Jump to content

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

உலக சுகாதார அமைப்பு, கோவிட்19னால் இறந்தவர்களை புதைப்பதால் அது வைரசு பரவும் என ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. மேற்குலக நாடுகளில் புதைக்கிறார்கள். 

மேற்கு நாடுகளில் புதைக்கிறார்கள் சரி. ஆனால்.. உயிரற்ற உடலில் தொற்றுநீக்கிகளை பயன்படுத்திவிட்டு புதைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும்.. காற்றுப்புக முடியாத பைகளில் அடைத்தும் புதைக்கக் கூடும். குறிப்பிட்ட ஆழத்திலும் புதைக்க வேண்டும்.

இவற்றுக்கான செலவு எரித்தல் பொறிமுறையை விட அதிகம். மேலும் எரித்தல் தொற்றுநீக்கை மிகக் கூடிய சதவீதத்தில் உறுதி செய்யும்.  செலவும் குறைந்த பொறிமுறை. 

முஸ்லிம்கள் வெறும் துணியால் இறந்த உடலைச் சுற்றிவிட்டு ஆழம் குறைவாகத்தான் புதைப்பார்கள். இவர்களின் முறையை அப்படியே பின்பற்றுதல் தொற்றுநீக்கத்தை கூடிய அளவுக்கு உறுதி செய்யாது. 

47 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

உங்கள் நண்பரிடம் ஒரு கேள்வியை கேளுங்கள். 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழும் மிக அதிஷ்டத்தைக் கொண்டவர் எப்படி.. வடமராட்சியில் வசிப்பவராகச் சித்தரித்து.. வடக்கில் தேர்தலில் நின்றார்..??! இவரின் பேட்டியின் பிரகாரம் இவரின் கடந்த கால தேர்தல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபிக்கப்பட முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்..?! தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை அது. இப்போ தர்மத்தை நிலைநாட்ட உரியவர்கள் களத்தில்.. நாட்டில் இல்லை. அதனால்.. தான் கேட்கிறோம். 

அவரின் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் இது எந்த வகையில் பொருந்தும். ஏன் அவரின் அதிஷ்ட தேவர்கள் வசிக்கும் கொழும்பில்.. அவர்களுக்கான பிரதிநிதியாக தேர்தலில் நிற்கவில்லை..????! 

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nilmini said:

சுமந்திரன் எனது பள்ளிக்கால நண்பன் (Royal college/Holy family convent brother sister schools). எமது நற்பு என்னும் தொடர்கிறது. உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அறியத்தரவும். 

நில்மினி அக்கா, 

பல கேள்விகள் வரும். பிறகு நீங்கள்தான் பதிலளிக்கவேண்டிவரும்😲

ஒரு சில கேள்விகள் (சுமந்திரன் ஐயாவுக்கானது):

1. இலங்கையில் தமிழ்த் தேசியம் நலிந்து மதவாதம், பிரதேசவாதம், சாதியப்போக்குகள் முன்னுக்கு வருகின்றன. இத்தகைய பிற்போக்கான சமூகப் போக்குகளை மாற்றியமைத்து தமிழர்களை ஒன்று திரட்டி பலமிக்க அரசியல் சக்தியாக்க கூட்டமைப்பிடம் உள்ள நீண்டகாலத் திட்டங்கள் என்ன?

2. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும், சஜித் பிரமேதாஸவுக்கும் வெளிப்படையாக ஆதரவை வழங்கியதன் மூலம் தமிழர்களுக்கு கிடைத்த அனுகூலங்கள் யாவை?

