கொடுத்திருப்பார்.
இவை அதுக்குள்ள சுருண்டு படுத்திருப்பீனும். 
சுமந்திரன் என்றா கொக்கா என்ன?

Link to comment
Share on other sites

 இந்தப்பெரியசாமி என்பவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளைவிட , இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் பிரச்சினை பற்றி பேசி இருப்பாரா இருந்திருந்தால் அதட்கு ஒரு பெறுமதி இருந்திருக்கும்। டிவி களில் பார்த்தால் தெரியும் மலையக மக்கள் அரசு கொடுக்கும் 5000 ரூபாயை பெற்றுக்கொள்ள எவ்வளவு போராட வேண்டி இருக்குதென்று। அவர்களின் வாழ்வாதாரமே இப்போது பூச்சியத்துக்கு வந்திருக்கிறது। இதைப்பற்றி எல்லாம் பேச வக்கில்லை , எதை எதையோ பேசுகிறார்। அதாவது இவர்களுடைய அரசியலே இன்னும் பூச்சியத்தில்தான் இருக்கிறது। எனவே மற்றவர்களைப்பற்றி பேசும்போது தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்।

சுமந்திரன் ராஜபக்சக்களை கும்பிடட்டும், பணப்பெட்டி வாங்கட்டும் , இன்னும் நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்களோ அதை செய்யட்டும்। அதை வடக்கு மக்கள் வருகிற தேர்தலில் தீர்மானிப்பார்கள்। நல்ல பழமொழிகள் இருக்கின்றன , அதை எழுதினால் உங்களுக்கு விளங்குமோ தெரியவில்லை । நான் எழுதின தமிழாவது விளங்கினாள் சரி। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kali said:

மகிந்த பெட்டி கொடுத்திருப்பார்.
இவை அதுக்குள்ள சுருண்டு படுத்திருப்பீனும். 
சுமந்திரன் என்றா கொக்கா என்ன?

மகிந்த சிவாஜி படத்தில் வரும் பொஸ் மாதிரி ரூம் போட்டு அடி உதை விழும் என்று அண்ணருக்கு தெரியும் ரணிலிடமும் , மைத்திரியிடமும் விட்ட சவுண்ட் இங்க விடேலாது அதான்  பொட்டி பாம்பா அடங்கிட்டார்

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

Link to comment
Share on other sites

அரசியல் தீர்வில்லையென்றால் அரசியலைவிட்டு வெளியேறுவேன் என்று மக்களை ஏமாற்றித் திரிந்த சுமந்திரன் தற்போது தனக்கும் தான் புதிதாக கண்டுபிடித்த பெண்மணிகளுக்கும் அமைச்சு பதவி கிடைக்குமா எனத் தேடித் திரிவதாக தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

மகிந்த சால்வைக்கு மச் பண்ணுற மாதிரி விலை கூடின  மாஸ்க் போட்டிருக்கிறார்.
எங்கடை இரண்டு பேரும் ஆஸ்பத்திரியிலை சும்மா குடுக்கிறதை போட்டிருக்கினம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இருந்தாலும் ஒரு காலத்தில்(77களில்) கம்பீர நடையும் கம்பீர பேச்சுக்களுடன் நேரில் கண்ட சம்பந்தன் ஐயாவை இப்போது நோய்வாய்ப்பட்டு கூனிக்குறுகி நிற்பதை பார்க்க ஏனோ உள் மனம் வேதனை அடைகின்றது.:(
காலங்கள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் ,நடவடிக்கைகள் மாறினாலும் இவரால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு வருமா என்ற எதிர்பார்ப்புகள் இன்னும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

மகிந்த சால்வைக்கு மச் பண்ணுற மாதிரி விலை கூடின  மாஸ்க் போட்டிருக்கிறார்.
எங்கடை இரண்டு பேரும் ஆஸ்பத்திரியிலை சும்மா குடுக்கிறதை போட்டிருக்கினம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இருந்தாலும் ஒரு காலத்தில்(77களில்) கம்பீர நடையும் கம்பீர பேச்சுக்களுடன் நேரில் கண்ட சம்பந்தன் ஐயாவை இப்போது நோய்வாய்ப்பட்டு கூனிக்குறுகி நிற்பதை பார்க்க ஏனோ உள் மனம் வேதனை அடைகின்றது.:(
காலங்கள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் ,நடவடிக்கைகள் மாறினாலும் இவரால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு வருமா என்ற எதிர்பார்ப்புகள் இன்னும் இருக்கின்றது.

