Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் ஆயுதம் தூக்கவில்லை. மக்களின் மண்ணின் தேவையது.. குறிப்பாக இவர்களின் கட்சி ஸ்தாபகர்.. செல்வநாயகம் ஐயா தமிழர்களை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு தமிழீழமே தீர்வு என்று செப்பிய பின் தான்.. பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். அதிலும் இவரின் தலைவரின் கூட்டாளி யோகேஸ்வரன்.. 1000 ஆயுதமேந்திய.. தமிழ் இளைஞர்களை தாருங்கள்.. ஒரு மாதத்தில்.. தமிழீழம் மீட்டுத்தருகிறேன் என்று கூவி விட்ட பின் தான் பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். 

எதுஎப்படியோ.. இவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.. ஆயுதப் போராட்டம் நடந்தது தான் வரலாறு.

இவர் இப்ப என்ன.. 1972 இல் இருக்கிறாரோ..??! 

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

 

 

 

நானும் தான், இவர் விடுதலை புலிகளால் உருவாக்கப்படட தமிழ் தேசிய கூட்ட்டமைப்புக்குள் பின்கதவால் நுழைந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்த வழியே வெளியேறும் காலம் வந்துவிட்டது என்பதை நினைவூட்டுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிடம் பெட்டி வாங்கியாச்சு இனி இப்படி பல கதைகள் வரும் இவரிடமிருந்து.

அதிஷ்டமா சிங்கள மக்களுடன் வாழ்வது? இவருக்கு அதிஷ்டம்தான் பெட்டிகள் வருவது. 

சவர்காரமும் வாளியும் தான் இவரின் காரில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் மற்றொரு சாபக்கேடு.

  வட-கிழக்குத் தமிழரது  அழிவையோ அவலவாழ்வையோ சரியாகப் புரியாத அல்லது புரியாதவாறு நடிக்கும்  கொழும்புவாழ் தமிழர்கள் தலைமை தாங்கவந்தது.  அதேவேளை தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டுப் போராடும் உறவுகள் த.தே.கூட்டமைப்புத் தனியே மகிந்தவை சந்திப்பது ஐயத்திற்குரியதென்று சுட்டிகாட்டியதை இவரது திருவாய்மலர்வு உறுதிப்படுத்துகின்றது. பெட்டிகள் கைமாறிவிட்டதா?

Link to comment
Share on other sites

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

Link to comment
Share on other sites

தமிழ் புலிகளை மட்டும் தான் உலகநாடுகள் தடை செய்தது.

இது மட்டும் சொல்லும் தமிழருக்கு போராடியது புலிகள் மட்டும் தான் என்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Vankalayan said:

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

சுமந்திரன் தன்னுடைய வாயைக் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். அவரது மேட்டிமைத்தனத்தை போராளிகளிடத்தும் போராளிகளைக் கொடுத்த மக்களிடமும் காட்டக் கூடாது. 

இரத்தம் சிந்தியது வடக்கு+கிழக்கு மக்கள்தான். சிந்தப்பட்ட இரத்தத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது 😡

அவர் என்ன வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் போராட்டத்தைக்  கொச்சைப் படுத்துவதை ஒருவரும் ஏற்கப்போவதில்லை. 😡

(கொஞ்சம் நாகரீகமாக எழுத விரும்புகிறேன். அம்புட்டுதே 😡

Link to comment
Share on other sites

Just now, ampanai said:

தமிழ் புலிகளை மட்டும் தான் உலகநாடுகள் தடை செய்தது.

இது மட்டும் சொல்லும் தமிழருக்கு போராடியது புலிகள் மட்டும் தான் என்று..

இதை யாருமே மறுக்க மாடடார்கள்। அதன் பிரதிபலன் பற்றி , இங்குள்ள தமிழ் மக்கள் அதனால் சந்தோசப்படுகின்றார்களா என யாராவது எடுத்தினால் நல்லது। 

Just now, Kapithan said:

சுமந்திரன் தன்னுடைய வாயைக் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். அவரது மேட்டிமைத்தனத்தை போராளிகளிடத்தும் போராளிகளைக் கொடுத்த மக்களிடமும் காட்டக் கூடாது. 