3. ராஜபக்ஸ குடும்பத்தினரின் ஆட்சி இன்னும் 15 - 20 வருடங்களுக்கு நீடிக்கும் என்பது வெளிப்படையானது என்பதால், தமிழர்களுக்கு பிராந்திய ஆட்சி (சுயாட்சி என்பதே கனவாகிவிட்டது) கிடைப்பது மிகவும் சவாலானது. அதனால் பிராந்திய ஆட்சியை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்காது, ராஜபக்ஸ குடும்பத்தினருடன் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் இணைந்து வடக்கையும், கிழக்கையும் பொருளாதார ரீதியில் அடுத்த 15 - 20 வருடங்களில் முன்னேற்றுவதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நானும்  நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். உங்கள் கேள்விகளை சுமாவிடம் கேட்டு பதிலை பதிவிடுகிறேன் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:


அதை விட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஆட்களை மதம் மாற்றுவதை நிறுத்த சொல்லுங்கள் 😉
 

முகநூலில் இந்த பிரச்சினையும் போகிறது இதுவும் உன்மையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முடிந்தால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணச் சொல்லுங்கள் அவர் புடுங்கிற ஆணியெல்லாம் தேவையில்லாத ஆணியாத்தான் இருக்கு 

நிச்சயம் சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nilmini said:

நானும்  நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். உங்கள் கேள்விகளை சுமாவிடம் கேட்டு பதிலை பதிவிடுகிறேன் 

வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

தமிழ் மக்கள் மேல் கொஞ்சசமாவது அக்கறை இருந்தால் தொடந்து அரசியலில் இருக்க சொல்லுங்கள் ...அப்படி இல்லாதவிடத்து பதவியை இராஜினாமா செய்து விட்டு வக்கீல் தொழிலை மட்டும் பார்க்க சொல்லுங்கள் அல்லது சிங்கள கட்சிகள் ஏதாவது ஒன்றில் போய் சேர சொல்லுங்கள் 
அதை விட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து ஆட்களை மதம் மாற்றுவதை நிறுத்த சொல்லுங்கள் 😉
 

1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முகநூலில் இந்த பிரச்சினையும் போகிறது இதுவும் உன்மையா??

நெருப்பில்லாமல் புகையாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nilmini said:

1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.

மெனக்கெடாதீங்க இலங்கை ஒரு தீர்வையும் வழங்காது தமிழ் மக்களுக்கு நில்மினி அக்கா ஆனால் அந்த தீர்வு என்ற பொய்யை வைத்து மக்களை குழப்பி அரசியல் செய்கிறார்கள் கூட்டமைப்பினர் 

4 minutes ago, ரதி said:

நெருப்பில்லாமல் புகையாது 

ம்ம் பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி அக்கா.. மேலும் ஒரு வேண்டுகோள்..

தனக்கு பழக்கமான ஊடகங்களுக்கு அல்லது ஊடகக்காரர்களுக்கு மட்டும் கேள்வி பதில் சொல்லாமல்.. முடிந்தால்.. உலகின் பல பரப்பில் இருந்து வாசகர்கள்.. உறவுகள் வந்து போகும் இந்த யாழில் இணைந்து தனக்கென வைக்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான நேர்த்தியான பதில்களை சும் அங்கிள் சும்மா இருக்கும் வேளைகளில் வழங்க முடியுமான்னு கேளுங்கள்.

யாழ் நிர்வாகத்துக்கு..

இங்கு முன்வைக்கப்படும்.. சும் அங்கிள் நோக்கிய கேள்விகளை ஒரு தனித்திரியில் தொகுத்தால்.. நில்மினி அக்காவுக்கு அவற்றை உரியவரிடம் சேர்க்க வசதியாக இருக்கும்..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

வியை கேளுங்கள். 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழும் மிக அதிஷ்டத்தைக் கொண்டவர் எப்படி.. வடமராட்சியில் வசிப்பவராகச் சித்தரித்து.. வடக்கில் தேர்தலில் நின்றார்..??! இவரின் பேட்டியின் பிரகாரம் இவரின் கடந்த கால தேர்தல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபிக்கப்பட முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்..?! தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை அது. இப்போ தர்மத்தை நிலைநாட்ட உரியவர்கள் களத்தில்.. நாட்டில் இல்லை. அதனால்.. தான் கேட்கிறோம். 

அவரின் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் இது எந்த வகையில் பொருந்தும். ஏன் அவரின் அதிட்ச தேவர்கள் வசிக்கும் கொழும்பில்.. அவர்களுக்கான பிரதிநிதியாக தேர்தலில் நிற்கவில்லை..????! 