காணாமல் போன கனவுகள்: இலவு காத்த ...

முயல் பிடிக்கிற....மூஞ்சையை,  முகத்தில் பார்க்கத் தெரியும் என்பார்கள்.
"இலவு காத்த கிளி"  போல ... ஏமாற்றம் அடையாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டியை வாங்கியதும் சம்பந்தனின் பாம்பு (சுமந்திரன்) அடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

,நடவடிக்கைகள் மாறினாலும் இவரால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு வருமா என்ற எதிர்பார்ப்புகள் இன்னும் இருக்கின்றது.

இன்னுமா.....?   ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு.  அந்தாள்  சொல்லுவார்: ஏனையா ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இதை சொல்லியிருக்க கூடாதா? இப்ப வந்து சொல்லிறியே உனக்கு அறிவு இருக்கா? நானே நடக்க எனக்கு  ஒரு உதவி தேவைப்படும்போது, நீ என்னிடம் உதவி கேக்கலாமா? எனக்கு எந்த வகையில் உன்னால் உதவ முடியும் என்று யோசி என்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா :ஐசே சம்பந்தன் உமக்கு தெரியும்தானே சிறிலங்கா இப்ப இறையாமையுடைய நாடு இல்லை..இதை வெளிநாட்டுக்காரன்கள் பகுதி பகுதியா குத்தகைக்கு எடுத்து போட்டாங்கள் இதை நான் எங்கன்ட சன‌த்திட்ட சொல்ல முடியாது...

சம்பந்தன்: அனே.. அப்பேட்மிழ்கட்டி  பவ்னே மாத்தாயா

மகிந்தா : அப்பே மினிசு என்று சொல்லாதையுங்கோ .லங்காவே மினிசு பவ் ...இப்ப இருக்கிற ஒரே வழி முடியுமான வரை எங்கன்ட வங்கி கண‌க்கை கூடுறதுதான்

சுமத்திரன்: மகிந்தா மாத்தையா சொல்லுரதுதான் சரி சம்பந்தன் அண்ணே..
இப்படி சிரிலங்காவை ஒர் இக்கட்டான் நிலைக்கு கொண்டு வந்தமைக்கு யார் காரணம் 
மூவரும் ஒரே குரலில்
பிரபாகரன்,கொட்டி ,கொட்டி பிரபாகரன்

தமிழ் சிங்கள மக்கள் ....அவையள் சொல்லுறதிலயும் உண்மையிருக்குமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் போன கனவுகள்: இலவு காத்த ...

முயல் பிடிக்கிற....மூஞ்சையை,  முகத்தில் பார்க்கத் தெரியும் என்பார்கள்.
"இலவு காத்த கிளி"  போல ... ஏமாற்றம் அடையாதீர்கள்.

இந்த யாழ் களத்துக்குள் இருக்கும் பல உறவுகளுடன் என்னால் /உங்களால் அரசியல் ரீதியாக ஒருமித்து நிற்க முடியவில்லை. இன்றும் பல புடுங்குப்பாடுகள்.:(
சம்பந்தரின் அரசியல் நடவடிக்கையில் எனக்கு ஈடுபாடில்லை. சில வேளைகளில் இது சம்பந்தரின் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் தோல்வி முகத்தை மறைக்கவே பிரதமரை சந்தித்தனர்

IMG-20200509-WA0003.jpg?189db0&189db0

 

எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடாத நிலைமையில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதென்பது பொருத்தமானதொன்று அல்ல இருப்பினும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களும், அவர் சார்ந்த பொதுஜன பெரமுன கட்சியினரும், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், சில பங்காளிக் கட்சியினரும் பொதுத் தேர்தலை கட்டாயமாக நடத்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்துடனும் இருக்கின்றார்கள்”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சி துணைத் தேசிய அமைப்பாளரும், மட்டு, அம்பாறை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் தெரிவித்தார்.