இரத்தம் சிந்தியது வடக்கு+கிழக்கு மக்கள்தான். சிந்தப்பட்ட இரத்தத்தை அவமதிக்க அனுமதிக்க முடியாது 😡

அவர் என்ன வெட்டி வீழ்த்தினார் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் போராட்டத்தைக்  கொச்சைப் படுத்துவதை ஒருவரும் ஏற்கப்போவதில்லை. 😡

(கொஞ்சம் நாகரீகமாக எழுத விரும்புகிறேன். அம்புட்டுதே 😡

நான் சுமந்திரனைப்பற்றியோ , அவரது கருது பற்றியோ இங்கு எழுதவில்லை। இங்கு கருது எழுதுபவர்களிடம்தான் சில விளக்கம் கேட்டிருந்தேன்। முடியுமென்றால் பதிலளிக்கலாம்। இல்லாவிடடாள் உங்கள் விருப்பம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Vankalayan said:

இதை யாருமே மறுக்க மாடடார்கள்। அதன் பிரதிபலன் பற்றி , இங்குள்ள தமிழ் மக்கள் அதனால் சந்தோசப்படுகின்றார்களா என யாராவது எடுத்தினால் நல்லது। 

நான் சுமந்திரனைப்பற்றியோ , அவரது கருது பற்றியோ இங்கு எழுதவில்லை। இங்கு கருது எழுதுபவர்களிடம்தான் சில விளக்கம் கேட்டிருந்தேன்। முடியுமென்றால் பதிலளிக்கலாம்। இல்லாவிடடாள் உங்கள் விருப்பம்। 

போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். 🙂

அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப்  போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் 🤔

ஆகவே

1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப்  பெற்றுக் கொண்டோம்  என்பது பொருளற்ற கேள்வி.

2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு  நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து.

அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது,  மனச்சாட்சி உள்ள மனிதராக,  அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். 🤥 

அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. ☹️

 

Link to comment
Share on other sites

3 hours ago, Vankalayan said:

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

ஆயுதப்போராடடம் அதுதான் முடிந்து விட்டுதே அதை தெரிந்து என்னசெய்ய போரியல் ?
அதை என்ன தொடரப்போறியாள? அதையெல்லாம் இன்டர்நெட்டில செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

11 hours ago, nunavilan said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

ஆயுதம் ஏந்தினால் அவர்கள் புளட், டெலோ போன்று  தனது கைக்கூலித் தொழிலுக்கு உடந்தையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்கிறார். அற்பனுக்கு பின்னால் சில அற்பர்கள் சேர்ந்தால் நடு நிசியிலும் குடைபிடிப்பான் என்பது புதுமொழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஐந்து வயதில் இருந்து கொழும்பில் வசிப்பதால் தான் சிங்கள மக்களுடன் வாழ்வதை அதிஷ்டமாக கருதுவதாக சிங்கள ஊடகம் ஒன்றிற்கு புளுகித்தள்ளியுள்ளார்.

5 வயதில் இருந்து கொழும்பில் வாழும் ஒரு நபர் எப்படி.. வடக்கில் தேர்தலில் நிற்க முடியும்..??! இவரின் இந்த வாக்குமூலத்தை வைத்து இவர் வடக்கில் தேர்தலில் நின்றதை.. அதாவது போலியா தான் வடக்கில் வசிப்பதாகக் காட்டி வடக்கில் ஒரு தொகுதியில் தேர்தலில் நின்றதை.. நிற்பதை சட்டவிரோதமாக்க முடியாதா..??!

கொழும்பில் 5 வயது முதல் வாழும் ஒரு நபர்... 1983 இனக்கலவரத்தின் பாதகங்களை உணராத ஒரு நபர்.. எப்படி வடக்கில் தேர்தலில்.. 37 வருடங்களாக யுத்தத்தையும்.. இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் படுகொலைகளையும் சந்தித்த வடக்கு மக்கள் சார்பில் தேர்தலில் நிற்க முடியும். 

