Jump to content

வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்


Recommended Posts

  • Replies 76
  • Created
  • Last Reply
17 minutes ago, nedukkalapoovan said:

Image may contain: 5 people, text

ஒப்பீடு அபத்தபானது. பிரபாகரன் விடுதலைப் போராளி. வீரப்பன் காட்டில் சந்தன மர கொள்ளையர்களின் எடுபிடி. பிரபகரனின்  தோல்விக்கு கருணாநிதி காரணமல்ல. கருணநிதி இந்தியாவின் சுயநல சாதாரண அரசியல்வாதிகளில் ஒருவர். அவ்வளவு தான். கருணாநிதியில் இடத்தில் சீமான் இருந்திருந்தாலும் முள்ளிவாய்கால்  அழிவு நடப்பதை அவரால் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது.  அது தான் ஜதார்த்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

10 minutes ago, tulpen said:

ஒப்பீடு அபத்தபானது. பிரபாகரன் விடுதலைப் போராளி. வீரப்பன் காட்டில் சந்தன மர கொள்ளையர்களின் எடுபிடி. பிரபகரனின்  தோல்விக்கு கருணாநிதி காரணமல்ல. கருணநிதி இந்தியாவின் சுயநல சாதாரண அரசியல்வாதிகளில் ஒருவர். அவ்வளவு தான். கருணாநிதியில் இடத்தில் சீமான் இருந்திருந்தாலும் முள்ளிவாய்கால்  அழிவு நடப்பதை அவரால் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது.  அது தான் ஜதார்த்தம். 

இது உங்களின் கற்பிதம் மட்டுமே. வீரப்பன் ஒரு சந்தனமரத்தை வெட்டினாலும்.. இன்னொன்றை நடுவானாம். ஆனால்.. தமிழ்நாட்டு அந்நிய திராவிடக் கட்சி பண முதலைகள் வெட்டி கொண்டு போறது கணக்கில் இல்லையாம். வீரப்பன் குறைந்தது காட்டையாவது காத்தான். இவங்கள் காட்டையே அழிச்சு சூறையாடுறாங்கள். 

மேலும்.. தமிழக முதல்வர் எம் ஜி ஆரால்.. ஒரு பிரபாகரனை வளர்க்க முடியுமாக இருந்தால்.. ஏன் கருணாநிதியால் முடியாது...??! ஜெயலலிதா இருந்த இடத்தில் எம் ஜி ஆர் இருந்திருந்தால்.. கருணாநிதி முள்ளிவாய்க்கால் நிகழ அனுமதித்திருக்கமாட்டார். அவரின் மகள்.. அமைச்சர்கள்.. மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியும் இருக்கமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

இது உங்களின் கற்பிதம் மட்டுமே. வீரப்பன் ஒரு சந்தனமரத்தை வெட்டினாலும்.. இன்னொன்றை நடுவானாம். ஆனால்.. தமிழ்நாட்டு அந்நிய திராவிடக் கட்சி பண முதலைகள் வெட்டி கொண்டு போறது கணக்கில் இல்லையாம். 

மேலும்.. தமிழக முதல்வர் எம் ஜி ஆரால்.. ஒரு பிரபாகரனை வளர்க்க முடியுமாக இருந்தால்.. ஏன் கருணாநிதியால் முடியாது...??! ஜெயலலிதா இருந்த இடத்தில் எம் ஜி ஆர் இருந்திருந்தால்.. கருணாநிதி முள்ளிவாய்க்கால் நிகழ அனுமதித்திருக்கமாட்டார். அவரின் மகள்.. அமைச்சர்கள்.. மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியும் இருக்கமாட்டார்கள். 

பிரபாகரனை வளர்ததது எம்.ஜி.ஆர் அல்ல. அப்போதைய காலகட்டத்தில் தன்னால்  முடிந்த சில உதவிகளை செய்தார். அதுவும் இந்திய அரசின் அனுமதியுடன் தான். 1989 - 1990 காலப்பகுதியில் கருணாநிதியும் அவ்வாறான உதவிகளை செய்தார் என்பதை உண்மையான புலிகளால் மறுக்க  முடியாது. 1991 க்கு பின்னரான காலப்பகுதி என்றால் இந்திய அரசின் உத்தரவை மீறி எம்ஜியாரால்  சிறு துரும்பை கூட அசைத்திருக்க முடியாது என்ற ஜதார்த்தத்தை புரிய சாதாரண அரசியல்  அறிவே போதும். 

இப்படி கனவுலகில் வாழ்வதை விட தோல்விக்கு எமது தரப்பில் உள்ள தவறுகளை ஆராய்வது  பலன் தரும். நாம் எபோதும் 100 வீதம் சரி. எமது தோல்விக்கு அடுத்தவன்தான் காரணம் என்று  பழி போட்டு அந்த கருத்தை வளர்ப்பதும்  எமது  எதிர்கால அழிவுக்கான வித்து தான். அதைத்தான்  புலம் பெயர் போலிப் புலிகள் செய்து வருகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

பிரபாகரனை வளர்ததது எம்.ஜி.ஆர் அல்ல. அப்போதைய காலகட்டத்தில் தன்னால்  முடிந்த சில உதவிகளை செய்தார். அதுவும் இந்திய அரசின் அனுமதியுடன் தான். 1989 - 1990 காலப்பகுதியில் கருணாநிதியும் அவ்வாறான உதவிகளை செய்தார் என்பதை உண்மையான புலிகளால் மறுக்க  முடியாது. 1991 க்கு பின்னரான காலப்பகுதி என்றால் இந்திய அரசின் உத்தரவை மீறி எம்ஜியாரால்  சிறு துரும்பை கூட அசைத்திருக்க முடியாது என்ற ஜதார்த்தத்தை புரிய சாதாரண அரசியல்  அறிவே போதும். 

இப்படி கனவுலகில் வாழ்வதை விட தோல்விக்கு எமது தரப்பில் உள்ள தவறுகளை ஆராய்வது  பலன் தரும். நாம் எபோதும் 100 வீதம் சரி. எமது தோல்விக்கு அடுத்தவன்தான் காரணம் என்று  பழி போட்டு அந்த கருத்தை வளர்ப்பதும்  எமது  எதிர்கால அழிவுக்கான வித்து தான். அதைத்தான்  புலம் பெயர் போலிப் புலிகள் செய்து வருகிறார்கள். 

மீண்டும் உங்கள் கற்பிதம். 

அந்தக் காலக்கட்டத்தில் ஹிந்திய மத்திய அரசு புலிகளை வளர்க்கவில்லை. மாநில அரசு தான் குறிப்பாக எம் ஜி ஆர் தான் புலிகளை.. குறிப்பாக பிரபாகரனின் நேர்மையான நோக்கங்களை இனங்கண்டு அவருக்கு உதவினார். இதனை மேதகு தேசிய தலைவரே பதிவு செய்துள்ளார். கருணாநிதி அப்போதும் வஞ்சகம் தான் செய்தார். இப்போதும் அதையே செய்தார்.

எம் ஜி ஆர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தியாக இருந்தார். அதனை ஈழத்தமிழரின் நலனுக்கும்.. பயன்படுத்திக் கொண்டார். ஆனால்... கருணாநிதிக்கு அந்த வலு மிக அதிகமாக இருந்தும் அவர் அதனை சுயநலனுக்குப் பயன்படுத்தினாரே தவிர.. ஈழத்தமிழர்களுக்கு பயன்படுத்தவில்லை.. வழமை போல். 

கனவுலம் கிடையாது. உங்களுக்கு புலிகளில் குறை காண்பதில் மட்டும் தான் குறி. புலிகளில் ஒரு 20% தவறென்றால்.. மிகுது 80% வெளியில் இருந்து தான். புலிகளுக்குள் இருந்தல்ல. இந்த யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த 80% உங்களின் எங்களின் பங்குகளும் உண்டு. அதனையும் தட்டிக்கழிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

35 minutes ago, nedukkalapoovan said:

மீண்டும் உங்கள் கற்பிதம். 

அந்தக் காலக்கட்டத்தில் ஹிந்திய மத்திய அரசு புலிகளை வளர்க்கவில்லை. மாநில அரசு தான் குறிப்பாக எம் ஜி ஆர் தான் புலிகளை.. குறிப்பாக பிரபாகரனின் நேர்மையான நோக்கங்களை இனங்கண்டு அவருக்கு உதவினார். இதனை மேதகு தேசிய தலைவரே பதிவு செய்துள்ளார். கருணாநிதி அப்போதும் வஞ்சகம் தான் செய்தார். இப்போதும் அதையே செய்தார்.

எம் ஜி ஆர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தியாக இருந்தார். அதனை ஈழத்தமிழரின் நலனுக்கும்.. பயன்படுத்திக் கொண்டார். ஆனால்... கருணாநிதிக்கு அந்த வலு மிக அதிகமாக இருந்தும் அவர் அதனை சுயநலனுக்குப் பயன்படுத்தினாரே தவிர.. ஈழத்தமிழர்களுக்கு பயன்படுத்தவில்லை.. வழமை போல். 

கனவுலம் கிடையாது. உங்களுக்கு புலிகளில் குறை காண்பதில் மட்டும் தான் குறி. புலிகளில் ஒரு 20% தவறென்றால்.. மிகுது 80% வெளியில் இருந்து தான். புலிகளுக்குள் இருந்தல்ல. இந்த யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த 80% உங்களின் எங்களின் பங்குகளும் உண்டு. அதனையும் தட்டிக்கழிக்க முடியாது. 

எம்ஜிஆர் உதவி செய்ததை நான் மறுக்கவில்லை. 1984-86 காலப்பகுதியில் அவரது உதவிகள் மறக்க முடியாதவை. அதள போல் 1989-90 காலப்பகுதியில் இந்திய இராணுவ காலத்தில் தமுழகத்தில்  திமுக ஆட்சியில் பல உதவிகளை கருணாநிதி செய்தார் என்பதையும் மறுக்க முடியாது. அது அவரது சுயநல அரசியலுக்காக இருக்கலாம். ஆனால் அந்த உதவிகள் புலிகளின் மீழ் எழுச்சிக்கு உதவின என்பதே உண்மை. 

தோல்விக்கு நானும் நீங்களும் எப்படி காரணமாக இருக்க முடியும். போரட்ட வெற்றிகளுக்கு எப்படி அதை நடத்திய இயக்கம் எப்படி பாராட்டப்படுகிறதோ அதே போல் தோல்விகளுக்கும் அதில் முக்கிய பங்கு உள்ளது. இது தான் இயல்பு. அடுத்தவனை பலியாடாக்குவது எமது இயலாமையை மறைக்கும் தந்திரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

எம்ஜிஆர் உதவி செய்ததை நான் மறுக்கவில்லை. 1984-86 காலப்பகுதியில் அவரது உதவிகள் மறக்க முடியாதவை. அதள போல் 1989-90 காலப்பகுதியில் இந்திய இராணுவ காலத்தில் தமுழகத்தில்  திமுக ஆட்சியில் பல உதவிகளை கருணாநிதி செய்தார் என்பதையும் மறுக்க முடியாது. அது அவரது சுயநல அரசியலுக்காக இருக்கலாம். ஆனால் அந்த உதவிகள் புலிகளின் மீழ் எழுச்சிக்கு உதவின என்பதே உண்மை. 

தோல்விக்கு நானும் நீங்களும் எப்படி காரணமாக இருக்க முடியும். போரட்ட வெற்றிகளுக்கு எப்படி அதை நடத்திய இயக்கம் எப்படி பாராட்டப்படுகிறதோ அதே போல் தோல்விகளுக்கும் அதில் பங்கு உள்ளது. இது தான் இயல்பு. அடுத்தவனை பலியாடாக்குவது எமது இயலாமையை மறைக்கும் தந்திரம். 