மேலும்,

‘ஒறுபுறம் நாட்டின் பிரதான எதிர்கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும், தமிழர், முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுத் தேர்தலை தற்பொழுது நடத்துவதென்பது முறையல்ல நாட்டில் வேகமாக பரவிவருகின்ற கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடாத்தலாம் என்றும் கடந்த ஒரு மாத காலமாக பாரிய இழுபறிகளும், விவாதங்களும் ஆளும்கட்சி, எதிர்கட்சிகளுக்கிடையே பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வேளையில் இலங்கைத் தேர்தல் திணைக்களமும், தேர்தல் ஆணையாளரும் உறுதியான ஒரு முடிவை எடுக்கமுடியாமல் திணரிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலை நாட்டில் நிலவும் போது கடந்த 5ம் திகதி திங்கட்கிழமை நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் அழைப்பின் பெயரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனுமான சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்புக்கு முன்னர் அறிவித்ததைப் போன்று நாட்டின் எதிர்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பிரதமரின் அழைப்பை நிராகரித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் கடந்த காலங்களில் ராஜதந்திரம், இணக்க அரசியல் என்று நல்லாட்சி அரசுக்கும், ஜக்கிய தேசியக் கட்சிக்கும் நீண்ட காலமாக பலமாக முண்டு கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்தவின் அழைப்பை ஏற்று அவரது கூட்டத்தில் பங்கு பற்றியது மட்டுமின்றி பிரதமரின் இல்லத்திலும் மாலை வேளையில் ஒரு சந்திப்பையும் மேற்கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதென்பது அரசியலில் இவர்களுக்கு புதிய விடயம் அல்ல ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இவர்கள் சந்தித்திருப்பதென்பது வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோல்வி முகத்தில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் ஒன்றை விரைவில் எதிர்கொள்ள இருப்பதால் மீண்டும் தங்களை நியாயமானவர்களாகக் காட்டி தம்மை வழப்படுத்திக் கொள்வதற்காகவே பிரதமருடனான இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர் என்று எம் மக்கள் கருதுகின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலின் பின் நாட்டில் மீண்டுமொரு அதிகாரம் மிக்க பொறுப்புவாய்ந்த பதவிக்கு வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கும் வாக்குறுதி விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவதோடு வெறுமனமே தங்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரதும் தேர்தல் ஆதாயம் தேடும் வெற்று வார்த்தையாக இந்த வாக்குறுதி இருக்க கூடாது என்பதையும் பிரதமர் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எமது இனவிடுதலைக்கான போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் ஆட்சிக்கு வந்த எந்த சிங்கள அரசும் தமிழ் மக்களினாலும், அரசியல் வாதிகளுடாகவும் முன் வைக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்களின் விடயம், இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு போன்ற அனைத்து விடயங்களுக்கும் நிரந்தரமான ஒரு தீர்வை கொடுக்காமல் இன்று வரை இழுத்தடிப்பு செய்து வருகின்றார்கள் என்பதும் இவர்களுக்கு அதே 11 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முண்டு கொடுத்து வந்திருப்பது மட்டுமல்லாமல் பல முறை சிங்கள அரசு ஆட்சியமைப்பதில் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏதோ ஒரு சிங்கள தரப்பினரோடு உறுதியாக பேரம் பேசி எமது பிரச்சனைகளுக்கான ஒரு குறிப்பிட்டளவு தீர்வையாவது எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்காமல் வெறுமனமே சோரம் போனதை அவதானிக்கமுடிந்தது.

இது மட்டுமா எமது போராட்டத்தின் இறுதியில் நடந்த இனபடுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைகள் சர்வதேசத்தில் நடந்து கொண்டிருந்த போது இலங்கை அரசு சிக்கித்தவிர்த்த போதேல்லாம் இலங்கைக்கான காலஅவகாசத்தையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவியதும் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகளால் தான் அதில் இருந்த பல அரசியல் பிரமுகர்கள் தானாகவே வெளியேறினார்கள் என்பதும் இதனால் தமிழ் மக்கள் இவர்களை அரசியலில் இன்று தோல்வியுற்றவர்களாக பார்க்கின்றார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக 04 விடயங்களை பிரதானமாக மையப்படுத்திய ஒரு மகஜரை பிரதமரிடம் கையளித்திருக்கின்றார்கள். இந்த மகஜரை பிரதமர் ஏற்றுக்கொண்டதைத் தான் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன என்று தனது வழக்கமான பாணியில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இவர் கூறுவது போன்று பிரதமர் ஏற்றுக் கொண்டிருந்தால் அவரே ஊடகங்களுக்கு கூறியிருக்கலாமே அல்லது எழுத்து மூலம் ஒரு கடிதத்தை கொடுத்திருக்கலாமே ஆகவே இது முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வழமை போன்று மக்களை ஏமாற்றி தேர்தலுக்கான வாக்கை சேகரிக்கும் நடவடிக்கையே’ – என்றார். (150)

https://newuthayan.com/கூட்டமைப்பினர்-தோல்வ/

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

இந்த யாழ் களத்துக்குள் இருக்கும் பல உறவுகளுடன் என்னால் /உங்களால் அரசியல் ரீதியாக ஒருமித்து நிற்க முடியவில்லை. இன்றும் பல புடுங்குப்பாடுகள்.:(
சம்பந்தரின் அரசியல் நடவடிக்கையில் எனக்கு ஈடுபாடில்லை. சில வேளைகளில் இது சம்பந்தரின் கடைசி முயற்சியாகவும் இருக்கலாம்.😁

