Jump to content

வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்


Recommended Posts

2 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் காசு தமிழனுக்குள் சுழல்வதில் பொறாமைப்படவில்லை. நாங்களும் கொஞ்சத்தை ஆட்டையைப் போட்டிருக்கலாம் என்று கவலையடையவுமில்லை. நமக்கு சொந்தமில்லாததிற்கு நாம் ஆசைப்படுவதும் இல்லை. அதுபோக.. சிங்களவனிடம்.. அந்நியரிடம் போகாமல்.. துரோகிகளிடம் சிக்காமல்.. தமிழனிடம் இருப்பது பறுவாயில்லை.

அதற்காக  ஈழத்தமிழனத்தின் அழிவுக்கு உதவி நின்ற கருணாநிதி என்ற துரோகியை வரலாற்றில் மறைக்க முடியாது. மறைக்க உதவும் மாட்டோம். 

எமது வீட்டில் தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. அப்படியான முட்டாள்கள் இந்த உலகில் இருப்பார்கள் என்று நான் நம்ப வில்லை.   அப்பிடயான வடிக்கட்டிய முட்டாள்கள் அங்கு இருக்கிறார்களா? மக்களின் பணத்தை நம்ப வைத்தை மோசடி செயத அயோக்கிய தமிழர்களை விட கருணநிதி பரவாயில்லை. 

நான் உழைத்த பணத்தை ஒரு தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் உங்களுடன் இதுவரை விவாதம் செய்த‍து நேரவிரயம் தான்.  

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, tulpen said:

எமது வீட்டில் தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. அப்படியான முட்டாள்கள் இந்த உலகில் இருப்பார்கள் என்று நான் நம்ப வில்லை.   அப்பிடயான வடிக்கட்டிய முட்டாள்கள் அங்கு இருக்கிறார்களா? மக்களின் பணத்தை நம்ப வைத்தை மோசடி செயத அயோக்கிய தமிழர்களை விட கருணநிதி பரவாயில்லை. 

நான் உழைத்த பணத்தை ஒரு தமிழன் திருடினால் பரவாயில்லை என்று நினைக்கும் உங்களுடன் இதுவரை விவாதம் செய்த‍து நேரவிரயம் தான்.  

நன்றி

எனது வீட்டில் எனது தம்பி திருடியதை ஏற்றுக்கொள்ள முடியாத நான்.. என் பணத்தை அடுத்தவன் அந்நியன் கொடியவன் கையில் ஒப்படைப்பேன் என்று நிற்பவர்கள் அதி புத்திசாலிகள் ஆவர். மேலும்.. என்னை என் வீட்டில் வைத்தே அழிக்க பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு நல்லவன் போல் நாடகம் ஆடிக் கொண்டு..கொள்ளி கொடுத்து விடுபவன்.. நல்லவன்.. வல்லவன்.. அப்பாவி... என்பது மிகப் பெரிய புத்திசாலித்தனமாகும்.

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன் 

 

கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குபவர்களால் எங்கும் பிரச்சனைதான்....😁
தமிழ்நாட்டில் கூட ஈழத்தமிழர் விடயத்தில் கருணநிதிக்கு இப்படி வக்காளது வாங்குபவர்கள் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.😎

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குபவர்களால் எங்கும் பிரச்சனைதான்....😁
தமிழ்நாட்டில் கூட ஈழத்தமிழர் விடயத்தில் கருணநிதிக்கு இப்படி வக்காளது வாங்குபவர்கள் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.😎

திருட்டுக் கும்பலுக்கு வக்காலத்து  வாங்குபவர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? 

கருணாநிதிக்காக நான் வக்காலத்து  வாங்கவில்லை என்பது எனது எழுத்தை வாசிப்பவர்கள் அனைவருக்கும்  தெரியும். கருணாநிதி ஒரு சாதாரண சுயநல  இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் என்றே ஒன்றுக்கு பலதடவை எழுதியும் தமிழ் வாசித்து புரியும் திறன் இல்லை என்றால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