மன்னிக்கவும். நீங்கள் சிங்கள இடத்தில சுமா வளர்ந்ததை பற்றி சொல்வதை பிழை என்று நினைக்கிறன். மற்றது முதல் தடவை சம்பந்தன் ஐயா கெடக்கு இணங்க அரசியில் நுழைந்து Draft  மூலமாக MP 
 ஆக வந்து பிறகு யாழ் மக்கள் தானே அவனை தேர்ந்து எடுத்தவ .  நானும் பிறந்ததில் இருந்தே சிங்கள இடங்களில் இருந்து சிங்கள நண்பர்களுடன் வளர்ந்து இப்பவும் நிறைய சிங்களவர்களுடனேயே பழகும் படி சந்தர்ப்பம் அமைந்து விட்டது. அதனால் தமிழ் உணர்வு, பற்று தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இன்னும் வளர்ந்து கொண்டுதான்  போகிறது. ஆனால் எனதோ அல்லது சுமந்திரனினதோ தமிழ் படிப்பு, சங்கீதம், விவாதம், என்பன நிறைய வடக்கு கிழக்கில் இருந்தவர்களை விட அதிகாமாகத்தான் இருந்தது. சுமந்திரன் தமிழ் இலக்கிய  மன்ற தலைவன், பேச்சு போட்டிகள், விவாதப்போட்டிகளில் எல்லாம் முன்னணியில் நிற்பான். இப்ப எனது நண்பிகளின் குடும்பங்கள் பல கொழும்பில் வெளிநாட்டுக்கும் பார்க்க ஆடம்பரமாக, மேலை நாடு கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள். சுமாவின் வீடு மிகவும் எளிமையானது, ஒரே சமையல் அம்மாதான் 30 வருங்களாக அம்மா போல் வீட்டை கவனித்து கொள்கிறார். மனைவி டியூஷன் சொல்லிகுடுத்து வேலைக்கும் போகிறார். பிள்ளைகள் தமிழ் பாடசாலைகளில் கற்று மிகவும் தேர்ச்சி பெற்றிருகிறார்கள். மகளுக்கு அமெரிக்காவில் scholarship கிடைத்து படிக்கிறர். மகன்மாருக்குக் மொரட்டுவ பல்கலை கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. என்னைப்போலவே சிங்கள முஸ்லீம் நண்பர்களிடம் சரளமாக சிங்களத்தில் உரையாடி நண்பர்களாக இருப்பதில் என்ன தவறு? அவனது ஊர் குடத்தானை தானே? சுமா சிங்களத்தில் பேட்டிகள் கொடுப்பதால் சிங்கள பத்திரிகைகளுக்கு ஓரளவாவது எமது பிரச்னை விளங்குது. நன்றாக படித்தவன், ஆங்கில பேச்சுத்திறன் உள்ளதால் வெளிநாடுகளில் மதிக்கிறார்கள். சிங்கள இனவாத அரசு தமது கொள்ககைகளை மாற்றும்வரை எந்த அரசியல் வாதிகளாலும் எமக்கும் ஒன்றுமே நல்லது நடக்காது. 

 

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மெனக்கெடாதீங்க இலங்கை ஒரு தீர்வையும் வழங்காது தமிழ் மக்களுக்கு நில்மினி அக்கா ஆனால் அந்த தீர்வு என்ற பொய்யை வைத்து மக்களை குழப்பி அரசியல் செய்கிறார்கள் கூட்டமைப்பினர் 

ம்ம் பார்க்கலாம் 

உண்மைதான் 

13 minutes ago, nedukkalapoovan said:

நில்மினி அக்கா.. மேலும் ஒரு வேண்டுகோள்..

தனக்கு பழக்கமான ஊடகங்களுக்கு அல்லது ஊடகக்காரர்களுக்கு மட்டும் கேள்வி பதில் சொல்லாமல்.. முடிந்தால்.. உலகின் பல பரப்பில் இருந்து வாசகர்கள்.. உறவுகள் வந்து போகும் இந்த யாழில் இணைந்து தனக்கென வைக்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான நேர்த்தியான பதில்களை சும் அங்கிள் சும்மா இருக்கும் வேளைகளில் வழங்க முடியுமான்னு கேளுங்கள்.