இவர் எப்படி வடக்குக் கிழக்கு மக்களின் ஆயுதப் போராட்டம் பற்றிப் பேச முடியும்..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

ஆயுதப்போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு ஏட்படட நன்மைகளை பட்டியலிடடால் எம்மைப்போன்ற , ஆயுதப்போராட்டடத்தை அறியாத மக்களுக்கு அது உதவியாக இருக்கும்। தமிழர்களின் நிலைமை ஆயுதப்போராட்டத்துக்கு முன்னர், பின்னர் என பட்டியலிடுதலும் நல்லது। இங்கு எழுதுபவர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்து எழுதுவதால் , அதன் நன்மைகள் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்। இப்போது வரைக்கும் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம், மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான முன்னேற்றத்தையும் அறிய விரும்பிகிறேன்। 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

20 hours ago, nedukkalapoovan said:

இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் ஆயுதம் தூக்கவில்லை. மக்களின் மண்ணின் தேவையது.. குறிப்பாக இவர்களின் கட்சி ஸ்தாபகர்.. செல்வநாயகம் ஐயா தமிழர்களை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு தமிழீழமே தீர்வு என்று செப்பிய பின் தான்.. பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். அதிலும் இவரின் தலைவரின் கூட்டாளி யோகேஸ்வரன்.. 1000 ஆயுதமேந்திய.. தமிழ் இளைஞர்களை தாருங்கள்.. ஒரு மாதத்தில்.. தமிழீழம் மீட்டுத்தருகிறேன் என்று கூவி விட்ட பின் தான் பிரபாகரன் ஆயுதம் தூக்கினார். 

எதுஎப்படியோ.. இவர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்.. ஆயுதப் போராட்டம் நடந்தது தான் வரலாறு.

இவர் இப்ப என்ன.. 1972 இல் இருக்கிறாரோ..??! 

சுமந்திரனுக்க்கு புலியை பிடிக்காது அது அவர் வரலாற்றை தெரிந்தவர்களுக்கு அது தெரியும் அதிகம் எழுதமுடியாது சுமந்திரன் சேரைப்பற்றி சிலருக்கு கோபம் வரும் 😉

Link to comment
Share on other sites

வெற்றி பெற்றவன் பக்கம் சாயும் பண்பு கோழைத்தனமானது, காரணம் நீதியோ இல்லை தர்மமமோ பற்றியது அல்ல. 

ஐ.நா. வின் வரைபுகளுக்கு அமைய, ஆயுத சுயநிர்ணய போராட்டம் நியாயமானதே. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவை உருவாக்கத்தினார். அவர்களை யாரும் ஆயுதம் ஏந்தியது தவறு என கூறுவதில்லை.

 

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

 

அது சரி இருக்கு பாராளுமன்ற கதிரை கிடைத்தது । அது ஒரு நன்மைதானே।

Link to comment
Share on other sites

22 hours ago, Kapithan said:

போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். 🙂

அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப்  போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் 🤔

ஆகவே

1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப்  பெற்றுக் கொண்டோம்  என்பது பொருளற்ற கேள்வி.

2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு  நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து.

அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது,  மனச்சாட்சி உள்ள மனிதராக,  அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். 🤥 

அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. ☹️

 

இதட்கும் ஒரு நோக்கம் , எல்லை இருக்க வேண்டும்। அப்படி இல்லாமல் போராடுவதன் பலன் என்ன। அந்தஇழப்புக்களுக்கு  யார் பதில் கூறுவது। இதைத்தான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது என்பார்கள்। எனது மகன் ஒரு பாடசாலையில் 25 வருடமாக படிக்கிறார் என்றால் நீங்களோ, அதில் படிப்பிக்கிற ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்வார்களா। எதிலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும்।

சுமந்திரனைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை।கட்சி இருக்கிறது , செயட்குழு இருக்கிறது , உறுப்பினர்கள் இருக்கிறார்கள்। இவர் இப்படியெல்லாம் செயட்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்। அப்படி என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பொண்ணார்களாக இருக்க வேண்டும்। நிச்சயமாக மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள்। அப்போது என்ன சொல்லப்போகிறார்கள்।
    

6 hours ago, ampanai said:

வெற்றி பெற்றவன் பக்கம் சாயும் பண்பு கோழைத்தனமானது, காரணம் நீதியோ இல்லை தர்மமமோ பற்றியது அல்ல. 