ஐயாவின் கடைசி காலம்। இறுதி மூச்சு வரைக்கும் ஐயா எதாவது நடக்குதா எண்ட ஒரு நப்பாசைதான்।

என்னைப்பொறுத்தவரிக்கும் ராஜபக்சேக்களின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நல்லது(அரசியல் தீர்வு) எதாவது நடப்பதென்பது மிகவும் அரிது। அப்படி இவர்களின் ஆட்ச்சியில் நடந்தால் அது ஒரு மாற்றமுடியாத தீர்வாக இருக்கும்। ஆனால் ரணில் ஆட்சியில் தீர்வு கிடைத்தாலும் அது நிச்சயமாக நிலையான தீர்வாக இருக்காது , அதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

இப்போது இவர்கள் ராஜபக்சக்களை சந்தித்தட்கே சிங்கள தீவிரவாதிகள் கண்டனத்தை தெரிவிக்க தொடங்கிவிடடார்கள்। எனவே தமிழர்களின் தீர்வு என்பது இலகுவான விடயமில்லை। 

Link to comment
Share on other sites

17 hours ago, putthan said:


இப்படி சிரிலங்காவை ஒர் இக்கட்டான் நிலைக்கு கொண்டு வந்தமைக்கு யார் காரணம் 
மூவரும் ஒரே குரலில்
பிரபாகரன்,கொட்டி ,கொட்டி பிரபாகரன்

தமிழ் சிங்கள மக்கள் ....அவையள் சொல்லுறதிலயும் உண்மையிருக்குமோ

நீங்கள் இங்கே இதை நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். இலங்கையின் பொருளாதாரத்தை மீளமுடியாத அழிவுப்பாதைக்கு மாற்றியதை விடுதலைப்புலிகளின் மிக வெற்றிகரமான நடவடிக்கையாக கொள்ளலாம். இறுதிப்போரின் பின் எரித்திரியாவில் தனியார் விமானநிலையத்தில் விடுதலைப்புலிகளின் பல விமானங்கள் தரித்து நிற்பதாக Sunday Times செய்தி வெளியிட்டு இருந்தது. இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அந்த விமானங்களை தேடிச்சென்ற போது அவை பறந்து மறைந்து விட்டன. இது பற்றி கோத்தபாயா கவலை அடைந்து Sunday Times செய்தி காரணமாகவே தாம் விமானங்களை கைப்பற்ற முடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த எரித்திரியா, எத்தியோப்பியாவில் இருந்து சில பத்து ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நாடாகும். எப்படி இந்த பிரிவினை சாத்தியமானது? முள்ளிவாய்க்காலுக்கு பின்னான இலங்கையின் பொருளாதாரம் போல எத்தியோப்பியாவின் பொருளாதாரமும் வேகமாக சரிந்து போய் இராணுவத்தை வைத்து சாப்பாடு போடக்கூட பணமில்லாத நிலை உருவானது. எரித்திரியாவையும் கட்டிப்பிடித்துக்கொண்டு போக பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. எத்தியோப்பியா தானாகவே முன்வந்து நீங்கள் பிரிந்து போவதே எங்களுக்கும் பயனுள்ளது என்று சொல்லி முழு அங்கிகீரத்துடன் எரித்திரியாவை தனி நாடாக்கியது.