1989-90 இல் கருணாநிதி செய்தாரா.. வை.கோ போன்ற திமுக வினரும்..  நெடுமாறன் ஐயா போன்ற ஈழத்தமிழ் ஆர்வலர்களும் செய்தார்களா..??! இறுதியில் அந்த வை.கோ வே புலிகளின் பெயரால் துரத்தி அடிக்கப்பட்டார்.. இதே கருணாநிதியால்..??! ஏதோ உங்களுக்குத் தெரிந்த வகையில் வரலாற்றை எழுதுகிறீர்கள் அவ்வளவே.

புலிகளின் மீள் எழுச்சி.. என்பது கருணாநிதி கொடுத்தது அல்ல.. புலிகள் தந்திரம் வகுத்தது. அந்தக் காலப் பகுதியில் புலிகளின் ஆயுத விநியோகத்தர்களாக பிரேமதாச அரசு இருந்தது. அதற்கு ஹிந்தியப் படை வெறுப்பு.. ஜே வி பி குடைசல் தென்பகுதியில் அதிகம் இருந்ததும் ஒரு காரணம். 

மேலும் ஒரு சின்னச் சம்பவம்..

யாழ் கோட்டை தாக்குதல் திட்டம் வகுக்கப்படுகிறது. கல்வியங்காட்டில் ஒரு கராய்ச்சில் வைத்து யாழ் கோட்டை வாசலை நோக்கி நகரும்.. கவச வாகனம் செய்யப்படுகிறது. அந்த வாகனம்.. அன்று ஒரு நாள் மாலை வீதியில் போகிறது.. அன்று நள்ளிரவு தாக்குதல் ஆரம்பமாகி.. விடியும் போது பொழுது மெளனித்துக்கிடக்கிறது. வெற்றி செய்தியல்ல.. தோல்விச் செய்தி தான் வருகிறது. அதே நாள் மாலை கல்வியங்காட்டில் அந்த கராய்ச் மீது விமானத்தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதில் புலிகளின் தோல்வி என்பதை விட.. மக்களின் தோல்வி தான் யதார்த்தம். ஏனெனில்.. எமக்குள்ளேயே இருந்து செய்தி கசிந்து எதிரிக்குப் போய் இருக்கிறது. அந்தச் செய்தி.. எமக்கு தோல்வியை தந்திருக்கிறது. போராளிகளுக்கு இழப்பை கொடுத்திருக்கிறது. 

இப்போ சொல்லுங்கள்.. அந்தத் தோல்விக்கு புலிகள் மட்டுமா பொறுப்பு..?????! ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால்.. அந்தளவு தான் உங்களின் புரிதல் என்றுவிட்டு நடையக் கட்ட வேண்டியான். 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

1989-90 இல் கருணாநிதி செய்தாரா.. வை.கோ போன்ற திமுக வினரும்..  நெடுமாறன் ஐயா போன்ற ஈழத்தமிழ் ஆர்வலர்களும் செய்தார்களா..??! இறுதியில் அந்த வை.கோ வே புலிகளின் பெயரால் துரத்தி அடிக்கப்பட்டார்.. இதே கருணாநிதியால்..??! ஏதோ உங்களுக்குத் தெரிந்த வகையில் வரலாற்றை எழுதுகிறீர்கள் அவ்வளவே.

புலிகளின் மீள் எழுச்சி.. என்பது கருணாநிதி கொடுத்தது அல்ல.. புலிகள் தந்திரம் வகுத்தது. அந்தக் காலப் பகுதியில் புலிகளின் ஆயுத விநியோகத்தர்களாக பிரேமதாச அரசு இருந்தது. அதற்கு ஹிந்தியப் படை வெறுப்பு.. ஜே வி பி குடைசல் தென்பகுதியில் அதிகம் இருந்ததும் ஒரு காரணம். 

மேலும் ஒரு சின்னச் சம்பவம்..

யாழ் கோட்டை தாக்குதல் திட்டம் வகுக்கப்படுகிறது. கல்வியங்காட்டில் ஒரு கராய்ச்சில் வைத்து யாழ் கோட்டை வாசலை நோக்கி நகரும்.. கவச வாகனம் செய்யப்படுகிறது. அந்த வாகனம்.. அன்று ஒரு நாள் மாலை வீதியில் போகிறது.. அன்று நள்ளிரவு தாக்குதல் ஆரம்பமாகி.. விடியும் போது பொழுது மெளனித்துக்கிடக்கிறது. வெற்றி செய்தியல்ல.. தோல்விச் செய்தி தான் வருகிறது. அதே நாள் மாலை கல்வியங்காட்டில் அந்த கராய்ச் மீது விமானத்தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதில் புலிகளின் தோல்வி என்பதை விட.. மக்களின் தோல்வி தான் யதார்த்தம். ஏனெனில்.. எமக்குள்ளேயே இருந்து செய்தி கசிந்து எதிரிக்குப் போய் இருக்கிறது. அந்தச் செய்தி.. எமக்கு தோல்வியை தந்திருக்கிறது. போராளிகளுக்கு இழப்பை கொடுத்திருக்கிறது. 

இப்போ சொல்லுங்கள்.. அந்தத் தோல்விக்கு புலிகள் மட்டுமா பொறுப்பு..?????! ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால்.. அந்தளவு தான் உங்களின் புரிதல் என்றுவிட்டு நடையக் கட்ட வேண்டியான். 

புலிகளின் மீள் எழுச்சி என்பது புலிகளின் இராணுவ தந்திரம்  என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. கருணாநிதியின் அரசியலை அவர்கள் தமக்கு சாதகமாக பயன் படுத்தினார்கள். அது தான் சரியான அணுகுமுறை.அதை அவர்கள் தமது பாணியில் திறம்பட செய்தார்கள்.   அந்த நேரத்தில் கருணாநிதியின் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது அதிகாரத்தை பயன் படுத்தி பல உதவிகள் செய்தார். அக்காலப்பகுதியில் புலிகளில் இருந்த உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள். கருணாதி ஆட்சியில் தலைநகர் சென்னையில்  நடந்த பத்மநாபா கொலை கருணாநிதிக்கு  தர்ம சங்கடத்தை கொடுத்ததையும் அதை காரணமாக காட்டி அவரது ஆட்சி கலைக்கப்பட்டதையும் வசதியாக மறந்து விடுகின்றீர்கள். ( இது நான் கூறுவதால் என்னை ஈபி ஆதரவாளராக முத்திரை குத்தி பழி போடுவது  இதற்கு நியாயமான பதில் எழுதுவதை விட உங்களுக்கு சுலபமாக இருக்கும்.)  

2006 காலப்பகுதியில் திமுக ஆட்சி காங்கிரஸ் தயவிலேயே அமைந்தது. அப்போது கருணாநிதி தனது குடும்பத்தை கட்சியில் முன்னிலைப்படுத்தும் முழு சுயநல அரசியல்வாதியாக மாறிவிட்டதை சாதாரண மக்களுக்கே தெரிந்த நிலையில் புலிகள் அது அறியாது அவரை நம்பினார்கள் என்று நீங்கள் கூறுவது புலிகளை எள்ளி நகையாடுவது போன்ற செயல். புலிகள் என்றும் எவரையும் நம்பாமல் தமது போராட்ட வலுவை மட்டுமே நம்பினார்கள் என்பதே உண்மை. வேகமாக மாறிவந்த சர்வதேச அரசியலை ராஜதந்திரத்துடன் கையாள அவர்களால் முடியாமல் போனதே தோல்விக்கு காரணம்.  

ஓரு தாக்குதல் திட்டம் என்றால் எதிரியின் உளவாளிகள் காட்டிக்கொடுப்பது இயல்பானது. அதன்கு மக்கள் எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல. தாக்குதல் வெற்றி எப்படி போராளிகளின் வீரத்தை பறை சாற்றி அவர்களுக்கு பெருமையை கொடுக்கிறதோ அதே போல் தோல்விக்கும் அவர்கள் தார்மீகப் பொறுப்பு. இதில் உங்கள் சிந்தனை முழுக்க தவறானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

3 hours ago, tulpen said:

புலிகளின் மீள் எழுச்சி என்பது புலிகளின் இராணுவ தந்திரம்  என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. கருணாநிதியின் அரசியலை அவர்கள் தமக்கு சாதகமாக பயன் படுத்தினார்கள். அது தான் சரியான அணுகுமுறை.அதை அவர்கள் தமது பாணியில் திறம்பட செய்தார்கள்.   அந்த நேரத்தில் கருணாநிதியின் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது அதிகாரத்தை பயன் படுத்தி பல உதவிகள் செய்தார். அக்காலப்பகுதியில் புலிகளில் இருந்த உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள். கருணாதி ஆட்சியில் தலைநகர் சென்னையில்  நடந்த பத்மநாபா கொலை கருணாநிதிக்கு  தர்ம சங்கடத்தை கொடுத்ததையும் அதை காரணமாக காட்டி அவரது ஆட்சி கலைக்கப்பட்டதையும் வசதியாக மறந்து விடுகின்றீர்கள். ( இது நான் கூறுவதால் என்னை ஈபி ஆதரவாளராக முத்திரை குத்தி பழி போடுவது  இதற்கு நியாயமான பதில் எழுதுவதை விட உங்களுக்கு சுலபமாக இருக்கும்.)  

2006 காலப்பகுதியில் திமுக ஆட்சி காங்கிரஸ் தயவிலேயே அமைந்தது. அப்போது கருணாநிதி தனது குடும்பத்தை கட்சியில் முன்னிலைப்படுத்தும் முழு சுயநல அரசியல்வாதியாக மாறிவிட்டதை சாதாரண மக்களுக்கே தெரிந்த நிலையில் புலிகள் அது அறியாது அவரை நம்பினார்கள் என்று நீங்கள் கூறுவது புலிகளை எள்ளி நகையாடுவது போன்ற செயல். புலிகள் என்றும் எவரையும் நம்பாமல் தமது போராட்ட வலுவை மட்டுமே நம்பினார்கள் என்பதே உண்மை. வேகமாக மாறிவந்த சர்வதேச அரசியலை ராஜதந்திரத்துடன் கையாள அவர்களால் முடியாமல் போனதே தோல்விக்கு காரணம்.  

ஓரு தாக்குதல் திட்டம் என்றால் எதிரியின் உளவாளிகள் காட்டிக்கொடுப்பது இயல்பானது. அதன்கு மக்கள் எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல. தாக்குதல் வெற்றி எப்படி போராளிகளின் வீரத்தை பறை சாற்றி அவர்களுக்கு பெருமையை கொடுக்கிறதோ அதே போல் தோல்விக்கும் அவர்கள் தார்மீகப் பொறுப்பு. இதில் உங்கள் சிந்தனை முழுக்க தவறானது. 

ஹிந்திய மத்திய அரசில் இருந்த சிலர் ஜோர்ஜ் பர்னான்டஸ் உட்பட.. தி மு க வை.கோ மற்றும் அவர் சார்ந்தோர் செய்த தார்மீக உதவிகள் என்பது கருணாநிதி செய்த உதவிகள் ஆகாது. கருணாநிதியின் எல்லா காய்நகர்த்தல்களும்.. தனது அரசியல் ஆதாயம் கருதியே தான் இருந்திருக்கிறது.