தாயகத்தில் போராடிய புலிகளால் இனி தாக்குப்பிடிக்க முடியாது இனி எம்மை கேள்வி கேட்க யாருமில்லை என்ற துணிவில் ஏற்கனவே மண்மீட்பு நிதிக்காக தொடர்ந்து உதவி வரும் குடும்பங்களை குறிவைத்து அவர்களை கடனாளியாக்கி மில்லியன் கணக்கான பணத்தை திருடிய திருட்டு கும்பல் யுத்த நிறுத்த காலத்தில் தாயகத்தில் போராடிய தளபதிகளுடன் நெருங்கிய தொடர்பில்  இருந்தவர்களே. போராளிகளின் தியாகத்தில் குளிர் காய்ந்த இவர்கள்   கருணாநிதியைச்  சாட்டி  தாம் அடித்த கொள்ளையை மறைக்க எடுத்த நடவடிக்கைகளையே நான்  விமர்சித்தேன். இந்த திருட்டு கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்களை விட சிங்களவன் எவ்வளவோ மேல். 
 
நல்ல காலம் பிரபாகரன் போராடி நாடு பிடித்து இந்த திருட்டு கும்பல்  கையில் கொடுத்திருந்தால் இவர்களின் நீதி நிர்வாகம் எப்படி இருந்திருக்கும்? திருடிய பணம் சக  தமிழனிடம்  தானே உள்ளது. திருடிய பணத்தில் சக தமிழன் ஜாலியாக இருப்பது உனக்கு பொறாமையா  என்று திருட்டு கொடுத்தவனிடம் கேட்டிருப்பார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting

சொந்தவனை நம்பாமல் அடுத்தவனை நம்பி அவனின் ஏவலுக்காய் சொந்தவனைக் கொன்று தாமும் அழிந்து தம் இனத்தையும் அழித்தவரானோம்.. அடிமைகளாக்கியரானோம். !!

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

Image may contain: 2 people, people sitting

சொந்தவனை நம்பாமல் அடுத்தவனை நம்பி அவனின் ஏவலுக்காய் சொந்தவனைக் கொன்று தாமும் அழிந்து தம் இனத்தையும் அழித்தவரானோம்.. அடிமைகளாக்கியரானோம். !!

உண்மை தான் நெடுக்கு.  நான் வடை சுட்டேன். நீ போண்டா சுட்டாய். அவன் முறுக்கு சுட்டான். மற்றவன் ரொட்டி சுட்டான் என்று சாதரணமாக சமையலறையில்  கதைப்பது போல போல ஆளையாள் சுட்டு அழிந்து அடிமையானோம். 

Link to comment
Share on other sites

16 hours ago, ரதி said:

இருவரும் வாக்குவாதப்பட்டு முடியுங்கோ ...நான் கடைசியில் வந்து யார் சரியென்று சொல்கிறேன் 

 

வாக்குவாதப்பட்டு கதைச்சு முடிஞ்சு அலுப்பில இரண்டு பெக் அடிச்சிட்டு படுத்திட்டம். நீங்க வந்து தீர்ப்பைச் சொல்லுங்கோ. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜி ஆர் இன்று இருந்திருந்தால் கூட அவரால் மத்திய அரசை மீறி ஒரு மண்ணையும் அசைக்க முடியாது.
கருணாநிதியோ ,எம்ஜிஆரோ இயக்கங்களை பிளவுபடுத்தவில்லை...இந்திய மத்திய அரசும் ,றோவும் தான் இயக்கங்களிடையே பிளவை உண்டாக்கியது...[எங்கட பெடியங்களுக்கு எங்கே போச்சுது அறிவு?]
ஆனால் தெரிந்தோ/தெரியாமலோ இந்த இருவரும் பதவி ஆசை காரணமாய் அதற்கு துணை போயினர்.
நெடுக்கர் ,கருணாநிதி,இயக்கங்களை சேர்த்து வைக்க முயலவில்லை என்று சொல்கிறார்...ஏன் அதை எம்ஜிஆர் முயற்சிக்கவில்லை?
இன்னும் கூட சிலர் ,சீமான் எடுத்து தருவார் என்று  அடுத்த வரை நம்பி இருக்கினம்.
இலங்கையர் நாங்கள் தான் முதலில் சிங்களவர் ,தமிழர் பிறகு இலங்கையர் என்று சொல்லுவது. ஆனால் ,
இந்தியர் எப்பவுமோ தங்கள் முதலில் இந்தியர் பிறகு தான் கன்னடர் ,தெலுங்கர் ,தமிழன் என்று சொல்லுவினம் ...அது அவர்களது இரத்தத்தில் ஊறியது...மாற்றுவது கஷ்டம்.
இந்தியா என்ற நாடு துண்டு ,துண்டாய் பிரிந்தாலே ஒழிய,தமிழ் நாட்டில் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது ...சீமான் முதலமைச்சராய் வந்தால் கூட,அவருக்கு உண்மையில் எங்களுக்கு நாடு கிடைக்க வேணும் என்று விருப்பம் இருந்தால் கூட மத்திய அரசை மீறி ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.
தனிய கருணாநிதியை மட்டும் குற்றம் சாட்டுவதை விடுத்து உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள்.
நெடுக்கர் ரொம்ப ஓவராய் உணர்ச்சி வசப்பட்டு புலிகளின் பேரை சொல்லி காசை அடித்தவர்களுக்கே வக்காலத்து வாங்குகிறார். ஊரில் எத்தனையோ போராளிகள் ,அங்கவீனமானவர்கள் ,போராட்டத்திற்கு உதவிய மக்கள் வறுமையால், தகுந்த சிகிசசை பெற வசதி இல்லாததால் நாளாந்தம் செத்து கொண்டு இருக்கிறார்கள்...அடித்த காசில் ஒரு 10% அங்குள்ள மக்களுக்கு கொடுத்தால்  கூட காணும்.

