Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலரின் உண்மை முகங்கள் தெரியா, அதனால் keyboard அதிருது 

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இங்கு பலரின் உண்மை முகங்கள் தெரியா, அதனால் keyboard அதிருது 

உண்மை முகங்களை மறைப்பதற்குப் பல நியாயமான காரணங்களுண்டு. 👍

ஆனால் தேவையேற்படின் என்னை வெளிப்படுத்த நான் தயார். சாதி, சமயம், கல்வி, சொந்த இடம், எல்லாமே. 😎

அடிக்கடி நாட்டிற்குப் போய் வரும் தேவை உண்டு. அதனால் சிறிய தயக்கம். இல்லை துணிவிருந்தால் போடுங்கோ பார்ப்போம் என்றால் யோசிக்கலாம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

ஓரி வைத்தியராக புலமை பெற்ற நில்மினியை   அவரது சுதந்திரமாக கருத்துகளை பேசவிடாது சமையல் குறிப்புகளுடன் நின்று விடுமாறும் அரிசியல் பேசவேண்டாம் என்றும்  அன்பு கட்டளை இடும் நாம் பச்சிளம் சின்னஞ்சிறிய இளம் பெண்பிள்ளைகள் காட்டிலும், மழையிலும், கடலிலிலும் அவர்களின் உடல் வலிமைக்கு மிஞ்சிய ஆயுதங்களை காவி கொண்டு எமக்காக போராடிய போதும்  வெடிகுண்டாக வெடித்த போதும் அதை ரசித்தவர்கள் தான்.   எமது அரசியலுக்காக உன் உயிரைக் கொடுத்து  உழை. ஆனால் அரசியல் கருத்து கூறும்  சுதந்திரம் உனக்கு இல்லை. இது தான் எமது கலாச்சாரம். 

மிகச் சரியாக சொன்னீர்கள்.💐

 

5 hours ago, tulpen said:

இரண்டாவது புலிகள் செய்த எல்லாம் சரி என்று நீங்கள் வாதாடுவது சரியானதல்ல.  புலிகளும் முன்பின் யோசிக்காது பல கொலைகளை செய்தவர்கள் தான். புலிகள் செய்த பல கொலைகளுக்கு பின்னால் அதை நடத்தியவர்களின் சுய நலமும், ஆத்திரம், அறியாமையும் உள்ளது.  கண்ணை மூடிக்கொண்டு புலிகள் செய்த எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிப்பதுஎந்த வகையில் நியாயம். 

✔️

Link to comment
Share on other sites

19 hours ago, nedukkalapoovan said:

ஆனந்தராஜாவை கொன்றது புலிகள் அல்ல ரெலோ.

எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்?

எனக்கு தெரிந்நதை எழுதுகிறேன். ஆனந்தராஜா சுடப்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியே செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவரது பாடசாலை வாயிலுக்கு முன் மாணவர்கள் கூடி அழுத வண்ணம் நின்றிருந்தனர். அவருடன் ஒரு மணித்தியாலமாக அவரது பாடசாலை மாணவர்களை ஒரு போராட்டத்துக்கு அனுமதிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் அதற்கு முன் கிடைத்திருந்தது. மாணவர்கள் போற்றிய நல்ல அதிபர் அவர்.

சில ஆண்டுகளின் பின், என்னுடன் கூடப்படித்து பின்னர் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் இருந்த ஒருவர் இந்தியாவில் இருந்து விசாரணை ஒன்று நடத்த வந்த சந்தர்ப்பத்தில் சந்திக்க விரும்பினார் பழைய மாணவர்கள் சிலர் சந்தித்து கொண்டோம். பல கேள்விகளுள் ஒன்றாக, ஏன்ஆனந்தராஜாவை கொன்றீர்கள்? என்று கேட்டோம். அவர் தந்த பதிலை நீங்களே தந்திருக்கிறீர்கள் கீழே: 