பத்மநாபா கும்பல் மட்டுமல்ல.. வரதராஜப் பெருமாள்.. டக்கிளஸ் தேவானந்தா என்று ஹிந்திய அமைதிப்படை காலத்தில் ஈழத்தில் அட்டூழியங்களை சொந்த மக்களை படுகொலை செய்த மனிதப் படுகொலைகளையாலர்களை.. அன்புக்கரம் கொண்டு வரவேற்ற ஒரே நாடு என்றால்.. அது ஹிந்தியா ஆகும். அவர்கள் எப்படியாவது இலக்கு வைக்கப்படக் கூடும் என்று தெரிந்து கொண்டு படுகொலையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது கருணாநிதியின் மோசமான அணுகுமுறைக்கு நல்ல உதாரணம் ஆகும். உண்மையில் கருணாநிதி ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால்.. ஈழத்தில் படுகொலை செய்த இவர்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தே இருக்கக் கூடாது. அப்படி அனுமதித்தாலும் பிடித்துச் சிறையில் போட்டிருக்கனும். செய்யவில்லையே..??! அப்படிச் செய்திருந்தால்.. சகோதரப் படுகொலைகள் தொடராமலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.. உண்மையில் கருணாநிதி சகோதரப் படுகொலைகளை தூண்டாமல்.. ஊக்குவிக்காமல் இருப்பவராக இருந்திருந்தால். 

ஹிந்திய இராணுவம் ஈழத்தில் இருந்து மீள திரும்பிய போது தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த ஹிந்திய இராணுவத்தை வரவேற்கப் போகாத கருணாநிதி.. ஈழத்தில் தமிழ் மக்களை துன்புறுத்திவிட்டு ஓடிப்பதுங்கிய படுகொலையாளர்கள் பதுங்க இடமளித்தார். கருணாநிதி எப்பவுமே ஈழத்தமிழர் விவகாரத்தை தனது அரசியல் செல்வாக்கை உயர்த்த பயன்படுத்தியதே உண்மை. அதைவிட அவர் வேறு எதுவும் உருப்படியாகச் செய்யவில்லை என்பதற்கு.. தி மு கவில் செல்வாக்குப் பெற்று வந்த வை.கோவை கொலைப்பழி சுமத்தி தி மு க வை விட்டு வெளியேற்றிவிட்டு அந்த இடத்துக்கு தனது மகன் ஸ்ராலினை கொண்டு வந்தது ஒன்றும் மூடுமந்திரமில்லை. 

விடுதலைப்புலிகள் கருணாநிதியை நம்பிப் போராட வில்லை. ஆனால்.. தமிழக மக்களின் தார்மீக ஆதரவை அவர்கள் எப்போதும் எதிர்பார்த்தார்கள். அந்த ஆதரவு தளத்தை கருணாநிதி மோசமாகச் சிதைத்தார் என்பதே யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் எழுந்த ஈழத்தமிழ் ஆதரவு அலையை அடக்க பலவழிகளை கையாண்டார். ஈழ ஆதரவு குரல்கள் பலவற்றை சிறையில் அடைத்தார். போரின் உச்சக்கட்டத்தில் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தன்னெழுச்சிகளை கூட கொடூரமாக அடக்கினார். அதாவது தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு தார்மீக எழுச்சி ஆதரவு கூட வரக்கூடாது என்பதில் காங்கிரஸும்  திமுகவும் இணைந்து செயற்பட்டதே சொறீலங்கா - சோனியா கூட்டு இனப்படுகொலைக்கு சாதகமாக அமைந்தது.

தமிழகத்தில் ஒரு வலுவான எதிர்ப்பு கிளம்பி இருந்தால்.. சோனியா காங்கிரஸ் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தி மு க வலுவான ஆதரவை ஈழத்தமிழருக்கு தெரிவித்து சோனியா அரசை கவிழ்த்திருந்தாலோ.. ஈழக்களத்தில் போர் திசைமாறி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால்.. கருணாநிதி அவை எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் சோனியாவுக்கு பக்க பலமாக இருந்தார். 

விடுதலைப்புலிகளின் இராஜதந்திரம் என்பது வெறுமனவே வன்னியை மையப்படுத்தியதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால்.. அது உங்களின் விளக்கமின்மைக்கு அடையாளம்.

புலிகள் சர்வதேச அணுகுமுறைகளை கருதித்தான் ஒரு வலிந்த போருக்குள் நுழைய பிந்தங்கினார்கள். அவர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பதை உணர்ந்தபடியால் தான்.. உச்சக்கட்டப் போர் நிகழ்ந்த போது.. ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தம் செய்தார்கள். ஆனால்.. புலிகளின் அணுகுமுறைகள் களத்தில் எந்த மாற்றத்தையும் செய்து விட முடியாத படி.. வெளிக்காரணிகள் அவர்களுக்கு பாதகமாக இருந்தன. அதில் கருணாநிதியும் ஒன்று.

ஒரு யுத்த உக்தி வெற்றி பெறுவதில் மக்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை போராளிகள் அறிந்திருந்த அளவுக்கு மக்கள் அறியாமல் இருந்ததும்.. மக்களில் சிலர் காட்டிக்கொடுப்பாளர்களாக.. மக்களுக்குள்ளேயே காட்டிக்கொடுக்கப்படாமல் இருந்ததும்.. மக்கள் விட்ட தவறு. அவை செய்த அழிவுகள்.. தோல்விகள் ஏராளம். மக்கள் இதய சுத்தியோடு ஒத்துழைத்திருந்தால்.. இன்று போரின் போக்கே திசைமாறி இருக்கும். உங்களால் கூட இதனை உணர முடியவில்லையே. இதுவும் தான் நாம் தோற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. 

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

  

ஹிந்திய மத்திய அரசில் இருந்த சிலர் ஜோர்ஜ் பர்னான்டஸ் உட்பட.. தி மு க வை.கோ மற்றும் அவர் சார்ந்தோர் செய்த தார்மீக உதவிகள் என்பது கருணாநிதி செய்த உதவிகள் ஆகாது. கருணாநிதியின் எல்லா காய்நகர்த்தல்களும்.. தனது அரசியல் ஆதாயம் கருதியே தான் இருந்திருக்கிறது.

பத்மநாபா கும்பல் மட்டுமல்ல.. வரதராஜப் பெருமாள்.. டக்கிளஸ் தேவானந்தா என்று ஹிந்திய அமைதிப்படை காலத்தில் ஈழத்தில் அட்டூழியங்களை சொந்த மக்களை படுகொலை செய்த மனிதப் படுகொலைகளையாலர்களை.. அன்புக்கரம் கொண்டு வரவேற்ற ஒரே நாடு என்றால்.. அது ஹிந்தியா ஆகும். அவர்கள் எப்படியாவது இலக்கு வைக்கப்படக் கூடும் என்று தெரிந்து கொண்டு படுகொலையாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது கருணாநிதியின் மோசமான அணுகுமுறைக்கு நல்ல உதாரணம் ஆகும். உண்மையில் கருணாநிதி ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால்.. ஈழத்தில் படுகொலை செய்த இவர்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தே இருக்கக் கூடாது. அப்படி அனுமதித்தாலும் பிடித்துச் சிறையில் போட்டிருக்கனும். செய்யவில்லையே..??! அப்படிச் செய்திருந்தால்.. சகோதரப் படுகொலைகள் தொடராமலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.. உண்மையில் கருணாநிதி சகோதரப் படுகொலைகளை தூண்டாமல்.. ஊக்குவிக்காமல் இருப்பவராக இருந்திருந்தால். 

ஹிந்திய இராணுவம் ஈழத்தில் இருந்து மீள திரும்பிய போது தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த ஹிந்திய இராணுவத்தை வரவேற்கப் போகாத கருணாநிதி.. ஈழத்தில் தமிழ் மக்களை துன்புறுத்திவிட்டு ஓடிப்பதுங்கிய படுகொலையாளர்கள் பதுங்க இடமளித்தார். கருணாநிதி எப்பவுமே ஈழத்தமிழர் விவகாரத்தை தனது அரசியல் செல்வாக்கை உயர்த்த பயன்படுத்தியதே உண்மை. அதைவிட அவர் வேறு எதுவும் உருப்படியாகச் செய்யவில்லை என்பதற்கு.. தி மு கவில் செல்வாக்குப் பெற்று வந்த வை.கோவை கொலைப்பழி சுமத்தி தி மு க வை விட்டு வெளியேற்றிவிட்டு அந்த இடத்துக்கு தனது மகன் ஸ்ராலினை கொண்டு வந்தது ஒன்றும் மூடுமந்திரமில்லை. 

விடுதலைப்புலிகள் கருணாநிதியை நம்பிப் போராட வில்லை. ஆனால்.. தமிழக மக்களின் தார்மீக ஆதரவை அவர்கள் எப்போதும் எதிர்பார்த்தார்கள். அந்த ஆதரவு தளத்தை கருணாநிதி மோசமாகச் சிதைத்தார் என்பதே யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் எழுந்த ஈழத்தமிழ் ஆதரவு அலையை அடக்க பலவழிகளை கையாண்டார். ஈழ ஆதரவு குரல்கள் பலவற்றை சிறையில் அடைத்தார். போரின் உச்சக்கட்டத்தில் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தன்னெழுச்சிகளை கூட கொடூரமாக அடக்கினார். அதாவது தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு தார்மீக எழுச்சி ஆதரவு கூட வரக்கூடாது என்பதில் காங்கிரஸும்  திமுகவும் இணைந்து செயற்பட்டதே சொறீலங்கா - சோனியா கூட்டு இனப்படுகொலைக்கு சாதகமாக அமைந்தது.

தமிழகத்தில் ஒரு வலுவான எதிர்ப்பு கிளம்பி இருந்தால்.. சோனியா காங்கிரஸ் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தி மு க வலுவான ஆதரவை ஈழத்தமிழருக்கு தெரிவித்து சோனியா அரசை கவிழ்த்திருந்தாலோ.. ஈழக்களத்தில் போர் திசைமாறி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால்.. கருணாநிதி அவை எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் சோனியாவுக்கு பக்க பலமாக இருந்தார்.  

விடுதலைப்புலிகளின் இராஜதந்திரம் என்பது வெறுமனவே வன்னியை மையப்படுத்தியதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால்.. அது உங்களின் விளக்கமின்மைக்கு அடையாளம்.

புலிகள் சர்வதேச அணுகுமுறைகளை கருதித்தான் ஒரு வலிந்த போருக்குள் நுழைய பிந்தங்கினார்கள். அவர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பதை உணர்ந்தபடியால் தான்.. உச்சக்கட்டப் போர் நிகழ்ந்த போது.. ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தம் செய்தார்கள். ஆனால்.. புலிகளின் அணுகுமுறைகள் களத்தில் எந்த மாற்றத்தையும் செய்து விட முடியாத படி.. வெளிக்காரணிகள் அவர்களுக்கு பாதகமாக இருந்தன. அதில் கருணாநிதியும் ஒன்று.

ஒரு யுத்த உக்தி வெற்றி பெறுவதில் மக்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை போராளிகள் அறிந்திருந்த அளவுக்கு மக்கள் அறியாமல் இருந்ததும்.. மக்களில் சிலர் காட்டிக்கொடுப்பாளர்களாக.. மக்களுக்குள்ளேயே காட்டிக்கொடுக்கப்படாமல் இருந்ததும்.. மக்கள் விட்ட தவறு. அவை செய்த அழிவுகள்.. தோல்விகள் ஏராளம். மக்கள் இதய சுத்தியோடு ஒத்துழைத்திருந்தால்.. இன்று போரின் போக்கே திசைமாறி இருக்கும். உங்களால் கூட இதனை உணர முடியவில்லையே. இதுவும் தான் நாம் தோற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. 