இந்த காசு அடித்தலில் சம்மந்தப்படாத நெடுக்கரே காசு அடித்தவர்களுக்காய் இவ்வளவு வக்காலத்து வாங்கிறார் என்றால் காசை அடித்தவர்கள் எப்படி கதைப்பார்கள்.😧
புலம் பெயர் நாடுகளில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு உழைத்து வாழத் தெரியாதா?...அவர்களுக்கு ஏன் மாதாந்த கொடுப்பனவு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காக்கு முழுசா வாசிக்க ரைம் இல்லைப் போல.

தேசிய தலைவருக்கே தெரியாத அதிகாரங்களை எல்லாம் அக்கா சொல்லுறா.

தேசிய தலைவரே சொல்கிறார்.. ஹிந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவித்தது மட்டுமன்றி.. எம் ஜி ஆரின் தமிழ் நாடு அரசே ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது என்று.

ஒரு மாநில அரசு நினைத்தால்.. அதன் மக்களை ஒருங்கிணைத்து நிறைய விடயங்களை சாதிக்க முடியும் என்பது வங்கதேசமும்.. பங்கிளாதேஷ் உருவான வரலாறும் சாட்சி.

கருணாநிதி எப்போதுமே சுயநல ஆட்சி தான். அதற்கு ஈழத்தமிழ் துயர் ஒரு முதலீடு அவ்வளவே. 

நிதிச் செயற்பாடுகளை 100% கண்காணிக்க முடியாது. எப்போதுமே எல்லா விடுதலை அமைப்புக்களுக்குள்ளும் நிதி.. தலைமைத்துவ பிரச்சனைகள் இருந்தே வந்துள்ளன.

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

விடயங்களை அறியாமல் கதைக்கப்படாது. 

 

Link to comment
Share on other sites

On 6/5/2020 at 08:47, tulpen said:

இப்படி கனவுலகில் வாழ்வதை விட தோல்விக்கு எமது தரப்பில் உள்ள தவறுகளை ஆராய்வது  பலன் தரும். நாம் எபோதும் 100 வீதம் சரி. எமது தோல்விக்கு அடுத்தவன்தான் காரணம் என்று  பழி போட்டு அந்த கருத்தை வளர்ப்பதும்  எமது  எதிர்கால அழிவுக்கான வித்து தான். 

நிச்சயமாக, தனிப்பட்ட வாழ்விலும் சரி ஒரு தேசத்தின் வளர்ச்சியிலும் சரி நாம் மற்றவரால் தான் அழிந்தோம் என்று குற்றம் சாட்டிக் கொண்டு காலத்தை கழிப்போமானால் அதுவே எமது அழிவுக்கான முழுமுதற் காரணமாகிவிடும். 

அதைவிடுத்து இந்த வீழ்ச்சிக்கான எனது அல்லது எமது பலவீனம் என்ன என்பதை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் எம்மை மற்றவர்கள் வீழ்த்துவதற்கு காரணமான இருந்த ஒரு காரணியை இல்லாது செய்ய முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அக்காக்கு முழுசா வாசிக்க ரைம் இல்லைப் போல.