19 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலையில்.. ஆனந்தராஜா யாழ் கோட்டை இராணுவத்தோட்டு.. நட்புறவு கால்பந்துப் போட்டிக்கு சொந்தக் கல்லூரி மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்கிறார். இதே இராணுவ முகாமில் இருந்து தினமும் செல் மற்றும் துப்பாக்கிச் சூடு (சினைப்பர் தாக்குதல்) மூலம் பொதுமக்கள் பலியாகியும் காயமடைந்தும் வரும் நிலையில்.. இந்த நட்புறவு என்பது எதற்கு..???! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

 

 

ஓரி வைத்தியராக புலமை பெற்ற நில்மினியை   அவரது சுதந்திரமாக கருத்துகளை பேசவிடாது சமையல் குறிப்புகளுடன் நின்று விடுமாறும் அரிசியல் பேசவேண்டாம் என்றும்  அன்பு கட்டளை இடும் நாம் பச்சிளம் சின்னஞ்சிறிய இளம் பெண்பிள்ளைகள் காட்டிலும், மழையிலும், கடலிலிலும் அவர்களின் உடல் வலிமைக்கு மிஞ்சிய ஆயுதங்களை காவி கொண்டு எமக்காக போராடிய போதும்  வெடிகுண்டாக வெடித்த போதும் அதை ரசித்தவர்கள் தான்.   எமது அரசியலுக்காக உன் உயிரைக் கொடுத்து  உழை. ஆனால் அரசியல் கருத்து கூறும்  சுதந்திரம் உனக்கு இல்லை. இது தான் எமது கலாச்சாரம். 

 

நில்மினிக்கு வாதாடும் திறமையும் நேரமும் இருந்தால் தாராளமாக வரலாம் என்பது என் கருத்து. மனதுக்கு சங்கடம் தரும் விவாதத்தில் பங்கேற்கும் மனப்பக்குவம் இல்லை என தெரிந்த படியால் தான் நானும் அரசியல் திரியிலிருந்து ஒதுங்கி இருங்கள் என ஆலோசனை சொன்னேன். வேறு எந்த அடக்குமுறை எண்ணங்களும் இல்லை.
ஈழப்பிரியனும் நானும் சொன்னதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு கருத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளை சிந்திப்பதை தவிர்த்தால் ஒன்றும் குறையப் போவதில்லையே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கற்பகதரு said:

எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்?

எனக்கு தெரிந்நதை எழுதுகிறேன். ஆனந்தராஜா சுடப்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியே செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவரது பாடசாலை வாயிலுக்கு முன் மாணவர்கள் கூடி அழுத வண்ணம் நின்றிருந்தனர். அவருடன் ஒரு மணித்தியாலமாக அவரது பாடசாலை மாணவர்களை ஒரு போராட்டத்துக்கு அனுமதிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் அதற்கு முன் கிடைத்திருந்தது. மாணவர்கள் போற்றிய நல்ல அதிபர் அவர்.

சில ஆண்டுகளின் பின், என்னுடன் கூடப்படித்து பின்னர் விடுதலைப்புலிகளின் உயர்மட்டத்தில் இருந்த ஒருவர் இந்தியாவில் இருந்து விசாரணை ஒன்று நடத்த வந்த சந்தர்ப்பத்தில் சந்திக்க விரும்பினார் பழைய மாணவர்கள் சிலர் சந்தித்து கொண்டோம். பல கேள்விகளுள் ஒன்றாக, ஏன்ஆனந்தராஜாவை கொன்றீர்கள்? என்று கேட்டோம். அவர் தந்த பதிலை நீங்களே தந்திருக்கிறீர்கள் கீழே: 

 

சொறீலங்கா அரசின் குற்றச்சாட்டே இது.