ஐ.நா. வின் வரைபுகளுக்கு அமைய, ஆயுத சுயநிர்ணய போராட்டம் நியாயமானதே. ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவை உருவாக்கத்தினார். அவர்களை யாரும் ஆயுதம் ஏந்தியது தவறு என கூறுவதில்லை.

 

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு। அதட்காக எப்போதும் தோற்க முடியாது। வியூகத்தை மாற்ற வேண்டும்। யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு। ஆயுதம் மட்டும் ஒருவருக்கு வெற்றியை கொண்டு வராது। அதோடு கூட மதியூகமும் இருக்க வேண்டும்। இரண்டும் சேர்ந்தால்தான் வெற்றிபெறும்। ஜோர்ஜ் வாஷிங்கடன் அப்படிதான் போராடி வென்றார்।

 

Link to comment
Share on other sites

12 minutes ago, Vankalayan said:

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு। அதட்காக எப்போதும் தோற்க முடியாது। வியூகத்தை மாற்ற வேண்டும்। யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு। ஆயுதம் மட்டும் ஒருவருக்கு வெற்றியை கொண்டு வராது। அதோடு கூட மதியூகமும் இருக்க வேண்டும்। இரண்டும் சேர்ந்தால்தான் வெற்றிபெறும்। ஜோர்ஜ் வாஷிங்கடன் அப்படிதான் போராடி வென்றார்।

ஜோர்ஜ் வாஷிங்கடன் போராடியது பிரித்தானியாவுடன். நாங்கள் போராடுவதோ ஒரு பயங்கரவாத அரசுடன். 

எமது சாத்வீக மாறும் ஆயுத போராட்டங்களை அநீதியான முறையில் சிங்கள இனவாத அரசுகள் வென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் வெல்லவில்லை. என்றும் ஒரு அடிமையான தேசமாக உலகில் இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

Just now, ampanai said:

ஜோர்ஜ் வாஷிங்கடன் போராடியது பிரித்தானியாவுடன். நாங்கள் போராடுவதோ ஒரு பயங்கரவாத அரசுடன். 

எமது சாத்வீக மாறும் ஆயுத போராட்டங்களை அநீதியான முறையில் சிங்கள இனவாத அரசுகள் வென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் வெல்லவில்லை. என்றும் ஒரு அடிமையான தேசமாக உலகில் இருப்பார்கள். 

அப்படி என்றால் எப்போது ஒரு ஜனநாயக அரசுடன் போராடப்போகிறோம்?  கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

இதட்கும் ஒரு நோக்கம் , எல்லை இருக்க வேண்டும்। அப்படி இல்லாமல் போராடுவதன் பலன் என்ன। அந்தஇழப்புக்களுக்கு  யார் பதில் கூறுவது। இதைத்தான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது என்பார்கள்। எனது மகன் ஒரு பாடசாலையில் 25 வருடமாக படிக்கிறார் என்றால் நீங்களோ, அதில் படிப்பிக்கிற ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்வார்களா। எதிலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும்।

சுமந்திரனைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை।கட்சி இருக்கிறது , செயட்குழு இருக்கிறது , உறுப்பினர்கள் இருக்கிறார்கள்। இவர் இப்படியெல்லாம் செயட்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்। அப்படி என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பொண்ணார்களாக இருக்க வேண்டும்। நிச்சயமாக மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள்। அப்போது என்ன சொல்லப்போகிறார்கள்।
    

 

போராட்டம் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரியவில்லையோ ? 🤔

இது உங்களுக்கு தெரியாதென நான் நம்பவில்லை. 😀

பெரும்பாலானவர்களுடைய கோபம் ஏன் என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதேபோல் உங்கள் சந்தேகமும் எனக்குப் புரிகிறது. 👍

கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் பொண்ணையர்கள் என்று நீங்களே கூறிவிட்டீர்கள். அது தவிர அவர்கள் எல்லோரும் திருடர்கள் என்பது என் தாழ்மையான கருத்து. 😀

திரும்பபும் கூறுகிறேன். சுமந்திரனுக்கு மிகப் பெரிய எதிரி அவரது வாய்தான். 

 

Link to comment
Share on other sites

10 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் எப்போது ஒரு ஜனநாயக அரசுடன் போராடப்போகிறோம்?  கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும்।

எங்களிடம் புத்தியும் ஒற்றுமையும் அவர்களை விட கூடவே உள்ளது. 

