Jump to content

சிறப்பான பேராசிரியராக மாணவர்களால் இணையத்தில் புகழப்படும் நில்மினியை வாழ்த்துவோம்


Recommended Posts

5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர்  நில்மினிக்கு வாழ்த்துகள்.

பின்வரும் இணைப்பை பாருங்கள்:

https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி.மேன்மேலும் வளர்ந்து பாராட்டுக்கள் பல கிடைக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர்  நில்மினிக்கு வாழ்த்துகள்.

பின்வரும் இணைப்பை பாருங்கள்:

https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList

மிகவும் நன்றி. சந்தோசமாக இருக்கிறது. உழைப்பு மட்டுமே காரணம். 

37 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சகோதரி.மேன்மேலும் வளர்ந்து பாராட்டுக்கள் பல கிடைக்க வேண்டுகிறேன்.

நிச்சயம் மென்மேலும் உயர்வேன். நன்றி அண்ணா .

15 minutes ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள், டாக்டர்..!  vil-hello2.gif

வணக்கம். நன்றிகள் பல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்  நில்மினி . யாழ்  உறவுகளுக்கு உ ங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாகவும், (சக தமிழனாக) பெருமையாகவும் உள்ளது. 😀

வாழ்த்துக்கள் உரித்தாகுக. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FCGC44 | Free Congratulations Gif Clipart Today:1586630005

வாழ்த்துக்கள்... நில்மினி. 
உங்களுக்கு..... கிடைத்த பாராட்டுக்களைப்  பார்த்து பெருமை அடைகின்றோம்.
உங்கள் பணி.... மேன்மேலும், சிறக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நில்மினி, உங்கள் சேவை தொடரட்டும் பல மணவர்களுக்கு.

திரும்பி பார்க்கும் போது எத்தனையாயிரம் மாணவர்கள் உங்களால் வெற்றி பெற்றிருப்பார்கள் வாழ்கையில், அதே ஒரு தனிவித மகிழ்ச்சி & பெருமிதம்.

வாழ்க்கையில் இதனை விட என்ன சந்தோஷம் வேண்டும்.

மனதார பாராட்டுகின்றேன் உங்கள் சேவையை மாணவருக்கும் எங்கள் மக்களிற்கும் 

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் பேராசிரியர் நில்மினி அவர்களே, உங்கள் சேவை தொடரட்டும் பல மணவர்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி. மிகச் சிறப்பான இடத்தை அடைந்துள்ளீர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61esysDynaL._AC_SY355_.jpg 

வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி.
மேன் மேலும் உயர்ந்து மக்களுக்கு சேவை புரிய கடவுளின் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டுகின்றேன்.🍀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fleurs - Page 2

வாழ்த்துக்கள் மகள் .....உங்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டும்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி அக்கா🙏🏿

 

Link to comment
Share on other sites

பேராசிரியர் தங்கள் பதிவுகளால் களமும் உறவுகளும் சிறைப்பும் பயனும் பெறுகிறார்கள். 

எங்களுடன் இணைந்து பயணிப்பதில் எட்டட்ட மகிழ்ச்சி. 

வளர்க்க தங்கள் பயணமும் பகிர்வுகளும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

பாராட்டுக்கள்  நில்மினி . யாழ்  உறவுகளுக்கு உ ங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது .

மிகவும் நன்றி நிலாமதி 

10 hours ago, Kapithan said:

மகிழ்ச்சியாகவும், (சக தமிழனாக) பெருமையாகவும் உள்ளது. 😀

வாழ்த்துக்கள் உரித்தாகுக. 🙏

ஒரு சக தமிழனாக எனது வளர்ச்சியில் பெருமை அடைவது மகிழ்ச்சியாக இருக்குது 

10 hours ago, தமிழ் சிறி said:

 

10 hours ago, உடையார் said:

உண்மை. இதே ஊரில் பலகாலம் இருப்பதால் எங்கு போனாலும் எனது மாணவர்கள் அவர்களின் குடும்பம் என்று எல்லோரும் நின்று கதைத்துவிட்டு போவார்கள். மிகவும் சந்தோசமாக இருக்கும். எமது மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல விடயத்தை செய்யவேணும் என்று திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறேன் . தற்போதைக்கு இல்லத்து  சிறுமிகளுக்கு மட்டுமே எனது உதவிகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துகள் நில்மினி,

மிக்க நன்றி சுவைப்பிரியன் 

6 hours ago, vazuthi said:

வாழ்த்துகள் பேராசிரியர் நில்மினி அவர்களே, உங்கள் சேவை தொடரட்டும் பல மணவர்களுக்கு.

நன்றி Vazuthi

6 hours ago, நீர்வேலியான் said:

வாழ்த்துக்கள் நில்மினி. மிகச் சிறப்பான இடத்தை அடைந்துள்ளீர்கள்  

நன்றிகள் நீர்வேலியான் . உயர்வுக்கு எல்லையும் இல்லை  பரிமாணமும் இல்லை தானே? அடுத்த கடமை எமது மக்களுக்கு தான் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற அறிவிற் சிறந்த வைத்தியரை நம் யாழ்கள உறவாக அடைந்ததையிட்டு பெருமைப்படுகின்றோம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நில்மினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

5 hours ago, tulpen said:

வாழ்ததுக்கள் பேராசிரியர் நில்மினி. 

நன்றிகள் Tulpen

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.