குறிப்பாக ஆலாலசுந்திரத்தை மற்றும் தர்மலிங்கத்தை சுட்டது ரெலோ என்றே நம்பப்படுகிறது. ஈ என் எல் எவ் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனால்.. சொறீலங்கா இப்பவும் சொல்வது வி பு தான் சுட்டனர் என.

ஆனந்தராஜா வை சுடுவதற்கு அந்தக் காலத்தில் இயங்கிய எல்லோருமே அவரிடைய நடவடிக்கையால் மிகக் கோபமுற்றிருந்தனர். அவர் சொறீலங்கா சிங்கள கொலைகாரப் படைகளுடன் கால்பந்துப் போட்டியை ஒழுங்கு செய்தார் என்று கூறினார்கள் சிலர். சிலர் கிரிக்கெட் போட்டி என்கிறார்கள். 

ஆனந்தராஜாவை  கொன்றது இன்னார் தான் என்பதை உறுதியாக இனங்காண முடியாவிட்டாலும்.. அன்றைய காலத்தில் டெலோ தான் சொறீலங்கா அரசுக்கு இராணுவத்திற்கு அடிவருடிய அரசியல்வாதிகளையும் இதர தரப்பினரையும் பழிதீர்த்து வந்தனர். அந்த வகையில் ரெலோ மீது இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. புலிகளும் செய்திருக்கலாம். வேறு யாராவதும் செய்திருக்கலாம். ஆனால்.. தெளிவான காரணம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னவை கூட்டமைப்பின் கருத்தல்ல; அவரின் தனிப்பட்ட கருத்து; சம்பந்தன்

Sampanthan-300x169.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக்கருத்து தனிப்பட்ட கருத்து. அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.”

http://thinakkural.lk/article/41364

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

யாரது,  என்னையா கூறுகிறீர்கள் 😀.

என்னைக் கூறியிருந்தால், இதோ உங்களுக்கு திரும்பவும் ஒருமுறை கூறுகிறேன். கேட்டுக் கொள்ளுங்கள்.

 என்னை இழிவுபடுத்துவதை நான் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை 😎

ஆனால்,

இன்னொரு மனிதனை (அதிலும் குறிப்பாக, சக தமிழனை) சாதி, மதம் போன்ற காரணங்களுக்காக இழிவுபடுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அவர்களது ஆயுதத்தாலேயே அவர்களுக்குத் திருப்பி அடிப்பேன். 😡

இதில் மிகவும் தெளிவாக  இருக்கிறேன். 😎

நீங்கள் இல்லை என்னை பேசியவருக்கு அது தெரியும் எத்தனை நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்தாலும் 

மனதும் , எண்ணங்களும் சிந்தனைகளும் தூய்மையாக இருக்க வேண்டும் 

உங்களுக்கும் எனக்கும் விவாதம் வந்தாலும் அநாகரிகமாக நீங்களும் பேசியதில்லை

நானும் இதுவரையில் யாருக்கும் பேசியதும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் இல்லை என்னை பேசியவருக்கு அது தெரியும் எத்தனை நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்தாலும் 

மனதும் , எண்ணங்களும் சிந்தனைகளும் தூய்மையாக இருக்க வேண்டும் 

உங்களுக்கும் எனக்கும் விவாதம் வந்தாலும் அநாகரிகமாக நீங்களும் பேசியதில்லை

நானும் இதுவரையில் யாருக்கும் பேசியதும் இல்லை 

நன்றி தனி. 😀

சற்று தர்மசங்கடமாக இருந்தது. இப்போது நிம்மதி எனக்கு 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

சொறீலங்கா அரசின் குற்றச்சாட்டே இது.

குறிப்பாக ஆலாலசுந்திரத்தை மற்றும் தர்மலிங்கத்தை சுட்டது ரெலோ என்றே நம்பப்படுகிறது. ஈ என் எல் எவ் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனால்.. சொறீலங்கா இப்பவும் சொல்வது வி பு தான் சுட்டனர் என.