யாழ் நிர்வாகத்துக்கு..

இங்கு முன்வைக்கப்படும்.. சும் அங்கிள் நோக்கிய கேள்விகளை ஒரு தனித்திரியில் தொகுத்தால்.. நில்மினி அக்காவுக்கு அவற்றை உரியவரிடம் சேர்க்க வசதியாக இருக்கும்..!!

நல்ல ஐடியா. நிச்சயம் சொல்கிறேன். யாழ்  இணையத்துக்கு இந்த ஐடியாவை நானும் பரிந்துரைக்கிறேன் 
பிகு : சுமா அங்கிள் என்றால் நில்மினி அக்கா அன்டி ஆகிவிடுவா . ஒரே வகுப்பு அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

பிகு : சுமா அங்கிள் என்றால் நில்மினி அக்கா அன்டி ஆகிவிடுவா . ஒரே வகுப்பு அல்லவா? 

அக்கா ஆன  பின் ஆன்ரி ஆனால் என்ன பாட்டி ஆனா என்ன. இருந்தாலும் ஆன்ரி ஆக்குவதில் பிரச்சனையே இல்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nilmini said:

நல்ல ஐடியா. நிச்சயம் சொல்கிறேன். யாழ்  இணையத்துக்கு இந்த ஐடியாவை நானும் பரிந்துரைக்கிறேன் 
பிகு : சுமா அங்கிள் என்றால் நில்மினி அக்கா அன்டி ஆகிவிடுவா . ஒரே வகுப்பு அல்லவா? 

நோ கமன்ஸ்😉🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nilmini said:

1970 களில் இருந்தே பழகும் ஒரு நல்ல நண்பன். மிகவும் எளிமையான , எல்லோரையும் பண்பாக நடத்தும் குடும்பம். ராயல் கல்லூரியில் தமிழ் போட்டிகளில் எல்லாம் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். வீட்டில் Christmas tree கூட வைப்பதில்லை. எமது தேவைகளை பற்றி நிறைய கேட்டுருக்கிறேன். ஆரம்பத்தில் உசாராக கதைத்தாலும் பிறகு பிறகு ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பது போல் தான் சொன்னான்.இலங்கை அரசியலில் இருப்பவர்கள் ஒருவருக்குமே தாங்கள் என்னே செய்யவேண்டும் என்று தெரியாது. பௌத்த பேரினவாதத்தை கைவிட்டு சிங்கப்பூர் மாதிரியான ஒரு அரசியலை முன்னெடுத்தால் தான் எமது நாடு உருப்படும். நாமும் அங்கு மனுசர் மாதிரி வாழலாம். இது என் கருத்து. ஆனால் கட்டாயம் உங்கள் கருத்தை copy பண்ணி அனுப்பிகிறேன் பதில் கேட்டு ரதி.

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

எவ்வளவு சைலண்றா குடியிருந்து இருக்காங்க..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியா. நிச்சயம் சொல்கிறேன். யாழ்  இணையத்துக்கு இந்த ஐடியாவை நானும் பரிந்துரைக்கிறேன் 

இனி யாழில்  " சு " மந்திரம் ஒலிக்கும்....தேசியம் ஒழியும்...மாவீரர் போல ..அனைத்தும் மறைந்து போகும்ம்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள முஸ்லீம் நண்பர்களிடம் சரளமாக சிங்களத்தில் உரையாடி நண்பர்களாக இருப்பதில் என்ன தவறு? அவனது ஊர் குடத்தானை தானே? சுமா சிங்களத்தில் பேட்டிகள் கொடுப்பதால் சிங்கள பத்திரிகைகளுக்கு ஓரளவாவது எமது பிரச்னை விளங்குது. நன்றாக படித்தவன், ஆங்கில பேச்சுத்திறன் உள்ளதால் வெளிநாடுகளில் மதிக்கிறார்கள். சிங்கள இனவாத அரசு தமது கொள்ககைகளை மாற்றும்வரை எந்த அரசியல் வாதிகளாலும் எமக்கும் ஒன்றுமே நல்லது நடக்காது. 