ஜதார்த்தை விட்டு விலகி வாதாடுவதிலேயே நீங்கள் குறியாக உள்ளீர்கள் நெடுக்ஸ். நீங்கள் ஒரு நிறுவனத்தின் மனேஜீங் டிரெக்ரெர் என்றால் அந்த நிறுவனத்தில் இலாபம் வந்து அந்த கம்பனி நன்றாக நடைபெற்றால் அதன் பெருமைகளை பெற்று கொள்ளுவீர்களாம். உங்கள் நிர்வாக திறமையின்மையால் அந்த கம்பனி நட்டதில் சென்றால் பணியாளர்களும், நிறுவன வாடிக்கையாளரும் போட்டி நிறுவனங்களும் தான் கம்பனி நட்டத்திற்கு காரணம் என்று பொறுப்பை தட்டிக்கழித்து அவர்கள் மீது பழியை போட்டு தப்பி கொள்ளூவீர்களாம். இது போல் உள்ளது உங்கள் வாதம்.

தனது மகனை கட்சி தலைவராக்கியது குடும்ப அரசியல் எல்லாம் புதிய விடயம் இல்லை. கருணாநிதி ஏற்கனவே கடைப்பிடித்த விடயம் தான். அது அவர்களது நாட்டு விடயம்.

இந்தியாவினல் உள்ளே யாரை அனுமதிப்பது என்பதை முடிவு செய்வது இந்திய வெளியுறவு துறை என்பது தங்களுக்கு தெரியாத‍தல்ல. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அவர்களுக்கு முழு ஒத்தாசையாக இருந்த ஈபிஆர்எல்எப் இயக்க உறுப்பினர்களை இந்திய மத்திய அரசு இந்தியாவிற்கும் அனுமதிக்கும் என்பது ஒன்றும் இரகசியமல்ல. அது தெரிந்த விடயம் தான். அதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும். ஏற்கனவே இந்திய இராணுவத்துடன் பாரிய பகை இருக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டடம் ஒழுக்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவது தமிழக ஈழ ஆதரவை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்ற விடயத்தை சம்பந்தப்பட்டவர்கள்  உணராத‍து  தமிழரின் துரதிஷ்ரம் இல்லையா? 

இந்தியாவின் ஆட்சி மாற்றம் ஈழத்தமிழர் விடயத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்பது ஒரு கற்பனை. காங்கிரஸ் ஆட்சியில் கடைப்பிடிக்கபட்ட ஈழதமிழர் எதிர்ப்புக்கொள்கை மோடி ஆட்சியிலும் அச்சொட்டாக கடைப்பிடிக்க‍ப்படுவதே இதற்கு சான்று. உண்மையில மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளை கடந்து ஈழத்தமிழர் எதிர்ப்பு கொள்கை இருப்பதை  இந்திய அரசியில் கவனிக்கும் போது அவதானிக்க முடியும். திமுக சோனியா ஆட்சியை எதிர்த்திருந்தால் அவர்களின் தயவில் இருந்த திமுக ஆட்சி கவிழ்ந்து ஜெயல‍லிதா ஆட்சிக்கு வந்திருப்பார். கருணாநிதியை விட ஈழத்தமிழரை வெறுக்கும் ஜெயலலிதாவின்பதவிக்காலத்தில்  திட்டமிட்டபடி முள்ளிவாய்கால்  அவலம் நடந்திருக்கும். என்ன கருணாநிதி உங்கள் பார்வையில் தியாகி ஆகி இருப்பார். அவ்வளவு தான் வித்தியாசம். அதை விட எதுவும் நட‍ந்திருக்க போவதில்லை. 

தமது விடுதலை போரை பாரிய தியாகங்களுடனும் வீரத்துடனும் நடத்தி இராணுவ சமநிலையை ஏற்படுத்தி சர்வதேச நாடுகளை வியப்பில் ஆழ்த்திய விடுதலை புலிகள்   சர்வதேச அணுகுமுறை என்ற ராஜ தந்திரத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்தால் இன்று தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. தமிழரின் துரதிஸ்ரம் அவ்வாறு நடக்கவில்லை. 

இந்த விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியாத‍தல்ல. இருப்பினும் போலி கெளரவத்திற்காக எல்லா பழியையும்  அடுத்தவர்கள் மீது பழி போட்டு இயலாமையை தீர்த்து கொள்கிறீர்கள் என்பது தெரிந்த விடயம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கருணாநிதியை விட ஈழத்தமிழரை வெறுக்கும் ஜெயலலிதாவின்பதவிக்காலத்தில்  திட்டமிட்டபடி முள்ளிவாய்கால்  அவலம் நடந்திருக்கும். என்ன கருணாநிதி உங்கள் பார்வையில் தியாகி ஆகி இருப்பார். அவ்வளவு தான் வித்தியாசம். அதை விட எதுவும் நட‍ந்திருக்க போவதில்லை. 

எம் ஜி ஆருக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட எவருக்கும்.. உண்மையில் ஈழத்தமிழர் மீது அக்கறையில்லை. எம் ஜி ஆர் காலத்தில் கருணாநிதி காட்டிய அக்கறையும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தால் எம் ஜி ஆரின் அரசியல் செல்வாக்கு உயர்வதை தடுக்க என்று தான் அமைந்திருந்ததே தவிர வேறில்லை.

சகோதர யுத்தத்தை தூண்டியவர்களில் கருணாநிதி முதன்மையானவர். அவர் தான் ஈழ விடுதலை என்ற இலக்கோடு உதயமான இயக்கங்களைப் பிரித்துக் கையாண்டு.. ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்வதை ரசித்தார். உண்மையில் அப்படி ஒரு சகோதர யுத்தம் தேவை இல்லை என்றால்.. எல்லா இயக்கங்களையும் ஒரு பொதுத் தலைமையின் கீழ் வாருங்கள் இல்லேல்.. உங்களுக்கு தமிழக ஆதரவோ.. மத்திய அரசு ஆதரவோ இருக்காது தடை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டி இருந்தாலே போதும்.. வலுவான ஒரு ஒற்றுமையை வலிந்தாவது உருவாக்கி இருக்கலாம். ஆனால்.. கருணாநிதி அப்படிச் செயற்படவில்லை. ஆனால்.. எம் ஜி ஆர் முயற்சித்தார். இலட்சியத்தை மறந்து.. பெரும் போட்டி மனப்பான்மையில் வளர்ந்த.. புளொட் மீதான அதிரடி நடவடிக்கை இதற்கு நல்ல உதாரணம். 

எதுஎப்படியோ.... நிச்சயம்.. கருணாநிதி போன்றோ.. ஜெயலலிதா போன்றோ... ஈழத்தமிழர் மீது அக்கறையற்ற தமிழக அந்நியத் தலைமைகள் இல்லாமல் போயிருந்தால்.. எம் ஜி ஆர் போல் ஒருவர் தொடர்ந்திருந்தால்.. ஈழத்தில் நிச்சயம் ஒரு நாடு பிறந்திருக்கும். இதனை.. நாங்கள் சொல்லவில்லை.. கிலாரி கிளிங்டனே மறைமுகத் தொனியில்.. சொல்லி இருக்கிறார். 

தமிழகத்தில்.. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும்.. இன்னும் பல போராட்டங்கள்.. நாம் தமிழர் கட்சியின் வரவோடு பேரெழுச்சி பெற்று வெல்லப்பட்டமை இங்கு நினைவூட்டத்தக்கது. அப்படி ஒன்று நடக்கக் கூடாது என்பதில் கருணாநிதி கவனமாக இருந்தமை.. அவரின் கபடத்துக்கு சாட்சி. எல்லாம் முடிந்த பின்னர் தேசிய தலைவரின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சையைக் கூட மறுதலித்தவர் தான் இந்தக் கருணாநிதி..! இப்படிப்பட்ட ஒருவரை நீங்கள்.. போஜிக்கலாம்.. பூஜிக்கலாம்.. நிச்சயம்.. ஈழத்தமிழரால்... அரசியல் ஆதாயங்களை சந்தித்த கருணாநிதி ஈழத்தமிழருக்கு ஆற்றியது துரோகமே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுவே யதார்த்தம். இதனை நீங்கள் அவ்வளவு இலகுவில் இப்போதைக்கு உள்வாங்கப் போவதும் இல்லை. காலம் பதில் சொல்லும். அவரின் மகன் மூலம். 

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

எம் ஜி ஆருக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட எவருக்கும்.. உண்மையில் ஈழத்தமிழர் மீது அக்கறையில்லை. எம் ஜி ஆர் காலத்தில் கருணாநிதி காட்டிய அக்கறையும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தால் எம் ஜி ஆரின் அரசியல் செல்வாக்கு உயர்வதை தடுக்க என்று தான் அமைந்திருந்ததே தவிர வேறில்லை.

சகோதர யுத்தத்தை தூண்டியவர்களில் கருணாநிதி முதன்மையானவர். அவர் தான் ஈழ விடுதலை என்ற இலக்கோடு உதயமான இயக்கங்களைப் பிரித்துக் கையாண்டு.. ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்வதை ரசித்தார். உண்மையில் அப்படி ஒரு சகோதர யுத்தம் தேவை இல்லை என்றால்.. எல்லா இயக்கங்களையும் ஒரு பொதுத் தலைமையின் கீழ் வாருங்கள் இல்லேல்.. உங்களுக்கு தமிழக ஆதரவோ.. மத்திய அரசு ஆதரவோ இருக்காது தடை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டி இருந்தாலே போதும்.. வலுவான ஒரு ஒற்றுமையை வலிந்தாவது உருவாக்கி இருக்கலாம். ஆனால்.. கருணாநிதி அப்படிச் செயற்படவில்லை. ஆனால்.. எம் ஜி ஆர் முயற்சித்தார். இலட்சியத்தை மறந்து.. பெரும் போட்டி மனப்பான்மையில் வளர்ந்த.. புளொட் மீதான அதிரடி நடவடிக்கை இதற்கு நல்ல உதாரணம். 

எதுஎப்படியோ.... நிச்சயம்.. கருணாநிதி போன்றோ.. ஜெயலலிதா போன்றோ... ஈழத்தமிழர் மீது அக்கறையற்ற தமிழக அந்நியத் தலைமைகள் இல்லாமல் போயிருந்தால்.. எம் ஜி ஆர் போல் ஒருவர் தொடர்ந்திருந்தால்.. ஈழத்தில் நிச்சயம் ஒரு நாடு பிறந்திருக்கும். இதனை.. நாங்கள் சொல்லவில்லை.. கிலாரி கிளிங்டனே மறைமுகத் தொனியில்.. சொல்லி இருக்கிறார். 

தமிழகத்தில்.. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும்.. இன்னும் பல போராட்டங்கள்.. நாம் தமிழர் கட்சியின் வரவோடு பேரெழுச்சி பெற்று வெல்லப்பட்டமை இங்கு நினைவூட்டத்தக்கது. அப்படி ஒன்று நடக்கக் கூடாது என்பதில் கருணாநிதி கவனமாக இருந்தமை.. அவரின் கபடத்துக்கு சாட்சி. எல்லாம் முடிந்த பின்னர் தேசிய தலைவரின் தாயாருக்கு மருத்துவ சிகிச்சையைக் கூட மறுதலித்தவர் தான் இந்தக் கருணாநிதி..! இப்படிப்பட்ட ஒருவரை நீங்கள்.. போஜிக்கலாம்.. பூஜிக்கலாம்.. நிச்சயம்.. ஈழத்தமிழரால்... அரசியல் ஆதாயங்களை சந்தித்த கருணாநிதி ஈழத்தமிழருக்கு ஆற்றியது துரோகமே. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுவே யதார்த்தம். இதனை நீங்கள் அவ்வளவு இலகுவில் இப்போதைக்கு உள்வாங்கப் போவதும் இல்லை. காலம் பதில் சொல்லும். அவரின் மகன் மூலம். 