50 minutes ago, Vankalayan said:

ஐயாவின் கடைசி காலம்। இறுதி மூச்சு வரைக்கும் ஐயா எதாவது நடக்குதா எண்ட ஒரு நப்பாசைதான்।

என்னைப்பொறுத்தவரிக்கும் ராஜபக்சேக்களின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நல்லது(அரசியல் தீர்வு) எதாவது நடப்பதென்பது மிகவும் அரிது। அப்படி இவர்களின் ஆட்ச்சியில் நடந்தால் அது ஒரு மாற்றமுடியாத தீர்வாக இருக்கும்। ஆனால் ரணில் ஆட்சியில் தீர்வு கிடைத்தாலும் அது நிச்சயமாக நிலையான தீர்வாக இருக்காது , அதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

இப்போது இவர்கள் ராஜபக்சக்களை சந்தித்தட்கே சிங்கள தீவிரவாதிகள் கண்டனத்தை தெரிவிக்க தொடங்கிவிடடார்கள்। எனவே தமிழர்களின் தீர்வு என்பது இலகுவான விடயமில்லை। 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் மனிதர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று உலகளாவிய அளவில் தேடிப்பாருங்கள். கார்ள் மார்க்ஸ் கம்யூனிச பைபிளான Das Capital எழுதியதே எழு நாள் பட்டினியின் விளைவு. எத்தனை பத்தினிகளை பட்டினி விபச்சாரிகளாக்கி இருக்கிறது? புகழ் பெற்ற போராளிகள் பட்டினி தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கிறார்கள்.   கம்யூனிச உலகே பட்டினி கிடந்தவர்களின் ஆவேசத்தால் உருவான உலகு.   சிங்களவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. அவர்களும் மாறுவார்கள். தமிழர்களால் அவர்களுக்கு நன்மையேதும் இல்லை. பிரிவினை இரு பகுதிக்கும் நன்மையானது என்பதை புரியவைக்க பசிக்கும் வயிற்றிலும் பார்க்க சக்திகூடியது எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதியோப்பியாவை சூழ வல்லரசுக் கனவில் மிதக்கும் நாடுகள் இருக்கவில்லை....அதனால் எரித்திரியா பிரிந்து செல்ல வசதியா போய்விட்டது...ஆனால் சிறிலங்காவின் கதை வேறு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது: மஹிந்தவுடனான சந்திப்பு குறித்து சுமந்திரன்

sumanthiran_tna_thinakkural-300x169.jpg“பிரதமரைச் சந்தித்ததை இணக்க அரசியல் என்று சொல்லக்கூடாது. இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்குமே இருக்கின்றது. ஏன் உலக நாடுகளுக்குமே இருக்கின்றது. அதை நாங்கள் பொறுப்போடு செய்கின்றோம்” எனக்கூறியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் நடந்த சந்திப்பு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“ஏனைய விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். நாட்டில் ஒரு தீர்வு ஏற்படவேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களும் அதற்கு இணங்கி வரவேண்டும். அந்த இணக்கத்தைப் பெறுவதையும் அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு அரசோடு சேருவதையும் ஒன்றாகக் கணிக்கக்கூடாது.

இணக்க அரசியல் என்றதும் பலர் நினைப்பது டக்ளஸ் தேவானந்தாவைப் போல எந்த அமைச்சு பதவி தந்தாலும் அரசின் காலடியிலேயே போய் விழுந்து கிடப்பதென்று. அதுவல்ல நாங்கள் எதிர்பார்க்கின்ற இணக்க அரசியல்” என்றார்.

http://thinakkural.lk/article/41063

😂🤣 பின் கதவு சொல்கின்றார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

பிரதமரைச் சந்தித்ததை இணக்க அரசியல் என்று சொல்லக்கூடாது. இன்றைக்கு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இணங்கிச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்குமே இருக்கின்றது. ஏன் உலக நாடுகளுக்குமே இருக்கின்றது. அதை நாங்கள் பொறுப்போடு செய்கின்றோம்

60466263_1344935005646351_54720951933374

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95986707_3345634935471058_1572977187420635136_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=S3xGxoB6AgcAX8wbnJV&_nc_ht=scontent-frx5-1.xx&oh=146a374719a7a66d1d3f7af67b0c0f43&oe=5EDDA975

2010இல் பொன்சேகாக்கு பாடியது
2015இல் மைத்திரிக்குச் பாடியது
2019இல் சஜித்துக்கு பாடியது
2020இல் மகிந்தவிற்கு பாடப்படுகிறது

ஒரே பாட்டைத்தான் காலத்துக்கு காலம் பெயர் மாத்திப் பாடுகிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் 😊

Ravishangaran Rasanayagam

96084388_235223217751723_6388459262309302272_n.jpg?_nc_cat=106&_nc_sid=dbeb18&_nc_ohc=edHwdpectQIAX8d0Ytx&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8b5550b023233e80ef9fd9baeaca4a79&oe=5EDBC03A

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.