சுரண்டலை சீனா மட்டும்தான் செய்ததா அல்லது செய்கிறதா?
பிரித்தானியா இந்தியாவைச் சுரண்டி 3 trillion பவுண்ஸ்சுக்கும் மேல் ஆட்டையைப் போட்டதாக
அண்மையில் இந்திய அரசியல்வாதி சசிதரூர் சொல்லியதாக நினைவு
வரலாறு முக்கியம் அமைச்சரே 😉
மனிதாபிமானமே இல்லாமல் மக்களை கொன்று குவித்தவர், மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை இக்கட்டில் விட்டு தப்பியோடியவருக்கு மனிதாபிமானமா? அல்லது கொள்ளையடித்த பணத்தை தங்கள் நாட்டிலே செலவழிக்க, செய்து கொடுக்கும் வசதியா? அவரின் வினையை உங்களால் தீர்க்க முடியாது, வெளிக்கிட்டால் உங்கள் நாடும் தீப்பற்றி எரியும்!
Recommended Posts