தேசிய தலைவருக்கே தெரியாத அதிகாரங்களை எல்லாம் அக்கா சொல்லுறா.

தேசிய தலைவரே சொல்கிறார்.. ஹிந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவித்தது மட்டுமன்றி.. எம் ஜி ஆரின் தமிழ் நாடு அரசே ஆயுதங்களையும் அனுப்பி வைத்தது என்று.

ஒரு மாநில அரசு நினைத்தால்.. அதன் மக்களை ஒருங்கிணைத்து நிறைய விடயங்களை சாதிக்க முடியும் என்பது வங்கதேசமும்.. பங்கிளாதேஷ் உருவான வரலாறும் சாட்சி.

கருணாநிதி எப்போதுமே சுயநல ஆட்சி தான். அதற்கு ஈழத்தமிழ் துயர் ஒரு முதலீடு அவ்வளவே. 

நிதிச் செயற்பாடுகளை 100% கண்காணிக்க முடியாது. எப்போதுமே எல்லா விடுதலை அமைப்புக்களுக்குள்ளும் நிதி.. தலைமைத்துவ பிரச்சனைகள் இருந்தே வந்துள்ளன.

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

விடயங்களை அறியாமல் கதைக்கப்படாது. 

 

இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்து... அதற்கு எம்ஜிஆரையும்,கருணாநிதியையும் பயன்படுத்தி கொண்டார்கள்...ஆரம்பத்தில் கருணாநிதி புலிகளுக்கு உதவி இருந்தால்,எம்ஜிஆரும் புலிகளுக்கு உதவி இருப்பாரா? எம்ஜியாராலும் ஒரு லிமிட்டுக்குள் இருந்து தான் உதவ முடிந்தது.

கருணாநிதிக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவை எனக்கில்லை.
ஊரில் எவ்வளவோ சனம் வறுமையில் இருக்க வீம்புக்காய்  புலிகளது காசை ஆட்டையை போட்டவளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை...கோபத்துடன் விடை பெறுகிறேன்  😧
 

On ‎07‎-‎05‎-‎2020 at 21:58, குமாரசாமி said:

கருணாநிதிக்கு வக்காளத்து வாங்குபவர்களால் எங்கும் பிரச்சனைதான்....😁
தமிழ்நாட்டில் கூட ஈழத்தமிழர் விடயத்தில் கருணநிதிக்கு இப்படி வக்காளது வாங்குபவர்கள் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.😎

அண்ணா, தமிழர்கள் பெரும்பாலோனோர் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் , அவர் தடக்கி வீழ்ந்தாலும் அவரில் தான் பிழை சொல்லுவார்கள்...அதே ஒருவரை பிடித்து விட்டால் அவர் வேணுமென்றே இன்னொருவரை தடக்கி வீழ்த்தினாலும் அவருக்கு வக்காலத்து வாங்குவார்கள்.
ஒருவரை பிடிக்குதோ, இல்லையோ பிழையென்றால் பிழை ,சரி என்றால் சரி என்று ஏற்கும் பக்குவம் பெரும்பாலோனோருக்கு இல்லை.:38_worried:


 

On ‎06‎-‎05‎-‎2020 at 08:08, nedukkalapoovan said:

Image may contain: 5 people, text

 

"தமிழரசன் தமிழர் " யார் இவர் ?