 

மீண்டும் மீண்டும் உங்கள் ஒருதலைப்பட்சமான உங்கள் சிந்தனையை  மட்டுமே எழுதுகின்றீர்கள்.அதை நீங்களே நம்பமாட்டீர்கள்.  இருந்தும்    சுயமாக சிந்திக்காதவர்களாவது  அதை நம்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் சகட்டு மேனிக்கு எழுதுகின்றீர்கள்.   எவரையும் பூஜிக்க வேண்டிய தேவை எனக்கோ உங்களுக்கோ இல்லை. கருணாநிதி உட்பட அரசியல்வாதிகள் எல்லோருமே தமது சுய அரசியல் இலாபத்துடன் தான் எவருக்கும் உதவுவார்கள். இது இயல்பு.  சாதாரண  மனிதரகள் எல்லோருக்கும் தெரிந்த  உண்மை இது.  இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ளேயே பல சுயநலவாதிகள் இருத்ததை கண்ட எமக்கு சாதாரண அரசியவாதிகள் அப்படி இருப்பது  ஒன்றும் ஆச்சரியம் இல்லை. 

 
சகோதர யுத்தத்தை யாரும் தூண்டவில்லை. சகட்டு மேனிக்கு உங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது நீங்கள்  பழி போடுவதைப் போல் அனைத்து  இயக்கங்களுக்குள் இருந்தவர்கள் உருவாக்கிய  முரண்பாட்டை இந்திய ரோ தனது நலனிற்காக கையாண்டது. 
 சகோதர யுத்தம் உருவாகிய காலத்தில் கருணாநிதி பதவியில் கூட   இருக்க வில்லை. 1984-86 காலத்தில்  எம் ஜி ஆர் பதவியில் இருந்ததால்  அவரிடம் உதவி பெறுவதற்காக புலிகள் கருணாநிதியை  முற்றாகப் புறக்கணித்தனர். புலிகள் தன்னை அவமதித்து விட்டதாக கருணாநிதி கருதியபோதும் புலிகள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தமது இலக்கு ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருந்தது.  தமிழகத்தில்  மிகபலமான செல்வாக்குடன் இருந்த தலைவரான எம்ஜியாரை பகைக்காமல் அவரை அனுசரிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைக்கு அவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விடுதலைப்புலிகள் கணித்ததில் எந்த தவறும் இல்லை. அதுவே அந்நேரத்தில் சரியான அணுகுமுறை.  
 
தமிழகத்தில் ஈழதமிழருக்கு  இருந்த ஆதரவுத்தளத்தை சிதைத்த முதல் சம்பவம் டக்லஸ் தேவானந்தா சூளை மேட்டில் பொதுமகனை சுட்டு கொன்ற சம்பவம்.. அடுத்தது பெரியளவில் பாதித்தது  ராஜீவ் கொலை.  அதனால் தான் அதை துன்பியல் சம்பவம் என்று பிரபாகரனே தெரிவித்தார்
ஆனால் அதை மீண்டும் கட்டி எழுப்ப கட்சி வேறுபாடு இன்றி பல ஈழ அனுதாபிகள் பாடுபட்டனர்  அதற்காக சிறை சென்றனர். நெடுமாறன், வைகோ, சுபவீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், தாயப்பன் ஆகியோர் இதில்  முதன்மையானவர்கள். 
 
எம் ஜிஆர் இருந்திருந்தால்  தமிழீழம் கிடைத்திருக்கும் என்ற உங்களது எழுத்தை பார்த்து நீங்களே சிரித்திருப்பீர்கள் என்பதால் அது பற்றி  நான் கருத்துச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.
 
தமிழகத்தில்  பதவிக்கு வந்த எந்த ஆட்சியாளரும்  ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து ஆட்சிக்கு வரவில்லை என்பது தான் நிஜம். மாறாக 1991 தேர்தலில் ஈழத்தமிழருக்கு எதிரான தேர்தல் கூட்டணியே விடுதலைப்புலிகளை எதிர்தது அவர்களை பயங்கரவாதிகள் என்று மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்தே  அமோக வெற்றி பெற்றனர். 1989-90 திமுக ஆட்சியில் புலிகளை தங்கு தடையில்லாமல் கருணாநிதி அனுமதித்ததே அவர்கள் இங்கு வன்முறையில் ஈடுபடவும் ராஜீவ் கொலைக்கும் காரணம் என்ற காங்கிரஸ்- அதிமுகவின் பிரச்சாரமே திமுகவுக்கு படு தோல்வியை அத்தேர்தலில் கொடுத்தது. 
 
உண்மை வரலாறு இப்படி இருக்க உங்கள் சொந்த விருப்பதை எல்லாம் வரலாறு என்று கட்டுக்கதை  எழுதியுள்ளீர்கள். நான் எழுதிய இந்த வரலாற்று நிகழ்வுகள் தவறு என்று சான்றுகளுடன்  உங்களால்  நிரூபிக்க முடியுமா?  நிச்சயமாக உங்களால் முடியாது என என்னால் உறுதியாக கூற முடியும். ஏனென்றால் இவை உண்மை வரலாறு. 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

 

மீண்டும் மீண்டும் உங்கள் ஒருதலைப்பட்சமான உங்கள் சிந்தனையை  மட்டுமே எழுதுகின்றீர்கள்.அதை நீங்களே நம்பமாட்டீர்கள்.  இருந்தும்    சுயமாக சிந்திக்காதவர்களாவது  அதை நம்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் சகட்டு மேனிக்கு எழுதுகின்றீர்கள்.   எவரையும் பூஜிக்க வேண்டிய தேவை எனக்கோ உங்களுக்கோ இல்லை. கருணாநிதி உட்பட அரசியல்வாதிகள் எல்லோருமே தமது சுய அரசியல் இலாபத்துடன் தான் எவருக்கும் உதவுவார்கள். இது இயல்பு.  சாதாரண  மனிதரகள் எல்லோருக்கும் தெரிந்த  உண்மை இது.  இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ளேயே பல சுயநலவாதிகள் இருத்ததை கண்ட எமக்கு சாதாரண அரசியவாதிகள் அப்படி இருப்பது  ஒன்றும் ஆச்சரியம் இல்லை. 

 
சகோதர யுத்தத்தை யாரும் தூண்டவில்லை. சகட்டு மேனிக்கு உங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது நீங்கள்  பழி போடுவதைப் போல் அனைத்து  இயக்கங்களுக்குள் இருந்தவர்கள் உருவாக்கிய  முரண்பாட்டை இந்திய ரோ தனது நலனிற்காக கையாண்டது. 
 
 சகோதர யுத்தம் உருவாகிய காலத்தில் கருணாநிதி பதவியில் கூட   இருக்க வில்லை. 1984-86 காலத்தில்  எம் ஜி ஆர் பதவியில் இருந்ததால்  அவரிடம் உதவி பெறுவதற்காக புலிகள் கருணாநிதியை  முற்றாகப் புறக்கணித்தனர். புலிகள் தன்னை அவமதித்து விட்டதாக கருணாநிதி கருதியபோதும் புலிகள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தமது இலக்கு ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருந்தது.  தமிழகத்தில்  மிகபலமான செல்வாக்குடன் இருந்த தலைவரான எம்ஜியாரை பகைக்காமல் அவரை அனுசரிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைக்கு அவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விடுதலைப்புலிகள் கணித்ததில் எந்த தவறும் இல்லை. அதுவே அந்நேரத்தில் சரியான அணுகுமுறை.  
 
தமிழகத்தில் ஈழதமிழருக்கு  இருந்த ஆதரவுத்தளத்தை சிதைத்த முதல் சம்பவம் டக்லஸ் தேவானந்தா சூளை மேட்டில் பொதுமகனை சுட்டு கொன்ற சம்பவம்.. அடுத்தது பெரியளவில் பாதித்தது  ராஜீவ் கொலை.  அதனால் தான் அதை துன்பியல் சம்பவம் என்று பிரபாகரனே தெரிவித்தார்
ஆனால் அதை மீண்டும் கட்டி எழுப்ப கட்சி வேறுபாடு இன்றி பல ஈழ அனுதாபிகள் பாடுபட்டனர்  அதற்காக சிறை சென்றனர். நெடுமாறன், வைகோ, சுபவீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், தாயப்பன் ஆகியோர் இதில்  முதன்மையானவர்கள். 
 
எம் ஜிஆர் இருந்திருந்தால்  தமிழீழம் கிடைத்திருக்கும் என்ற உங்களது எழுத்தை பார்த்து நீங்களே சிரித்திருப்பீர்கள் என்பதால் அது பற்றி  நான் கருத்துச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.
 
தமிழகத்தில்  பதவிக்கு வந்த எந்த ஆட்சியாளரும்  ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து ஆட்சிக்கு வரவில்லை என்பது தான் நிஜம். மாறாக 1991 தேர்தலில் ஈழத்தமிழருக்கு எதிரான தேர்தல் கூட்டணியே விடுதலைப்புலிகளை எதிர்தது அவர்களை பயங்கரவாதிகள் என்று மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்தே  அமோக வெற்றி பெற்றனர். 1989-90 திமுக ஆட்சியில் புலிகளை தங்கு தடையில்லாமல் கருணாநிதி அனுமதித்ததே அவர்கள் இங்கு வன்முறையில் ஈடுபடவும் ராஜீவ் கொலைக்கும் காரணம் என்ற காங்கிரஸ்- அதிமுகவின் பிரச்சாரமே திமுகவுக்கு படு தோல்வியை அத்தேர்தலில் கொடுத்தது. 
 
உண்மை வரலாறு இப்படி இருக்க உங்கள் சொந்த விருப்பதை எல்லாம் வரலாறு என்று கட்டுக்கதை  எழுதியுள்ளீர்கள். நான் எழுதிய இந்த வரலாற்று நிகழ்வுகள் தவறு என்று சான்றுகளுடன்  உங்களால்  நிரூபிக்க முடியுமா?  நிச்சயமாக உங்களால் முடியாது என என்னால் உறுதியாக கூற முடியும். ஏனென்றால் இவை உண்மை வரலாறு. 

 

இந்தத் திரிக்குள் இந்த கருத்தாடலை தொடர்வதை விடுத்து.. இவற்றை இன்னொரு திரிக்கு நிர்வாகம் நகர்த்தினால்.. இதனைத் தொடரலாம்.

இருந்தாலும்.. ஒரு உதாரணம் மட்டும் போதும்.. உங்கள் கருத்து எந்தளவுக்கு வரலாற்றை உண்மையாக உள்வாங்கி இருக்கிறது என்பதற்கு..

நீங்களே உதாரணம் காட்டிய பழ-நெடுமாறன் ஐயாவின் கருத்தை பகிர்கிறேன்..

1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக் குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளி யானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்.

கருணாநிதியின் அழைப்பை டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈராஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார். ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதியின் சாதனையாகும்.

 

மேலும்.. கீழுள்ள இணைப்பை முழுமையாக வாசியுங்கள்..

நீங்கள் உண்மை உண்மை என்று எழுதியதில் எத்தனை சதவீதம் உண்மை என்பதை எண்ணி நீங்களே ஒரு கணம் திகைத்துப் போகலாம்.

வரலாற்றை உள்ளபடி சிலர் எழுத்தி வைத்துள்ளனர். அதில் நெடுமாறன் ஐயாவின் பங்கு அளப்பரியது. 

https://www.savukkuonline.com/3632/

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

இந்தத் திரிக்குள் இந்த கருத்தாடலை தொடர்வதை விடுத்து.. இவற்றை இன்னொரு திரிக்கு நிர்வாகம் நகர்த்தினால்.. இதனைத் தொடரலாம்.

இருந்தாலும்.. ஒரு உதாரணம் மட்டும் போதும்.. உங்கள் கருத்து எந்தளவுக்கு வரலாற்றை உண்மையாக உள்வாங்கி இருக்கிறது என்பதற்கு..