ஆனந்தராஜா வை சுடுவதற்கு அந்தக் காலத்தில் இயங்கிய எல்லோருமே அவரிடைய நடவடிக்கையால் மிகக் கோபமுற்றிருந்தனர். அவர் சொறீலங்கா சிங்கள கொலைகாரப் படைகளுடன் கால்பந்துப் போட்டியை ஒழுங்கு செய்தார் என்று கூறினார்கள் சிலர். சிலர் கிரிக்கெட் போட்டி என்கிறார்கள். 

ஆனந்தராஜாவை  கொன்றது இன்னார் தான் என்பதை உறுதியாக இனங்காண முடியாவிட்டாலும்.. அன்றைய காலத்தில் டெலோ தான் சொறீலங்கா அரசுக்கு இராணுவத்திற்கு அடிவருடிய அரசியல்வாதிகளையும் இதர தரப்பினரையும் பழிதீர்த்து வந்தனர். அந்த வகையில் ரெலோ மீது இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. புலிகளும் செய்திருக்கலாம். வேறு யாராவதும் செய்திருக்கலாம். ஆனால்.. தெளிவான காரணம் உள்ளது. 

யார் என்ன சொன்னாலும் ஆனந்தராஜாவை புலிகள் தான் சுட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

யார் என்ன சொன்னாலும் ஆனந்தராஜாவை புலிகள் தான் சுட்டது. 

எப்படிச் சொல்லுறீங்க... அப்ப நீங்கள் புலிகளில் இருந்து சுட்டீங்களா..?! அல்லது ஈபிடிபி தினமுரசு அற்புதன் சொன்னதைச் சொல்லுறீங்களோ..??! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

உண்மை முகங்களை மறைப்பதற்குப் பல நியாயமான காரணங்களுண்டு. 👍

ஆனால் தேவையேற்படின் என்னை வெளிப்படுத்த நான் தயார். சாதி, சமயம், கல்வி, சொந்த இடம், எல்லாமே. 😎

அடிக்கடி நாட்டிற்குப் போய் வரும் தேவை உண்டு. அதனால் சிறிய தயக்கம். இல்லை துணிவிருந்தால் போடுங்கோ பார்ப்போம் என்றால் யோசிக்கலாம் 😀

வேண்டாமே கபிதன், நீங்கள் யாழுடன் நீண்ட காலமிருக்கனும், உங்கள் கருத்துகளை என்னைபோல் பலர் இழக்கவிரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

வேண்டாமே கபிதன், நீங்கள் யாழுடன் நீண்ட காலமிருக்கனும், உங்கள் கருத்துகளை என்னைபோல் பலர் இழக்கவிரும்பவில்லை. 

நன்றி உடையார். 🙂

எங்களில் பலருக்கு (நானும்கூடவே) ஒருவர் கூறும் கருத்தை ஆராயாமல் அவரின் பின்புலத்தை வைத்து அதனூடாகப் பார்க்கும் வழக்கம் உள்ளது. அதனால் கூறவரும் உண்மையான கருத்து வலுவிழந்து போகிறது.  இதன் காரணமாகவே என்னை வெளிப்படையாக அடையாளப்படுத்த முனையவில்லை. 🙂

யாழ் களத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பிலுள்ள இருவருக்கு என்னை யார் என்று தெரியும். 🙂

மறைப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை 😂

Link to comment
Share on other sites

On 11/5/2020 at 12:00, Elugnajiru said:

வடக்குக் கிழக்கின் தற்போதைய நிலை சுமந்திரன் போன்றோருக்கே சாதகமாக இருக்கின்றது.தமிழ்  இனத்தை அஞ்சுக்கொ பத்துக்கோ சம் சுங் குழு அடமானம் வைத்தாலும் அங்கு யாரும் கண்டுக்க மாட்டினம் காரணம் அப்படியான சூழலுக்குள் வாழப்பழகிவிட்டார்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது பத்துவயதில் இருந்தவர்கள் இப்போது இளைஞர்களாகி விட்டார்கள் அப்போது அவர்களுக்கு அறியாப்பருவம் எதுவுமே தெரியாது அவர்களது பெற்றோர் பிள்ளைகளை விடுதலை நோக்கிய அரசியலில் உள்நுழைய விடமாட்டார்கள்காரணம் சிங்களம் அவர்களது வயிற்றில் அந்த அளவுக்குப் புளியைக்கரைத்து விட்டிருக்கிறது. ஆகவே உரிமையோ எதுவோ மெதுவாக வருப்போது வரட்டும் ஆனால் நாம் இப்போது கிடைக்கும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துவிடுவோம் என வாழத்தலைப்பட்டு விட்டார்கள் ஆகவே அவர்களுக்குக் கூட்டமைப் பே தகுதியானவர்கள் தாயகத் தமிழினம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

 

எழுஞாயிறு நீங்கள் சொல்வது சரி 

 தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பு தகுதியானது என மக்கள் எண்ணுவதற்கு காரணம் அது  விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட்து என்று சாதாரண மக்களுக்கும் அறிந்திருப்பதால் , அதனால் அக்கட்சியில் யாரை நிப்பாடினாலும் அவர்கள் வெல்வார்கள். 

இதுதான்  நிதர்சனம் .

Link to comment
Share on other sites

16 hours ago, nedukkalapoovan said:

 

Image may contain: 2 people, people sitting, people standing, child and outdoor

நீங்கள் எழுதிய காரணங்கள் பற்றி பக்கச்சார்பற்ற உண்மைகள் உங்களை விட அவர்களுக்கு கிடைத்திருக்க முடியும். பல அரசாங்க அதிபர்கள்.. அரசு உளவாளிகளாக இருந்த காலங்களும் உண்டு..குறிப்பாக வடக்குக்கிழக்கில் இருக்கும் போது ஒரு கதை.. கொழும்பு திரும்பியதும் இன்னொரு கதை. இவர்களின் இரட்டை நாக்கை கண்காணிக்க புலிகளிடமும் ஆக்கள் இருந்திருப்பார்கள். மக்களும் தகவல் கொடுத்திருப்பாகள். அரச அதிபர்களில்... சிலர் உண்மையில்.. நடுநிலையோடு.. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டும் செயற்பட்டனர். அப்படியான எவருக்கும் எந்த அச்சுறுத்தலும் எழவில்லையே. முழுப் பதவிக்காலங்களையும்.. எந்த அச்சுறுத்தல்கள் இன்றித்தானே முடித்துச் சென்றனர். 

அப்படி இருந்தாலும் , அவரின் மணடயில் போடும் திடடத்தை தோற்கடித்தவர்களும் புலிகள்தான்। புலிகளுக்குளேயே இரண்டு பிரிவுகள்। இது எப்படி இருக்குது? பொட்டு அம்மன் விசாரணைக்கு கூப்பிட்டும் ஒரு அரச அதிபர் போகவில்லை। அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் எண்டு தடுத்தவர்களும் புலிகள்தான்। அளவுக்கதிகமாக வெள்ளையடித்தால் அது வெள்ளையடிக்கப்படட கல்லறையாக மாறி விடும்। அதாவது அதட்குள் நாற்றமும் , எலும்புக்கூடுகளுமாகத்தான் இருக்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