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

எம்ஜி ஆர் இன்று இருந்திருந்தால் கூட அவரால் மத்திய அரசை மீறி ஒரு மண்ணையும் அசைக்க முடியாது.
கருணாநிதியோ ,எம்ஜிஆரோ இயக்கங்களை பிளவுபடுத்தவில்லை...இந்திய மத்திய அரசும் ,றோவும் தான் இயக்கங்களிடையே பிளவை உண்டாக்கியது...[எங்கட பெடியங்களுக்கு எங்கே போச்சுது அறிவு?]
ஆனால் தெரிந்தோ/தெரியாமலோ இந்த இருவரும் பதவி ஆசை காரணமாய் அதற்கு துணை போயினர்.
நெடுக்கர் ,கருணாநிதி,இயக்கங்களை சேர்த்து வைக்க முயலவில்லை என்று சொல்கிறார்...ஏன் அதை எம்ஜிஆர் முயற்சிக்கவில்லை?
இன்னும் கூட சிலர் ,சீமான் எடுத்து தருவார் என்று  அடுத்த வரை நம்பி இருக்கினம்.
இலங்கையர் நாங்கள் தான் முதலில் சிங்களவர் ,தமிழர் பிறகு இலங்கையர் என்று சொல்லுவது. ஆனால் ,
இந்தியர் எப்பவுமோ தங்கள் முதலில் இந்தியர் பிறகு தான் கன்னடர் ,தெலுங்கர் ,தமிழன் என்று சொல்லுவினம் ...அது அவர்களது இரத்தத்தில் ஊறியது...மாற்றுவது கஷ்டம்.
இந்தியா என்ற நாடு துண்டு ,துண்டாய் பிரிந்தாலே ஒழிய,தமிழ் நாட்டில் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது ...சீமான் முதலமைச்சராய் வந்தால் கூட,அவருக்கு உண்மையில் எங்களுக்கு நாடு கிடைக்க வேணும் என்று விருப்பம் இருந்தால் கூட மத்திய அரசை மீறி ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.
தனிய கருணாநிதியை மட்டும் குற்றம் சாட்டுவதை விடுத்து உருப்படியான வேலை இருந்தால் பாருங்கள்.
நெடுக்கர் ரொம்ப ஓவராய் உணர்ச்சி வசப்பட்டு புலிகளின் பேரை சொல்லி காசை அடித்தவர்களுக்கே வக்காலத்து வாங்குகிறார். ஊரில் எத்தனையோ போராளிகள் ,அங்கவீனமானவர்கள் ,போராட்டத்திற்கு உதவிய மக்கள் வறுமையால், தகுந்த சிகிசசை பெற வசதி இல்லாததால் நாளாந்தம் செத்து கொண்டு இருக்கிறார்கள்...அடித்த காசில் ஒரு 10% அங்குள்ள மக்களுக்கு கொடுத்தால்  கூட காணும்.

இந்த காசு அடித்தலில் சம்மந்தப்படாத நெடுக்கரே காசு அடித்தவர்களுக்காய் இவ்வளவு வக்காலத்து வாங்கிறார் என்றால் காசை அடித்தவர்கள் எப்படி கதைப்பார்கள்.😧
புலம் பெயர் நாடுகளில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு உழைத்து வாழத் தெரியாதா?...அவர்களுக்கு ஏன் மாதாந்த கொடுப்பனவு ?

என்னக்க சொல்லுறியள்!! உண்மையவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

பிரபாகரன் போராடி நாடு பிடித்து இந்த திருட்டு கும்பல்  கையில் கொடுத்திருந்தால் இவர்களின் நீதி நிர்வாகம் எப்படி இருந்திருக்கும்?

நாடு மக்கள் கண் முன்னாலே சூறையாடபடும்.

தமிழீழம் என்ற நாட்டை கருணாநிதி உருவாகாமல் தடுத்துவிட்டார் என்கின்ற மாதிரி பாரதிய ஜனதா கட்சியினரும் சீமான் கட்சியினரும் தங்களது அரசியல் நோக்கத்திற்காக முகநூலில் பிரசாரம் செய்துவருகின்றனர்.

2 hours ago, ரதி said:

இந்த காசு அடித்தலில் சம்மந்தப்படாத நெடுக்கரே காசு அடித்தவர்களுக்காய் இவ்வளவு வக்காலத்து வாங்கிறார் என்றால் காசை அடித்தவர்கள் எப்படி கதைப்பார்கள்.😧
புலம் பெயர் நாடுகளில் உள்ள மாவீரர் குடும்பங்களுக்கு உழைத்து வாழத் தெரியாதா?...அவர்களுக்கு ஏன் மாதாந்த கொடுப்பனவு ?

💯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kaalee said:

என்னக்க சொல்லுறியள்!! உண்மையவோ?

ஏன் என்னட்ட கேக்கிறியல் நெடுக்கர் தான் எழுதினவர் அவரிடம் கேளுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்து... அதற்கு எம்ஜிஆரையும்,கருணாநிதியையும் பயன்படுத்தி கொண்டார்கள்...ஆரம்பத்தில் கருணாநிதி புலிகளுக்கு உதவி இருந்தால்,எம்ஜிஆரும் புலிகளுக்கு உதவி இருப்பாரா? எம்ஜியாராலும் ஒரு லிமிட்டுக்குள் இருந்து தான் உதவ முடிந்தது.