நீங்களே உதாரணம் காட்டிய பழ-நெடுமாறன் ஐயாவின் கருத்தை பகிர்கிறேன்..

1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக் குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளி யானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்.

கருணாநிதியின் அழைப்பை டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈராஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார். ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதியின் சாதனையாகும்.

 

மேலும்.. கீழுள்ள இணைப்பை முழுமையாக வாசியுங்கள்..

நீங்கள் உண்மை உண்மை என்று எழுதியதில் எத்தனை சதவீதம் உண்மை என்பதை எண்ணி நீங்களே ஒரு கணம் திகைத்துப் போகலாம்.

வரலாற்றை உள்ளபடி சிலர் எழுத்தி வைத்துள்ளனர். அதில் நெடுமாறன் ஐயாவின் பங்கு அளப்பரியது. 

https://www.savukkuonline.com/3632/

நெடுக்ஸ் எனது நோக்கம் எந்த அரசியல் வாதிக்காகவும் வக்காலத்து வாங்குவதல்ல. நான் முன்னரே கூறியபடி தமிழக அரசியல் வாதிகளின் உதவிக்கு ஒரு அளவு கோல் இருந்தது. அந்த அளவு கோலை விட ஒரு படி கூட அவர்களால் உதவ முடியாது. அது தான் ஜதார்த்தம். நீங்கள் இணைத்த‍து நெடுமாறன் ஐயாவின் கருணாதிநிக்கான அரசியல் பதிலடியே தவிர அது வரலாறாகது. நெடுமாறன் ஐயா எமது விடுதலை போராட்டத்தை நேசித்தவர். அதனால் விடுதலை புலிகளுக்காகவ என்றும் வாதாடியவர். அவர் சகோதர சண்டை குறித்த கருணாநிதியின் குற்ற சாட்டுகளுக்கு பதிலடியாகவே நீங்கள் இணைத்தவிடுதலை புலிகளை பாதுகாப்பதற்காக எத்தனையோ கருத்துகளை அவர் கூறியிருக்கிறார்.  1991 டிசம்பரில் இங்கு வந்த போது ராஜீவ் கொலை பற்றி மறுத்து  விடுதலை புலிகளின் சார்பில் பல கருத்துகளை தெரிவித்திருந்தார். அண்மையில் கூட பிரபாகரன் உயிருடன் உள்ளார் மீண்டும் வந்து போராடுவார் என்று பல தடவை தெரிவித்திருந்தார். எனவே அவரது கூற்று எம்மில் அவர் வைத்திருக்கும் அன்பை பிரதி பலிக்கிறதே ஒழிய உண்மையை பிரதிபலிக்க வில்லை. இயக்கங்களிடையான் சண்டைகள் எப்படி தொடங்கியது என்பது ஈழத்தமிழரான எமக்கு நன்றாக தெரியும். முழுக்க முழுக்க  எம்மில் இருந்த பல்வேறு இயக்க இளைஞர்களில் தான்  முழுத்தவறும்.  அதை அடுத்தவன் மீது போட்டு தப்பிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. 

1989 / 1990  ம் ஆண்டு தனது ஆட்சி க்காலத்தில் செய்த உதவியை 1996 ம் ஆண்டு ஆட்சி காலத்தில் கருணாநிதி செய்யவில்லை என்பது உண்மை என்பதை விட அந்த உதவியை எதிர்பார்த்தது எமது தவறு. 1991 ம் ஆண்டு ராஜீவ் கொலையில் பின்னர் இந்தியாவில் புலிகள் தொடர்பாக எவ்வாறான நிலை இருந்த‍து என்பது அனைவரும் அறிந்த உண்மை. புலிகள் சட்டரீதியாக தடை செய்யபட்ட அமைப்பு. அவர்களுகு உதவி செய்பவர்களுக்கு  பொடா சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும். இதை மீறி தமிழக அரசின் சார்பில் கருணாநிதி உதவி செய்வார் என்று எதிர்பார்த்திருக்க முடியுமா? 1986 ல் சகோதர சண்டையை அவர் தான் தொடக்கி வைத்தார் என்று குற்றம் சாட்டும் நீங்கள் 2006 ல் அவரது உதவியை எதிர்பார்த்திருந்தால் அதை விட பைத்தியக்காரத்தனம் இருக்க முடியுமா? ்உணமையில் புலிகள் எவரது உதவியையும் எதிர் பார்க்கவில்லை. தமது வீரத்தை நம்பி போராடினார்கள். இராணுவ ரீதியில் அவர்களது பல கணக்குகள் துரதிஷ்ரவசமாக தப்பு கணக்காகின. அதனால் தோல்வியடைய நேர்ந்த‍து. புலிகளின்  தியாகத்தில் கிடைத்த வெற்றிகளை மட்டுமே சுவைத்து சந்தோசத்தில் இருந்த புலம்பெயர் போலிப்புலிகள் சகட்டு மேனிக்கு அடுத்தவன் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்கின்றன. போராட்டத்தின் இறுதி காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி அவகளை  ஏமாற்றி தாம் திரட்டிய மில்லியன் கணக்கான பணத்திற்கு மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய புலம்பெயர் போலி புலிகள் போராட்ட தோல்விக்கு முழுப்பழியையும் கருணாநிதி மீதும் நோர்வே மீதும் போட்டு மோசடி செய்த பணத்துடன் தப்பிகொண்டன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

1 hour ago, tulpen said:

நெடுக்ஸ் எனது நோக்கம் எந்த அரசியல் வாதிக்காகவும் வக்காலத்து வாங்குவதல்ல. நான் முன்னரே கூறியபடி தமிழக அரசியல் வாதிகளின் உதவிக்கு ஒரு அளவு கோல் இருந்தது. அந்த அளவு கோலை விட ஒரு படி கூட அவர்களால் உதவ முடியாது. அது தான் ஜதார்த்தம். நீங்கள் இணைத்த‍து நெடுமாறன் ஐயாவின் கருணாதிநிக்கான அரசியல் பதிலடியே தவிர அது வரலாறாகது. நெடுமாறன் ஐயா எமது விடுதலை போராட்டத்தை நேசித்தவர். அதனால் விடுதலை புலிகளுக்காகவ என்றும் வாதாடியவர். அவர் சகோதர சண்டை குறித்த கருணாநிதியின் குற்ற சாட்டுகளுக்கு பதிலடியாகவே நீங்கள் இணைத்தவிடுதலை புலிகளை பாதுகாப்பதற்காக எத்தனையோ கருத்துகளை அவர் கூறியிருக்கிறார்.  1991 டிசம்பரில் இங்கு வந்த போது ராஜீவ் கொலை பற்றி மறுத்து  விடுதலை புலிகளின் சார்பில் பல கருத்துகளை தெரிவித்திருந்தார். அண்மையில் கூட பிரபாகரன் உயிருடன் உள்ளார் மீண்டும் வந்து போராடுவார் என்று பல தடவை தெரிவித்திருந்தார். எனவே அவரது கூற்று எம்மில் அவர் வைத்திருக்கும் அன்பை பிரதி பலிக்கிறதே ஒழிய உண்மையை பிரதிபலிக்க வில்லை. இயக்கங்களிடையான் சண்டைகள் எப்படி தொடங்கியது என்பது ஈழத்தமிழரான எமக்கு நன்றாக தெரியும். முழுக்க முழுக்க  எம்மில் இருந்த பல்வேறு இயக்க இளைஞர்களில் தான்  முழுத்தவறும்.  அதை அடுத்தவன் மீது போட்டு தப்பிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. 

1989 / 1990  ம் ஆண்டு தனது ஆட்சி க்காலத்தில் செய்த உதவியை 1996 ம் ஆண்டு ஆட்சி காலத்தில் கருணாநிதி செய்யவில்லை என்பது உண்மை என்பதை விட அந்த உதவியை எதிர்பார்த்தது எமது தவறு. 1991 ம் ஆண்டு ராஜீவ் கொலையில் பின்னர் இந்தியாவில் புலிகள் தொடர்பாக எவ்வாறான நிலை இருந்த‍து என்பது அனைவரும் அறிந்த உண்மை. புலிகள் சட்டரீதியாக தடை செய்யபட்ட அமைப்பு. அவர்களுகு உதவி செய்பவர்களுக்கு  பொடா சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும். இதை மீறி தமிழக அரசின் சார்பில் கருணாநிதி உதவி செய்வார் என்று எதிர்பார்த்திருக்க முடியுமா? 1986 ல் சகோதர சண்டையை அவர் தான் தொடக்கி வைத்தார் என்று குற்றம் சாட்டும் நீங்கள் 2006 ல் அவரது உதவியை எதிர்பார்த்திருந்தால் அதை விட பைத்தியக்காரத்தனம் இருக்க முடியுமா? ்உணமையில் புலிகள் எவரது உதவியையும் எதிர் பார்க்கவில்லை. தமது வீரத்தை நம்பி போராடினார்கள். இராணுவ ரீதியில் அவர்களது பல கணக்குகள் துரதிஷ்ரவசமாக தப்பு கணக்காகின. அதனால் தோல்வியடைய நேர்ந்த‍து. புலிகளின்  தியாகத்தில் கிடைத்த வெற்றிகளை மட்டுமே சுவைத்து சந்தோசத்தில் இருந்த புலம்பெயர் போலிப்புலிகள் சகட்டு மேனிக்கு அடுத்தவன் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்கின்றன. போராட்டத்தின் இறுதி காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி அவகளை  ஏமாற்றி தாம் திரட்டிய மில்லியன் கணக்கான பணத்திற்கு மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய புலம்பெயர் போலி புலிகள் போராட்ட தோல்விக்கு முழுப்பழியையும் கருணாநிதி மீதும் நோர்வே மீதும் போட்டு மோசடி செய்த பணத்துடன் தப்பிகொண்டன. 

நெடுமாறன் ஐயா 2009 க்கு பின் தலைவர் பற்றிப் பரிமாறியவை அவரின் உள்ளுணர்வின் அடிப்படையில் இருக்கலாம்.

அதற்காக தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர் உண்மையை செப்பி இருப்பாரோ என்ற தொனியில் பேசுவது அபந்தம். எம்மவர்களை விட ஈழத்தமிழர் போராட்டத்தைப் பற்றி ஐயா நேர்மையாகப் பல விடயங்களைப் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதோ எம் ஜி ஆரின் அன்றைய உதவி குறித்து தேசிய தலைவர் பதிந்தது.. அவரே சொல்கிறார் அந்த உதவி அன்றைய காலத்தில் கிடைத்திரா விட்டால்...  இன்று நாம் இந்தளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது என்று. அப்படி என்றால்.. நினைத்துப் பாருங்கள்.. அவரின் உதவி எத்தகையது என்பது எமது போராட்டத்தை வலுப்படுத்த..

மேலும் தேசிய தலைவர் இன்னொன்றையும் பதிவு செய்திருக்கிறார்.. ஹிந்திய மத்திய அரசில் இருந்து வந்த அழுத்தங்களில் இருந்து தங்களை விடுவித்தது மட்டுமன்றி.. ஆயுதங்களை அனுப்பியும் உதவி உள்ளார். கருணாநிதி என்ன செய்தார்.. சிங்களப் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்ப வழிசமைத்துக் கொடுத்தார்.. இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்த மகளையும் அமைச்சர்களையும் அனுப்பினார். 