ஆனால், சரியான தலைமைகள் தான் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Vankalayan said:

இதட்கும் ஒரு நோக்கம் , எல்லை இருக்க வேண்டும்। அப்படி இல்லாமல் போராடுவதன் பலன் என்ன। அந்தஇழப்புக்களுக்கு  யார் பதில் கூறுவது। இதைத்தான் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவது என்பார்கள்। எனது மகன் ஒரு பாடசாலையில் 25 வருடமாக படிக்கிறார் என்றால் நீங்களோ, அதில் படிப்பிக்கிற ஆசிரியர்களோ ஏற்றுக்கொள்வார்களா। எதிலும் ஒரு முன்னேற்றம் இருக்க வேண்டும்।

சுமந்திரனைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை।கட்சி இருக்கிறது , செயட்குழு இருக்கிறது , உறுப்பினர்கள் இருக்கிறார்கள்। இவர் இப்படியெல்லாம் செயட்படும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்। அப்படி என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பொண்ணார்களாக இருக்க வேண்டும்। நிச்சயமாக மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யப்போகிறார்கள்। அப்போது என்ன சொல்லப்போகிறார்கள்।
    

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு। அதட்காக எப்போதும் தோற்க முடியாது। வியூகத்தை மாற்ற வேண்டும்। யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானமாக ஒரு காலமுண்டு। ஆயுதம் மட்டும் ஒருவருக்கு வெற்றியை கொண்டு வராது। அதோடு கூட மதியூகமும் இருக்க வேண்டும்। இரண்டும் சேர்ந்தால்தான் வெற்றிபெறும்। ஜோர்ஜ் வாஷிங்கடன் அப்படிதான் போராடி வென்றார்।

 

அப்ப அவர் தோல்வியடைந்தால் என்ன செய்யிறதாய் உத்தேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கின் தற்போதைய நிலை சுமந்திரன் போன்றோருக்கே சாதகமாக இருக்கின்றது.தமிழ்  இனத்தை அஞ்சுக்கொ பத்துக்கோ சம் சுங் குழு அடமானம் வைத்தாலும் அங்கு யாரும் கண்டுக்க மாட்டினம் காரணம் அப்படியான சூழலுக்குள் வாழப்பழகிவிட்டார்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது பத்துவயதில் இருந்தவர்கள் இப்போது இளைஞர்களாகி விட்டார்கள் அப்போது அவர்களுக்கு அறியாப்பருவம் எதுவுமே தெரியாது அவர்களது பெற்றோர் பிள்ளைகளை விடுதலை நோக்கிய அரசியலில் உள்நுழைய விடமாட்டார்கள்காரணம் சிங்களம் அவர்களது வயிற்றில் அந்த அளவுக்குப் புளியைக்கரைத்து விட்டிருக்கிறது. ஆகவே உரிமையோ எதுவோ மெதுவாக வருப்போது வரட்டும் ஆனால் நாம் இப்போது கிடைக்கும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துவிடுவோம் என வாழத்தலைப்பட்டு விட்டார்கள் ஆகவே அவர்களுக்குக் கூட்டமைப் பே தகுதியானவர்கள் தாயகத் தமிழினம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

விருப்பம் என்றால் கொரோணா, சுனாமி, புயல், மழை, வெள்ளம், வாந்தி பேதி இவைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அஞ்சோ பொத்தோ அல்லது அதுக்கு கொஞ்சம் கூடவோ பார்த்துப் போட்டுக்கொடுங்கோ அவர்கள் அதில் சாராயம் புறியாணி கொத்துரொட்டி சாமான் சட்டு வாங்கிப்போட்ட மிச்சத்தைப் போனால் போகுது என தங்களுக்கு வசதியானவர்களுக்குக் கொடுத்தோ அல்லது சமூர்த்திக் கொடுப்பனவு கொடுக்கும்போது அதைப் போட்டொ பிடித்தோ உங்களுக்கு அனுப்புவார்கள்.

மீதமிருக்கும் நேரத்தில் பொழுதுபோக்காகக் கசிப்பு கஞ்சா போன்ற இன்னபிற வஸ்துகளுடன் நேரத்தைக் கடத்துவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.