அந்த லிமிட்டுக்குள் இருந்து உருப்படியா உதவி இருந்தால் கூட முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்கலாம். எப்படி எப்பரேசன் லிபரேசனின் போது.. ஹிந்திய மத்திய அரசு செயற்படத் தூண்டப்பட்டதோ அப்படி அல்லது அதை விட முன்னேற்றகரமான ஒரு நகர்வை தமிழகம் சார்ந்தும் செய்திருக்கலாம்.

ஆனால்.. கருணாநிதி எல்லாவற்றையும் திட்டமிட்டு தடுத்ததோடு.. சொக்கத்தங்கம் சோனியாவோடு.. தனது குடும்ப அரசியல் செய்து கொண்டிருந்தார். ஒரு காலத்தில் எம் ஜி ஆருக்கு போட்டியாக.. அதிமுகவுக்கு போட்டியாக ஈழத்தமிழருக்கு.. தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று சொல்லிக் கொண்டிருந்த கருணாநிதி கடைசியில் அந்தர் பல்டி அடித்ததையும் உலகம் அறியும். நீங்கள் அறியாவிட்டால்.. நாம் என்ன செய்வது.

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது தனியே ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது என்பதிலும்.. தமிழகம் சார்ந்து தான் அது முன்னேறியது.. முன்னெடுக்கப்பட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் நபரல்ல தாங்கள். அந்த வகையில்.. இது தான் உங்களின் மேலோட்டமான கருத்தாக அமைய முடியும்.

மேலும்..

கையாடப்பட்ட நிதி தொடர்பில்.. மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன்.. அந்நிய அரசுகளின் முடக்கங்களின் ஊடாக அது அந்நியரை சேர்வதிலும்.. சிங்கள அரசை அடைவதிலும்.. துரோகிகளை அடைவதிலும்.. புலம்பெயர்ந்தவர்களை அடைவது எவ்வளவோ மேல். அது தாயகத்துக்கு ஏதோ ஒரு வழியில் போய் சேரும். இதில் ஒரு நையாப் பைசா கூடக் கொடுக்காதவர்கள் எதுக்கு அதிகம் அலட்டிக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. 

Link to comment
Share on other sites

On 6/5/2020 at 03:08, nedukkalapoovan said:

Image may contain: 5 people, text

 

படம் மாற்றியமைக்கபட வேண்டும் 

 

எனது என்னபடி, கருணாநி, எம் ஜி ஆர், ஜெயலலிதா 3 பேரையும் ஒரே பிளேட்டில் தான் போடுவன், பிரபாகரன் இவர்களை யூஸ் பண்ணினார் இந்தியாவால் பழிவாங்கப்பட்டார்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

"தமிழரசன் தமிழர் " யார் இவர் ?

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

 

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

https://ta.wikipedia.org/wiki/தமிழரசன்

 

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

 

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

https://ta.wikipedia.org/wiki/தமிழரசன்

 

மேற்படி தமிழரசனின் சம்பவத்தை  மலையாள எம்.ஜி.ஆர் ஏதோ வேண்டுமென்று  திட்டமிட்டு மணியரசனைக் கொன்றது  போல்  காட்டி வெறுப்பை விதைப்பதற்காக  விஷமத்துடன் சிலரால்  உருவாக்கப்பட்ட மீம்ஸ் தான்  நெடுக்கர் இணைத்த மீம்ஸ். இப்படித்தான் வரலாறுகள் மீம்ஸ் கிரியேற்றர்களால்  தான் அண்மைக் காலத்தில்     எழுதப்பட்டு பொய்களைக் காவிச் செல்வோரால்  பரப்பப்படுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மேற்படி தமிழரசனின் சம்பவத்தை  மலையாள எம்.ஜி.ஆர் ஏதோ வேண்டுமென்று  திட்டமிட்டு மணியரசனைக் கொன்றது  போல்  காட்டி வெறுப்பை விதைப்பதற்காக  விஷமத்துடன் சிலரால்  உருவாக்கப்பட்ட மீம்ஸ் தான்  நெடுக்கர் இணைத்த மீம்ஸ். இப்படித்தான் வரலாறுகள் மீம்ஸ் கிரியேற்றர்களால்  தான் அண்மைக் காலத்தில்     எழுதப்பட்டு பொய்களைக் காவிச் செல்வோரால்  பரப்பப்படுகின்றன. 