போராட்டத்துக்கு சேர்த்த பணத்தை ஆட்டையைப் போட்டான்.. அதை செய்தான் இதை செய்தான் என்பது எல்லாம்.. சொல்ல நல்லா இருக்கும். ஆனால்.. இங்கே இருந்து கொண்டு தாயகத்தில் ஒரு வீட்டைக் கூடக் கட்டி முடிக்க முடியாமல் இருக்கிறது எம்மவர் பலருக்கு. தேசிய தலைவர் ஒரு விடுதலைப் போராட்டத்தையே நகர்த்திச் சென்றிருக்கிறார் என்றால்.. அவர் எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்திருப்பார் என்பதையும் கற்பனை செய்து பார்ப்பது அவசியம். எத்தனை துரோகிகளை கண்டிருப்பார். அதில் கருணாநிதி என்றவரையும் அவர் சந்தித்தே இருக்கிறார். 

Link to comment
Share on other sites

32 minutes ago, nedukkalapoovan said:

  

நெடுமாறன் ஐயா 2009 க்கு பின் தலைவர் பற்றிப் பரிமாறியவை அவரின் உள்ளுணர்வின் அடிப்படையில் இருக்கலாம்.

அதற்காக தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர் உண்மையை செப்பி இருப்பாரோ என்ற தொனியில் பேசுவது அபந்தம். எம்மவர்களை விட ஈழத்தமிழர் போராட்டத்தைப் பற்றி ஐயா நேர்மையாகப் பல விடயங்களைப் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதோ எம் ஜி ஆரின் அன்றைய உதவி குறித்து தேசிய தலைவர் பதிந்தது.. அவரே சொல்கிறார் அந்த உதவி அன்றைய காலத்தில் கிடைத்திரா விட்டால்...  இன்று நாம் இந்தளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது என்று. அப்படி என்றால்.. நினைத்துப் பாருங்கள்.. அவரின் உதவி எத்தகையது என்பது எமது போராட்டத்தை வலுப்படுத்த..

மேலும் தேசிய தலைவர் இன்னொன்றையும் பதிவு செய்திருக்கிறார்.. ஹிந்திய மத்திய அரசில் இருந்து வந்த அழுத்தங்களில் இருந்து தங்களை விடுவித்தது மட்டுமன்றி.. ஆயுதங்களை அனுப்பியும் உதவி உள்ளார். கருணாநிதி என்ன செய்தார்.. சிங்களப் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்ப வழிசமைத்துக் கொடுத்தார்.. இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்த மகளையும் அமைச்சர்களையும் அனுப்பினார். 

போராட்டத்துக்கு சேர்த்த பணத்தை ஆட்டையைப் போட்டான்.. அதை செய்தான் இதை செய்தான் என்பது எல்லாம்.. சொல்ல நல்லா இருக்கும். ஆனால்.. இங்கே இருந்து கொண்டு தாயகத்தில் ஒரு வீட்டைக் கூடக் கட்டி முடிக்க முடியாமல் இருக்கிறது எம்மவர் பலருக்கு. தேசிய தலைவர் ஒரு விடுதலைப் போராட்டத்தையே நகர்த்திச் சென்றிருக்கிறார் என்றால்.. அவர் எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்திருப்பார் என்பதையும் கற்பனை செய்து பார்ப்பது அவசியம். எத்தனை துரோகிகளை கண்டிருப்பார். அதில் கருணாநிதி என்றவரையும் அவர் சந்தித்தே இருக்கிறார். 

நெடுக்கு  நான் இங்கு கூற வந்த விடயம் எம்ஜியார் கருணாநிதி உதவி பற்றியதல்ல. போராட்ட தோல்விக்கு கருணாநிதியை முழுப்பழி போடும் புலம் பெயர் போலி புலிகள் தமது பண மோசடி பற்றி வாய் திறக்காத‍து ஏன் என்பதை தான். ஒரு வேளை புலம் பெயர் புலிகள் சேர்த்த முழு பணத்தையும் சுருட்டி விட்டதால் ஆயுதம் போய் சேராத‍தால் தோல்வி ஏற்பட்டதோ? 

கருணாநிதி என்ன செய்தால் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள். 1989 / 90 காலப்பகுதியில் புலிகள் எப்படி தமிழகத்தில் செயற்பட முடிந்தது என்று நீங்களே யோசித்து பாருங்கள். அப்போது புலிகளின் இருந்தவர்களிடம் கேட்டு பாருங்கள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.  முழு பழியைம் கருணாநிதி மீது போடுவது கோழைத்தனம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

நெடுக்கு  நான் இங்கு கூற வந்த விடயம் எம்ஜியார் கருணாநிதி உதவி பற்றியதல்ல. போராட்ட தோல்விக்கு கருணாநிதியை முழுப்பழி போடும் புலம் பெயர் போலி புலிகள் தமது பண மோசடி பற்றி வாய் திறக்காத‍து ஏன் என்பதை தான். ஒரு வேளை புலம் பெயர் புலிகள் சேர்த்த முழு பணத்தையும் சுருட்டி விட்டதால் ஆயுதம் போய் சேராத‍தால் தோல்வி ஏற்பட்டதோ? 

கருணாநிதி என்ன செய்தால் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள். 1989 / 90 காலப்பகுதியில் புலிகள் எப்படி தமிழகத்தில் செயற்பட முடிந்தது என்று நீங்களே யோசித்து பாருங்கள். அப்போது புலிகளின் இருந்தவர்களிடம் கேட்டு பாருங்கள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.  முழு பழியைம் கருணாநிதி மீது போடுவது கோழைத்தனம். 

முதலில் யார் இங்கு கருணாநிதி மீது முழுப்பழி போட்டார்கள். யாருமே இல்லை.

ஆனால்.. கருணாநிதி உதவி செய்யக் கூடிய சூழல் இருந்தும் செய்யாமல்.. உதவிகள் சேர்வதையும் தடுத்து.. தமிழக உணர்வெழுச்சிகளையும் தடுத்து ஒரு இனப்படுகொலைக்கு உதவி நின்றார் என்பது தான் குற்றச்சாட்டு. அதுதான் யதார்த்தமும் கூட.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கு கருணாநிதியின் கடைசிக் காலப் பங்களிப்பும் ஒரு காரணம். அதாவது பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்று.

இதுதான் இங்கு சொல்லப்படும் விடயமே. 

ஆனால்.. நீங்கள் சொல்லுகிறீர்கள்.. கருணாநிதியால்.. ஒன்றுமே செய்திருக்க முடியாது.. அவர் அப்பாவின்னு. ஆனால் அவர் ஒரு அடப்பாவி ஆள். இதனால் தான் இந்த விவாதம் இங்கு நீள்கிறது. அவ்வளவே. 

Link to comment
Share on other sites

13 minutes ago, nedukkalapoovan said:

முதலில் யார் இங்கு கருணாநிதி மீது முழுப்பழி போட்டார்கள். யாருமே இல்லை.

ஆனால்.. கருணாநிதி உதவி செய்யக் கூடிய சூழல் இருந்தும் செய்யாமல்.. உதவிகள் சேர்வதையும் தடுத்து.. தமிழக உணர்வெழுச்சிகளையும் தடுத்து ஒரு இனப்படுகொலைக்கு உதவி நின்றார் என்பது தான் குற்றச்சாட்டு. அதுதான் யதார்த்தமும் கூட.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கு கருணாநிதியின் கடைசிக் காலப் பங்களிப்பும் ஒரு காரணம். அதாவது பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்று.

இதுதான் இங்கு சொல்லப்படும் விடயமே. 

ஆனால்.. நீங்கள் சொல்லுகிறீர்கள்.. கருணாநிதியால்.. ஒன்றுமே செய்திருக்க முடியாது.. அவர் அப்பாவின்னு. ஆனால் அவர் ஒரு அடப்பாவி ஆள். இதனால் தான் இந்த விவாதம் இங்கு நீள்கிறது. அவ்வளவே. 

நிச்சயமாக கருணாநிதியால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்திய மத்திய அரசு கட்சி வேறுபாடு இன்றி தமிழரின் விடுதலைக்கு எதிராக செயற்பட்ட நிலையில் கருணாநிதியால் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது என்பது சிந்திக்கும் ஆற்றல் உள்ள சாதாரண மனிதனுக்கு தெரிந்த உண்மை. உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் 1986 ல் கருணாநிதி எமக்கு எதிரானவர் என்றால் 2009 ல் அவரிடம் உதவியை எதிர்பார்த்த‍து சுத்த பைத்தியக்காரதனம் இல்லையா?  தான் ஒழுங்கா வேலை செய்ய முடியாமல் கடனாளி ஆகி விட்டு அடுத்த வீட்டுக்காரனை குற்றம் சொல்லும் கோழைத்தனத்தை உங்களால் மட்டும் தான் செய்ய முடியும். சாதாரண மனிதர்களுக்கு  சிந்திக்கும் ஆற்றல் உள்ளது.  இதற்கு மேல் விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.  இனிமேலாவது உங்கள் வீட்டு சட்டியில் கருகிய மீன் குழம்புக்கு அடுத்த வீட்டு காரனை பழி போடும் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

நிச்சயமாக கருணாநிதியால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்திய மத்திய அரசு கட்சி வேறுபாடு இன்றி தமிழரின் விடுதலைக்கு எதிராக செயற்பட்ட நிலையில் கருணாநிதியால் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது என்பது சிந்திக்கும் ஆற்றல் உள்ள சாதாரண மனிதனுக்கு தெரிந்த உண்மை. உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் 1986 ல் கருணாநிதி எமக்கு எதிரானவர் என்றால் 2009 ல் அவரிடம் உதவியை எதிர்பார்த்த‍து சுத்த பைத்தியக்காரதனம் இல்லையா?  தான் ஒழுங்கா வேலை செய்ய முடியாமல் கடனாளி ஆகி விட்டு அடுத்த வீட்டுக்காரனை குற்றம் சொல்லும் கோழைத்தனத்தை உங்களால் மட்டும் தான் செய்ய முடியும். சாதாரண மனிதர்களுக்கு  சிந்திக்கும் ஆற்றல் உள்ளது.  இதற்கு மேல் விவாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.  இனிமேலாவது உங்கள் வீட்டு சட்டியில் கருகிய மீன் குழம்புக்கு அடுத்த வீட்டு காரனை பழி போடும் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்.

கருணாநிதி ஒன்றும் செய்திருக்க முடியாது என்றால்.. எதற்கு உண்ணாவிரதம்.. இருந்து நாடகம் ஆடனும். கடிதம் எழுதி நாடகம் ஆடனும்.. அதுகளை செய்யாமலே இருந்திருக்கலாம். ஈழத்தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றாமல் இருந்திருக்கலாம். தமிழக மக்களின் எழுச்சியையாவது தடுக்காமல் இருந்திருக்கலாம். பிற ஈழத்தமிழ் உணர்வாளர்களையாவது செயற்பட அனுமதித்திருக்கலாம்.

கருணாநிதியின் தானும் படாது தள்ளியும் படாது சுயநலத்துக்கு தமிழகம் உணர்வூட்டி உணவூட்டி.. உதவி ஊட்டி வளர்த்த ஒரு போராட்டம் தோற்றுப் போனது தான் கருணாநிதி செய்த மாபெரும் துரோகம்.

அந்த வகையில் கருணாநிதி தமிழினத்தின் வரலாற்றுத் துரோகியாக இனங்காட்டப்படுவது வரலாற்றில் முக்கியம். அதனை மறைக்க முனையாதீர்கள்..! ஆயிரம் காரணங்கள் கூறினும்.. கருணாநிதி காலத்தால் செய்த துரோகம் என்பது ஈழத்தமிழருக்கு பேரழிவானதே யதார்த்தம். அவரும் ஈழத்தமிழரின் இன்றைய அடிமை நிலைக்கு அழிவு நிலைக்கு முக்கியமான காரணிகளில் ஒருவர். 