அந்தர்  "பல்டி" அடித்த, சுமந்திரன்.
இதுவரை... அவருக்கு,
முட்டுக் கொடுத்தவர்களை...
மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பெ தாயகத் தமிழர்களுக்குத் தகுதியானவர்கள் எனக்கூறியது அவர்களை எந்தவித விமர்சனங்களும் இல்லாது ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதற்கில்லை இப்போதைய தாயகத் தமிழர்களது எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டது அரசியலுக்கும் அவர்களுக்கும் மிகவும் தூரமாகிவிட்டத் தமக்கான அரசியலை யார் முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதற்கான நிதர்சனம் இல்லாதுபோய்விட்டது. ஆகவே அப்படியான ஒரு சமூகக்கூட்டத்துக்கு சம்பந்தன் சுமந்திரன் மாவையர் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு குழுநிலைவாத குத்தகைக்காரரே தேவைப்படுகிறார் காரணம் அவர்கள் செய்யும் அரசியல் எனும் தகிடுதித்தம் தமது நடைமுறவாழ்வில் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாது அவ்வரசியலில் தாம் எந்தவகையிலும் பங்குகொள்ளாது வெறும் வாக்குகளை போட்டு ஒரு ஏஜண்டை தமக்காக நியமிப்பதுபோன்ற ஒரு செயல்பாடாகும்.

இல்லாதுவிடின் தற்போதைய குரோணா காலத்தில் தாயக மக்கள் நேரடியாகவே தாம் கடந்தகாலங்களில் தெரிவுசெய்த தமது பிரதிநிதிகளை நோக்கியே தமது தேவைக்காகக் கோரிக்கை வைத்திருப்பார்கள். எமக்கு இந்த நெருக்கடியான காலத்தில் எமக்கான சிறீலங்கா அரசினது சட்டரீதியிலான உதவிகளை சரியான விதத்தில் எமக்காக ஏன் ஒருங்கமைக்கவில்லை என அவர்களது வீடுகளுக்கு முன்பு வந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.

தற்போது புலம்பெயர் தேச உறவுகள் தாயகத்து மக்களுக்கான தொடர்புகள் உறவுகள் மற்றும் உதவிகள் அனைத்தையும் வெட்டிவிடுவதே உங்களுக்கும் எங்களுக்கு இனிமேல் எதுவுமே இல்லை உங்களது செல்லும்வழி என்ன என்பதை நீங்களே தேர்மானித்துக்கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

அந்தர்  "பல்டி" அடித்த, சுமந்திரன்.
இதுவரை... அவருக்கு,
முட்டுக் கொடுத்தவர்களை...
மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.  :grin:

ஏமாற்றுவதில் சுமந்திரன் ஒரு எம்டன் என புரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

எப்படிச் சொல்லுறீங்க... அப்ப நீங்கள் புலிகளில் இருந்து சுட்டீங்களா..?! அல்லது ஈபிடிபி தினமுரசு அற்புதன் சொன்னதைச் சொல்லுறீங்களோ..??! 

சுட்டவை சொன்னவை 😉தாங்கள் தான் சுட்டோம் என்று...சில,பல கொலைகள் புலிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்ததுண்டு...இவருக்கும் 2,3 தடவை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டார் ...பிழை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..புலிகள் பிழையே விடாத மாதிரி நீங்கள் எல்லோரும் சொல்வதால் தான் , நியாயமான கருத்தை நாம் சொல்லும் போதும் பொய்யர்களாகி நிற்கிறோம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bild

நன்றி.

தவறுகளைத் திட்டமிட்டுச் செய்வோர் எப்போதும் தமது இலக்கை அடைந்துவிடுவதில் வல்லோர்.  அதனால் இவருக்கு எப்போதுமே புரியாது. இவர் புரிந்துகொள்ளும் போது இவராகவே இருப்பாரா என்பதே ஐயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுட்டவை சொன்னவை 😉தாங்கள் தான் சுட்டோம் என்று...சில,பல கொலைகள் புலிகள் உணர்ச்சி வசப்பட்டு செய்ததுண்டு...இவருக்கும் 2,3 தடவை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தான் கொலை செய்யப்பட்டார் ...பிழை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ..புலிகள் பிழையே விடாத மாதிரி நீங்கள் எல்லோரும் சொல்வதால் தான் , நியாயமான கருத்தை நாம் சொல்லும் போதும் பொய்யர்களாகி நிற்கிறோம் 

 

புலிகள் சுட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைச்சுக் கொண்டு.. இதுதான் நியாயம் என்கிறீர்கள்.