தமிழ் தேசியப் போராளி தமிழரசன் எம் ஜி ஆர் காலத்தில் தான் கொல்லப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் நடத்திய தாக்குதலில்.. தற்பாதுகாப்புக்காக சுடக்கூடிய சூழலிலும் அதனைப் பாவிக்காது இறந்து போயுள்ளார்.

அதாகப்பட்டது.. தமிழரசன் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததால்.. அவர் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார்.

எம் ஜி ஆர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவியவர்.. அதனை வளர்க்க உதவியவர் என்ற காரணத்துக்காக அவர் 100% நேர்மையுள்ள ஒரு தலைவர் என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரை அவர் எமக்கு பெரும் உதவிகளை அளித்துள்ளார். அதனால்.. அவர் எமக்கு நல்லவர். இதே தமிழகத்தில் அவர் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் உளர். 

என்னால்.. இந்த மீம்ஸின் பொருளை விளங்க முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

 

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

https://ta.wikipedia.org/wiki/தமிழரசன்

 

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்... இவரை  பொதுமக்கள் தான் அடித்துக் கொன்றார்கள் என்று நீங்கள் தந்த இணைப்பில் இருக்கு ...ஆனால் நீங்கள் , இவரைக் காவற்துறை தான் பொதுமக்களோடு நின்று கொலை செய்தது என்று சொல்கிறீர்கள்.
இவரையே உங்கள் எம்ஜிஆரால் காப்பாற்ற முடியவில்லை... அவரை அடித்து கொலை செய்யும் படி போலீசுக்கு உத்தரவு போட்டதே இவராய்த் தான் இருக்கும் .
இந்த லட்சணத்தில்  இவர் உங்களுக்கு உதவுவார் என்று மனப்பால் குடிக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

19 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியப் போராளி தமிழரசன் எம் ஜி ஆர் காலத்தில் தான் கொல்லப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் நடத்திய தாக்குதலில்.. தற்பாதுகாப்புக்காக சுடக்கூடிய சூழலிலும் அதனைப் பாவிக்காது இறந்து போயுள்ளார்.

அதாகப்பட்டது.. தமிழரசன் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததால்.. அவர் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார்.

எம் ஜி ஆர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவியவர்.. அதனை வளர்க்க உதவியவர் என்ற காரணத்துக்காக அவர் 100% நேர்மையுள்ள ஒரு தலைவர் என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரை அவர் எமக்கு பெரும் உதவிகளை அளித்துள்ளார். அதனால்.. அவர் எமக்கு நல்லவர். இதே தமிழகத்தில் அவர் மீதும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் உளர். 

என்னால்.. இந்த மீம்ஸின் பொருளை விளங்க முடிகிறது. 

தமிழக அரசில் யார் முதலமைச்சராக இருக்கிறாரோ அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர். மாநிலத்தில் சட்ட விரோதமாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது கடமை. அதை எம். ஜி. ஆர்  நேர்மையுடன் செய்தார். தமிழரசன்  வங்கியைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டாலோ காவிரி அணையை வெடிகுண்டு வைக்க திட்டமிட்டாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுய சட்ட. கடப்பாடு தமிழக முதலமைச்சருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்தார். மீம்ஸ் சொல்லுவது வேண்டுமென்றே மலையாளி எம்ஜிஆர் தமிழன் தமிழரசனைக்  கொன்றதாக வெறுப்பு பிரச்சாரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்... இவரை  பொதுமக்கள் தான் அடித்துக் கொன்றார்கள் என்று நீங்கள் தந்த இணைப்பில் இருக்கு ...ஆனால் நீங்கள் , இவரைக் காவற்துறை தான் பொதுமக்களோடு நின்று கொலை செய்தது என்று சொல்கிறீர்கள்.
இவரையே உங்கள் எம்ஜிஆரால் காப்பாற்ற முடியவில்லை... அவரை அடித்து கொலை செய்யும் படி போலீசுக்கு உத்தரவு போட்டதே இவராய்த் தான் இருக்கும் .
இந்த லட்சணத்தில்  இவர் உங்களுக்கு உதவுவார் என்று மனப்பால் குடிக்கிறீர்கள் 

  

8 minutes ago, tulpen said:

தமிழக அரசில் யார் முதலமைச்சராக இருக்கிறாரோ அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர். மாநிலத்தில் சட்ட விரோதமாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது கடமை. அதை எம். ஜி. ஆர்  நேர்மையுடன் செய்தார். மணியரசன் வங்கியைக் கொள்ளை அடிக்க திட்டமிட்டாலோ காவிரி அணையை வெடிகுண்டு வைக்க திட்டமிட்டாலோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுய சட்ட. கடப்பாடு தமிழக முதலமைச்சருக்கு உண்டு. அதைத் தான் அவர் செய்தார். மீம்ஸ் சொல்லுவது வேண்டுமென்றே மலையாளி எம்ஜிஆர் தமிழன் மணியரசனைக் கொன்றதாக வெறுப்பு பிரச்சாரம். 

 

இவரை பொதுமக்கள் மத்தியில் கலந்திருந்த பொலஸ் அடித்துக் கொன்றதாகவே தமிழ் விக்கிபீடியா குறிப்புச் சொல்கிறது.

இதில் மக்கள் பலருக்கு இவரை அடையாளம் காண முடியவில்லை. இவர் ஒரு தலைமறைவுப் போராளி என்பதால்.. நக்சல் என்று நினைத்து அடித்திருப்பார்கள். ஆனால்.. இவரை கொல்ல திட்டமிட்ட பொலிஸூக்கு இவரைத் தெரியும். தெரிந்தே கைது பண்ணாமல் கொன்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் எம் ஜி ஆர் பொறுக்காக்கப்பட்டிருக்கிறார்.. இவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால். இது எம் ஜி ஆருக்கு தெரியாமல் கூட நிகழ்ந்திருக்கலாம்.வ் அல்லது எம் ஜி ஆருக்கு நக்சல் என்று சொல்லப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இவரின் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால்.. அதில் அவருக்கும் பொறுப்பிருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

  

 

இவரை பொதுமக்கள் மத்தியில் கலந்திருந்த பொலஸ் அடித்துக் கொன்றதாகவே தமிழ் விக்கிபீடியா குறிப்புச் சொல்கிறது.

இதில் மக்கள் பலருக்கு இவரை அடையாளம் காண முடியவில்லை. இவர் ஒரு தலைமறைவுப் போராளி என்பதால்.. நக்சல் என்று நினைத்து அடித்திருப்பார்கள். ஆனால்.. இவரை கொல்ல திட்டமிட்ட பொலிஸூக்கு இவரைத் தெரியும். தெரிந்தே கைது பண்ணாமல் கொன்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் எம் ஜி ஆர் பொறுக்காக்கப்பட்டிருக்கிறார்.. இவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால். இது எம் ஜி ஆருக்கு தெரியாமல் கூட நிகழ்ந்திருக்கலாம்.வ் அல்லது எம் ஜி ஆருக்கு நக்சல் என்று சொல்லப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இவரின் மரணம் எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தால்.. அதில் அவருக்கும் பொறுப்பிருக்குது. 

ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்காது ...முதலமைச்சருக்கு என்று ஒரு கடப்பாடு உண்டு அதைத் தான் அந்த நேரம் அவர் செய்தார்...அவரை மாதிரி தான் பொறுப்பான  பதவியில் அமருபவர்கள் செய்வார்கள்.

ஈழ விடயத்திலும் ஒரு லிமிட்டுக்கு அப்பால் இவர்களால்  ஒன்றும் செய்ய முடியாது ...அயல் நாட்டு விடயத்தில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கே இல்லாத போது ,மாநில முதலமைச்சர்கள் எப்படி தலையிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்காது ...முதலமைச்சருக்கு என்று ஒரு கடப்பாடு உண்டு அதைத் தான் அந்த நேரம் அவர் செய்தார்...அவரை மாதிரி தான் பொறுப்பான  பதவியில் அமருபவர்கள் செய்வார்கள்.

ஈழ விடயத்திலும் ஒரு லிமிட்டுக்கு அப்பால் இவர்களால்  ஒன்றும் செய்ய முடியாது ...அயல் நாட்டு விடயத்தில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கே இல்லாத போது ,மாநில முதலமைச்சர்கள் எப்படி தலையிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் 

முதலமைச்சருக்கு தெரியாமலே இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சியில் இருந்தவர் என்ற வகையில்.. அவர் மீது பழிபோவது தவிர்க்க முடியாதது. 

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.