Link to comment
Share on other sites

9 minutes ago, nedukkalapoovan said:

கருணாநிதி ஒன்றும் செய்திருக்க முடியாது என்றால்.. எதற்கு உண்ணாவிரதம்.. இருந்து நாடகம் ஆடனும். கடிதம் எழுதி நாடகம் ஆடனும்.. அதுகளை செய்யாமலே இருந்திருக்கலாம். ஈழத்தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றாமல் இருந்திருக்கலாம். தமிழக மக்களின் எழுச்சியையாவது தடுக்காமல் இருந்திருக்கலாம். பிற ஈழத்தமிழ் உணர்வாளர்களையாவது செயற்பட அனுமதித்திருக்கலாம்.

கருணாநிதியின் தானும் படாது தள்ளியும் படாது சுயநலத்துக்கு தமிழகம் உணர்வூட்டி உணவூட்டி.. உதவி ஊட்டி வளர்த்த ஒரு போராட்டம் தோற்றுப் போனது தான் கருணாநிதி செய்த மாபெரும் துரோகம்.

அந்த வகையில் கருணாநிதி தமிழினத்தின் வரலாற்றுத் துரோகியாக இனங்காட்டப்படுவது வரலாற்றில் முக்கியம். அதனை மறைக்க முனையாதீர்கள்..! ஆயிரம் காரணங்கள் கூறினும்.. கருணாநிதி காலத்தால் செய்த துரோகம் என்பது ஈழத்தமிழருக்கு பேரழிவானதே யதார்த்தம். அவரும் ஈழத்தமிழரின் இன்றைய அடிமை நிலைக்கு அழிவு நிலைக்கு முக்கியமான காரணிகளில் ஒருவர். 

நான் ஏற்கனவே சொன்னது போல் கருணாநிதி மற்றயை இந்திய இலங்கை அரசியல் வாதிகளை போல் சாதாரண சுய நல அரசியல் வாதி. அவர் உண்ணா விரதம் இருந்தால்  சாப்பிட்டு கொழுத்தால் என்ன. அதை எப்படி  எமது போராட்டதை பாதிக்கும். புலிகள் போரிட்டது தங்களிடம் இருந்த துப்பாகிகளை நம்பி தான். 1986லியே அவரை நம்பாமல் புறக்கணித்தவிட்டு 2009 நம்பினார்களாம். அவரால்  எமது துப்பாக்கிகள் பீரங்கிகள் வேலை செய்யவில்லையாம்  அதனால் தோற்றோமாம். போங்க சார் யாராவது பைத்தியகாரன் இருப்பான் அவனடம் சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

நான் ஏற்கனவே சொன்னது போல் கருணாநிதி மற்றயை இந்திய இலங்கை அரசியல் வாதிகளை போல் சாதாரண சுய நல அரசியல் வாதி. அவர் உண்ணா விரதம் இருந்தால்  சாப்பிட்டு கொழுத்தால் என்ன. அதை எப்படி  எமது போராட்டதை பாதிக்கும். புலிகள் போரிட்டது தங்களிடம் இருந்த துப்பாகிகளை நம்பி தான். 1986லியே அவரை நம்பாமல் புறக்கணித்தவிட்டு 2009 நம்பினார்களாம். அவரால்  எமது துப்பாக்கிகள் பீரங்கிகள் வேலை செய்யவில்லையாம்  அதனால் தோற்றோமாம். போங்க சார் யாராவது பைத்தியகாரன் இருப்பான் அவனடம் சொல்லுங்கள். 

புலிகள் கருணாநிதியை நம்பினார்கள் என்று எங்கு எழுதி இருக்கிறேன். கடைசிச் செய்தியில் கூட சூசை அம்மான்.. சீமானிடம் சொல்லு என்று தான் செய்தி அனுப்புகிறார் கடைசியில் தொடர்பில் இருந்த செய்தியாளர் மூலம். கருணாநிதிக்கு அல்ல.

ஆனால்.. ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். நம்பும் படி கருணாநிதி நாடகம் ஆடினார். ஈழத்தமிழரின் அழிவில் அடிமை வாழ்வில் கருணாநிதியின் நேரடித்துரோகம் அப்பட்டமாக உள்ளது யதார்த்தம். நேர்மையான தி மு க காரங்களே ஏற்றுக் கொள்கிறார்கள் நீங்கள் மட்டும் எதுக்கு குத்தி முறிகிறீர்கள்... கருணாநிதியை உத்தமராக்க. 

 

Link to comment
Share on other sites

Just now, nedukkalapoovan said:

புலிகள் கருணாநிதியை நம்பினார்கள் என்று எங்கு எழுதி இருக்கிறேன். கடைசிச் செய்தியில் கூட சூசை அம்மான்.. சீமானிடம் சொல்லு என்று தான் செய்தி அனுப்புகிறார் கடைசியில் தொடர்பில் இருந்த செய்தியாளர் மூலம். கருணாநிதிக்கு அல்ல.

ஆனால்.. ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். நம்பும் படி கருணாநிதி நாடகம் ஆடினார். ஈழத்தமிழரின் அழிவில் அடிமை வாழ்வில் கருணாநிதியின் நேரடித்துரோகம் அப்பட்டமாக உள்ளது யதார்த்தம். நேர்மையான தி மு க காரங்களே ஏற்றுக் கொள்கிறார்கள் நீங்கள் மட்டும் எதுக்கு குத்தி முறிகிறீர்கள்... கருணாநிதியை உத்தமராக்க. 

 

கருணாநிதியை நம்ப வில்லை என்றால் அவர் நாடகம் ஆடியதால் போராட்டம் தோற்றது என்று கதை விடுகிறீர்களே. நம்பாதவர்கள் அவர் என்ன செய்தால் என்ன_ அவரை பார்க்க சொல்லி உங்களை யார் சொன்னது_  அவர் நாடகம் ஆடியதை  பார்த்தது எனது வேலையை கோட்டை விட்டேன் என்று சொன்னால் அது யாரி்ன் தவறு.நீங்களை கூறியது போல் ஈழத்தமிழர்கள் யாரும்  1991 க்கு பிறகு கருணாநிதியை நம்பவில்லை.  இந்தியாவை  மீறி கருணாநிதியால் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது என்பதில் மக்களுக்கு தெளிவு இருந்த‍து. புலிகளுக்கும் அந்த தெளிவு இருந்த‍து. புலம்பெயர் போலி புலிகள் தான் தமது பண மோசடியை மறைக்க கருணாநிதி நோர்வே என்று  படம் காட்டுகிறார்கள். 

கருணாநிதி மீது இவ்வளவு கோப்படும் நீங்கள் இயக்கத்திற்குள்ளேயே இருந்து மக்களிடம் மில்லியன் கணக்கான பணத்தை திருடிய திருட்டு கூட்டத்தை பற்றி மட்டும் பேச மறுக்கிறீர்கள். அது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கருணாநிதியை நம்ப வில்லை என்றால் அவர் நாடகம் ஆடியதால் போராட்டம் தோற்றது என்று கதை விடுகிறீர்களே. நம்பாதவர்கள் அவர் என்ன செய்தால் என்ன_ அவரை பார்க்க சொல்லி உங்களை யார் சொன்னது_  அவர் நாடகம் ஆடியதை  பார்த்தது எனது வேலையை கோட்டை விட்டேன் என்று சொன்னால் அது யாரி்ன் தவறு.நீங்களை கூறியது போல் ஈழத்தமிழர்கள் யாரும்  1991 க்கு பிறகு கருணாநிதியை நம்பவில்லை.  இந்தியாவை  மீறி கருணாநிதியால் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது என்பதில் மக்களுக்கு தெளிவு இருந்த‍து. புலிகளுக்கும் அந்த தெளிவு இருந்த‍து. புலம்பெயர் போலி புலிகள் தான் தமது பண மோசடியை மறைக்க கருணாநிதி நோர்வே என்று  படம் காட்டுகிறார்கள். 

ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் நடித்து நாடகம் ஆடி ஈழத்தமிழரின் அழிவுக்கு வித்திட்டவர் தான் கருணாநிதி.

சரி போராட்டத்துக்கு சேர்த்த காசை உரியவர்களிடம்.. கொண்டு போய் சேர்க்க முடியாத சந்தர்ப்பத்தில்.. இடையில் தமிழர்களே அதனை வைத்துக் கொண்டதில் என்ன தீமை. அதனை சிங்களவனிடம்.. அந்நியரிடமும் ஒப்படைக்கவில்லை அல்லது உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கவலையா..??! அல்லது டக்கிளஸ்.. சித்தார்த்தன்..  கருணா.. கருணாநிதி போன்ற துரோகிகளிடம் கொடுக்கவில்லை என்ற கவலையா..??!

இப்போது கூட புலம்பெயர் நாடுகளில் சில மாவீரர் குடும்பங்கள் மாதாந்த தொகை பெறுகின்றன.. அது தெரியுமா..???! 

சும்மா கருணாநிதிக்கு வக்காளத்துக்கு வாங்கும் நீங்கள்.. உங்களில் ஒரு பிற தமிழன் பெற்ற காசுக்கு கணக்குப் பாருங்கள். பார்க்க வேண்டியவர்களே பார்க்கவில்லை. 

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் நடித்து நாடகம் ஆடி ஈழத்தமிழரின் அழிவுக்கு வித்திட்டவர் தான் கருணாநிதி.

சரி போராட்டத்துக்கு சேர்த்த காசை உரியவர்களிடம்.. கொண்டு போய் சேர்க்க முடியாத சந்தர்ப்பத்தில்.. இடையில் தமிழர்களே அதனை வைத்துக் கொண்டதில் என்ன தீமை. அதனை சிங்களவனிடம்.. அந்நியரிடமும் ஒப்படைக்கவில்லை அல்லது உங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கவலையா..??!

இப்போது கூட புலம்பெயர் நாடுகளில் சில மாவீரர் குடும்பங்கள் மாதாந்த தொகை பெறுகின்றன.. அது தெரியுமா..???! 

சும்மா கருணாநிதிக்கு வக்காளத்துக்கு வாங்கும் நீங்கள்.. உங்களில் ஒரு பிற தமிழன் பெற்ற காசுக்கு கணக்குப் பாருங்கள். பார்க்க வேண்டியவர்களே பார்க்கவில்லை. 

அடுத்த நாட்டில் இருந்த சுய நல அரசியல் வாதியை விட புலிகள் இயக்கதிற்குள்ளேயே இருந்து மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் அயோக்கியர்கள். அந்த அயோக்கியர்களுக்கு வக்காலத்து  வெட்கம் இல்லாமல்  நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள். சிங்களவனை விட இவர்கள் அயோக்கியர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அடுத்த நாட்டில் இருந்த சுய நல அரசியல் வாதியை விட புலிகள் இயக்கதிற்குள்ளேயே இருந்து மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் அயோக்கியர்கள். அந்த அயோக்கியர்களுக்கு வக்காலத்து  வெட்கம் இல்லாமல்  நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள். சிங்களவனை விட இவர்கள் அயோக்கியர்கள். 

நாங்கள் காசு தமிழனுக்குள் சுழல்வதில் பொறாமைப்படவில்லை. நாங்களும் கொஞ்சத்தை ஆட்டையைப் போட்டிருக்கலாம் என்று கவலையடையவுமில்லை. நமக்கு சொந்தமில்லாததிற்கு நாம் ஆசைப்படுவதும் இல்லை. அதுபோக.. சிங்களவனிடம்.. அந்நியரிடம் போகாமல்.. துரோகிகளிடம் சிக்காமல்.. தமிழனிடம் இருப்பது பறுவாயில்லை.

அதற்காக  ஈழத்தமிழனத்தின் அழிவுக்கு உதவி நின்ற கருணாநிதி என்ற துரோகியை வரலாற்றில் மறைக்க முடியாது. மறைக்க உதவும் மாட்டோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.