அப்ப ஏன் பிரபாகரனை கெட்டவராக்கி,முசுலிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ததை வக்காலத்து வாங்கி,போராட்டம் என்பதே பிழை என்பதையும் , யூ ,என்னில் பொய் பிரச்சாரம் செய்ததையெல்லாம் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள...ஒன்றுக்கு 5 வாகனம் வைத்திருப்பவர் , ஏழை என்று கதை விடுகிறியள்.... பட்டிமன்றம் ,விவாதம் கதைத்தால் ...தமிழனுக்கு விமோசனம் கிடைத்து விடுமோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இது சுமந்திரன் பிரச்சார களம்...அவ்வளவுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக வந்து பிறகு யாழ் மக்கள் தானே அவனை தேர்ந்து எடுத்தவர்......

எப்ப நடந்தது....அதுவும் தில்லு முல்லு செய்து மற்றவரை ஏமாற்றி கிடைத்தபதவி...இதைக்கொண்டு தமிழினத்தை வேரறுத்ததுதான் மிச்சம்... அய்யா  யாழ் நிறுவனரே ...சுமாவை .. யாழில் உள்ளீர்க்கப் படுவது தற்கொலைக்குச் சமம்...இங்கு நடந்த அனுபவத்தில் கண்ட உண்மை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னத்த கதைச்சாலும் வெள்ளைக்காரன் போனபிறகு வந்த இலங்கை அரசியல் அமைப்பு மாறுமட்டும் தமிழ் மக்களுக்கு விடிவே இல்லை. எல்லா தமிழ் தலைவர்களும் நிறைய பிழை விட்டிருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் ஒன்று பெரிதாக செய்து விட முடியாது. அரசியலில் இருந்து பணமும்  பண்ணவில்லை. சுமந்திரனுக்கு நண்பி என்ற முறையில் பிரச்சாரம் செய்வதிலயும் பிழையில்லை. 

எமது போராளிகளாலேயே முடியாமல் போன விடயம். ஏனென்றால் அவ்வளவு ஏமாத்து துவேசம் கொண்ட இலங்கை அரசியல் முறை. எவர் வந்தும்  நடக்கப்போவதில்லை. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

நானும் அரசியல் வாதிகளின் குடும்பத்தில் தான் வளர்ந்தனான் . தந்தை செல்வா, ஜி ஜி  பொன்னம்பலம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் , நவரத்தினம் என்று எல்லோரும் மாமா (மேயர் நாகராஜா) வீட்டுக்கும், எமது வீட்டுக்கும் வந்து கூட்டம் வைத்து கதைப்பதெல்லாம் கேட்டு தான் வளர்ந்தது. ஒருத்தருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இந்தியாவில் படிக்கும்போது எமது தலைவர்கள் MGR இந்த guest house இல் இருந்துகொண்டு தமது உறவினர் நண்பர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி அனுமதி பெற்றுக்கொடுத்தது தான் மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஆக வந்து பிறகு யாழ் மக்கள் தானே அவனை தேர்ந்து எடுத்தவர்......

எப்ப நடந்தது....அதுவும் தில்லு முல்லு செய்து மற்றவரை ஏமாற்றி கிடைத்தபதவி...இதைக்கொண்டு தமிழினத்தை வேரறுத்ததுதான் மிச்சம்... அய்யா  யாழ் நிறுவனரே ...சுமாவை .. யாழில் உள்ளீர்க்கப் படுவது தற்கொலைக்குச் சமம்...இங்கு நடந்த அனுபவத்தில் கண்ட உண்மை..

ஏன் அப்படி சொல்கிறீர்கள்?....அவர் வந்து கதைத்தால் தான் உண்மை நிலை அறியலாம் ...உண்மையில் அவர் யாழில் இணைந்தால் வரவேற்கத்தக்கது 

1 hour ago, alvayan said:

இப்ப இது சுமந்திரன் பிரச்சார களம்...அவ்வளவுதான்..

வெளிநாட்டில் இருந்து வோட்டு போடலாமா ?
 

Link to comment
Share on other sites

என் சமூகம் சார்பாக உங்களுக்கு நன்றிகள்.