இப்படித்தான் எல்லாக் கொலைகளையும் புலிகள் மேல் போட்டுவிட்டு.. உலகம் பூராவும் அவர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டீர்களே. ஏன் எத்தனை பொய் கதைகளை எம்மவர்கள் உலகம் பூராவும் நீதிமன்றங்களில் சமர்ப்பித்து தங்கள் அகதி விண்ணப்பம் வெல்ல உழைத்தார்கள்..இதனால் பாதிக்கப்பட்டது புலிகள் தான். 

ஆதாரத்தை காட்டுங்கள்..?!

சிங்களவன் ஒரு இனப்படுகொலையை செய்து போட்டே இல்லை எங்கிறான்.

புளொட் காரன் வவுனியாவில் நின்று காட்டிக்கொடுத்தும் சுட்டும் கொன்று விட்டு இன்று சனநாயகவாதி ஆகிட்டான்.

முழுக் கூலிக்கொலைகளையும் செய்த டக்கிளஸ் கும்பல்.. சனநாயகம் பேசுது.

இன அழிப்புக்கு ஒத்தூதிய கருணா என்ற கொலைஞன்.. சனநாயகவாதி.

இதில் யாரை எல்லாம் நீங்கள் எந்தக் கொலைக்கு பொறுப்பாக்கினீர்கள்.

அதேன் புலிகள் என்றவுடன் மட்டும்.. காதால் கேட்டது.. சிங்களன் சொன்னது.. ஒட்டுக்குழு பேப்பரில் வந்தது.. ஹிந்தியன் கட்டிவிட்டது.. அமெரிக்க அவிழ்த்துவிட்டது எல்லாம் உங்களுக்கு ஆதாரமாகிறது.

புலிகள் சொன்னார்களா..??! அல்லது ஏற்றுக் கொண்டார்களா...??? ஆதாரம் இருக்கா இதற்கு. 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் நீங்கள் எத்தனை பக்கம் எழுதி தள்ளினாலும் சாமான்ய  மக்களுக்கு தெளிவாக தெரியும் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்று. நீங்கள்  பக்கம் பக்கமாக எழுதுவதில் பெரும் பகுதியை உங்கள் மனச்சாட்சி கூட  நம்பாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

5 minutes ago, tulpen said:

நெடுக்ஸ் நீங்கள் எத்தனை பக்கம் எழுதி தள்ளினாலும் சாமான்ய  மக்களுக்கு தெளிவாக தெரியும் எந்த இயக்கம் எந்த கொலையை செய்தது என்று. நீங்கள்  பக்கம் பக்கமாக எழுதுவதில் பெரும் பகுதியை உங்கள் மனச்சாட்சி கூட  நம்பாது. 

இப்படிச் சொல்வதால் மட்டும் எல்லாத்தையும் புலிகள் தலையில் கட்டலாம் என்பதையும் மக்களில் பெரும்பான்மையானோர்.. அறிந்திருக்கிறார்கள்.  அவர்கள் எத்தனை இராணுவங்களை.. துரோகிகளை.. தேசத்துரோகிகளை.. ஒட்டுக்குழுக்களை கண்டுவிட்டார்கள். 

என்னுடைய கேள்வி சிம்பிள். புலிகள் இந்தக் கொலையை ஏற்றுக் கொண்டார்களா.. என்பது தான். அதற்கு ஆதாரம் இருக்கா..??!

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

அந்தர்  "பல்டி" அடித்த, சுமந்திரன்.
இதுவரை... அவருக்கு,
முட்டுக் கொடுத்தவர்களை...
மேடைக்கு... "பின்புறம் வரும்படி" ... அன்புடன் அழைக்கின்றோம்.  :grin:

வங்காலையில் இருந்து வந்தவர்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்குமாயின் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.