ஜனாசாக்கள் எரிக்கப்படுவதைத் தடைசெய்வது தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அரசியல் அலப்பறையும் அலங்காரமும் வேசமும் பம்மாத்தும் இல்லாமல் காரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளீர்கள் தாயே

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களும் இந்த வழக்கில் அக்கறையோடு ஈடுபாடுகொண்டுள்ளார் என்பதை அறியும் போது உங்கள் இருவருக்கும் முஸ்லிம் சமூகம் சார்ந்த நன்றிகள்.

இந்த வழக்கு வெற்றிபெறவும் சுகாதாரத்துறையினர் இந்த விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவும் இறைவன் துணை இருக்கட்டும்.

முஸ்லிம் சிவில் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களால் மேற்படி மனித உரிமை மீறல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

குறிப்பு1 - பின்கதவால் டாலர்களில் பேரம்பேசி இலவசமாக முஸ்லிம்களுக்காகக் களமிறங்குவதாக அரசியல் படம்காட்டும் நபர்களை முஸ்லிம் மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை அவதானிக்கிறேன். அட இன்னுமா அவைங்கள நம்புறீங்க - சுமந்திர கூட்டத்தைச் சொன்னேன்

குறிப்பு 2- ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவுக்கும் அவரது மணைவி சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவுக்கும் எமது நன்றியறிதலைத் தெரியப்படுத்த இப்பதிவை ஷெயார் செய்து கொள்ளுங்கள்.

உண்மையாகத் தர்மம் செய்பவன் விளம்பரப்படுத்திக்கொள்ள மாட்டான்.

எமது போராட்டத்தையும் செப்பணிட்டு சிறந்த ஆலோசனைகளால் வழிப்படுத்திய தவராசா சேருக்கு நன்றிகள்.

Image may contain: 5 people, people standing and suit
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நாங்கள் என்னத்த கதைச்சாலும் வெள்ளைக்காரன் போனபிறகு வந்த இலங்கை அரசியல் அமைப்பு மாறுமட்டும் தமிழ் மக்களுக்கு விடிவே இல்லை. எல்லா தமிழ் தலைவர்களும் நிறைய பிழை விட்டிருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் ஒன்று பெரிதாக செய்து விட முடியாது. அரசியலில் இருந்து பணமும்  பண்ணவில்லை. சுமந்திரனுக்கு நண்பி என்ற முறையில் பிரச்சாரம் செய்வதிலயும் பிழையில்லை. 

எமது போராளிகளாலேயே முடியாமல் போன விடயம். ஏனென்றால் அவ்வளவு ஏமாத்து துவேசம் கொண்ட இலங்கை அரசியல் முறை. எவர் வந்தும்  நடக்கப்போவதில்லை. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.  

நானும் அரசியல் வாதிகளின் குடும்பத்தில் தான் வளர்ந்தனான் . தந்தை செல்வா, ஜி ஜி  பொன்னம்பலம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் , நவரத்தினம் என்று எல்லோரும் மாமா (மேயர் நாகராஜா) வீட்டுக்கும், எமது வீட்டுக்கும் வந்து கூட்டம் வைத்து கதைப்பதெல்லாம் கேட்டு தான் வளர்ந்தது. ஒருத்தருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இந்தியாவில் படிக்கும்போது எமது தலைவர்கள் MGR இந்த guest house இல் இருந்துகொண்டு தமது உறவினர் நண்பர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி அனுமதி பெற்றுக்கொடுத்தது தான் மிச்சம். 

யாரோ பெண்மணியை சுமத்திரன் எலக்சனில் நிக்க வைக்க முயற்சி செய்தவர் ..அவட பெயர்   அம்பிகா சற்குருநாதன் ? ...உங்களுக்கு தெரிந்தவவோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

யாரோ பெண்மணியை சுமத்திரன் எலக்சனில் நிக்க வைக்க முயற்சி செய்தவர் ..அவட பெயர் நளினி? ...உங்களுக்கு தெரிந்தவவோ ?
 

இல்லை. அப்படி promote பண்ணியதும் எனக்கு  தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

இல்லை. அப்படி promote பண்ணியதும் எனக்கு  தெரியாது. 

ஓ ..நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

5 வயதில் இருந்து கொழும்பில் சிங்களவர்களுடன் வாழும் மிக அதிஷ்டத்தைக் கொண்டவர் எப்படி.. வடமராட்சியில் வசிப்பவராகச் சித்தரித்து.. வடக்கில் தேர்தலில் நின்றார்..??! இவரின் பேட்டியின் பிரகாரம் இவரின் கடந்த கால தேர்தல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று நிரூபிக்கப்பட முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்கள்..?! தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடத்தை அது. இப்போ தர்மத்தை நிலைநாட்ட உரியவர்கள் களத்தில்.. நாட்டில் இல்லை. அதனால்.. தான் கேட்கிறோம். 

அவரின் சட்டத்துக்கும் மனச்சாட்சிக்கும் இது எந்த வகையில் பொருந்தும். ஏன் அவரின் அதிட்ச தேவர்கள் வசிக்கும் கொழும்பில்.. அவர்களுக்கான பிரதிநிதியாக தேர்தலில் நிற்கவில்லை..????! 

மன்னிக்கவும். நீங்கள் சிங்கள இடத்தில சுமா வளர்ந்ததை பற்றி சொல்வதை பிழை என்று நினைக்கிறன். மற்றது முதல் தடவை சம்பந்தன் ஐயா கெடக்கு இணங்க அரசியில் நுழைந்து Draft  மூலமாக MP 
 

இந்தக் கேள்விக்கான நில்மினி அக்காட பதில் போதுமானதாக இல்லை.

சுமந்திரனை அரசியலுக்குள் கொண்டு வர சம்பந்தன் இரு தடவைகள் முயற்சித்தவர். முதல் தடவை விடுதலைப்புலிகள் இவரின் தெரிவை நிராகரித்து விட்டனர். இரண்டாம் தடவை புலிகள் இல்லாத சந்தர்ப்பமாகப் பார்த்து பின் கதவால்.. அதாவது தேசிய பட்டியல் மூலம் சம்பந்தன் இவரை கொண்டு வந்தார்.

இறுதியாக வடமராட்சியில் போட்டியிட்டு தெரிவானார். இப்போ அந்தப் பதவிக்காலம் முடிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவிலும்.. தமிழரசுக் கட்சி பேச்சாளர் என்ற கோதாவிலும் திரிகிறார்.

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை.. குடும்பம் பற்றி நாங்கள் அறிய விரும்பவில்லை. அப்படி அறிவதாயின் இன்னும் பல வழிகளில் அறியாலம். அதற்கான தொடர்புகள் உண்டு.

என்னுடைய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.... 5 வயது முதல் கொழும்பில் வாழும் ஒருவர் எப்படி வடக்கில்.. தேர்தலில் போட்டி இட முடிந்தது. சட்டப்படி.. அந்தத் தொகுதியில் வாழாத ஒருவர்.. எப்படி அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தெரிவானார்..??! சுமந்திரனின் கூற்றுப்படி 5 வயதில் இருந்து கொழும்பில் வாழும் நபர் எப்படி.. வடக்கில் ஒரு தொகுதியில் போட்டியிட்டார். ஏனெனில்.. 10 வருடங்கள் கொழும்பில் வாழ்ந்த எங்களின் தேர்தல் பதிவே கொழும்பில் இருக்கும் போது.. 5 வயதில் இருந்து கொழும்பில் வாழ்ந்த சுமந்திரனின் பதிவு நிச்சயம் கொழும்பில் தான் இருக்கும்..!

எனவே இறுதித் தேர்தலில் இவர் எப்படி வடக்கில் போட்டியிட்டார்..???????! அது சட்டரீதியானதா..??! எந்த வகையில் அது சட்டரீதியானது..????!

இவற்றிற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது. அவரின் குடும்ப விபரங்கள் தேவையில்லை.. பொதுவெளியில். இவரின் குடும்பங்கள் பற்றி எங்களுக்கு ஓரளவு தெரியும். இவர் எம் பி ஆனதன் பின் இவரது சகோதரிகளின் வாழ்க்கை எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பது முதல்...!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.