Jump to content

சுமந்திரனின் பதவியை உடன் பறிமுதல் செய்யுங்கள்! சம்பந்தனுக்கு அவசர கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கடிதத்தில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.

இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதே போன்று கருத்து கூறியிருக்கின்றார்.

இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்.

அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும்.

இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/245767?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு களவாணி அரசியல்வாதியைப் பற்றி இன்னொரு களவாணி அரசியல்வாதிக்கு எழுதி ஒரு பிரயோசனமும் இல்லை.

நேர்மையாக நடக்கும் சார்ஸ்க்கு தமிழரசுக் கட்சிக்குள்ள ஆப்பு இறுக்கப்படும்.

Link to comment
Share on other sites

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் இளஞ்செழியன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பீட்டர் இளஞ்செழியனின் சகோதரர் ஒருவர் 2009 இறுதி யுத்தத்தின்போது ஆனந்தபுரம் பகுதியில் வீரச்சாவடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை வருமாறு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை மறுதலிக்க சுமந்திரனுக்கு உரித்தில்லை.

வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதம் ஏந்தி போரடியது.

தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்ட ஆயுத போராட்டம் அல்ல அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பெளத்த, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற் கொண்ட ஆயுத போராட்டம். இதை மறுதலிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உரித்து இல்லை.

பெளத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையை கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதில் இருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு , வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு, தெற்கில் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி கிடைத்த அதிஸ்டத்தால் வாழ்ந்தவருக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?

சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராடிய போராளிகள் , போராடி தமது உயிர்களை காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே நானும் எம் மக்களும் கருதுகின்றோம்.

உலக நாடுகள் பல தமிழ் மக்களின் இன விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்திலே, யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, மாவீரர்களுக்கும், போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் துதி பாடி விட்டு, கொழும்பில் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தி மகிந்த அரசிடம் மீண்டும் அதிஷ்டங்களை பெற முயற்சிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறிய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கருத்தாகவோ கருதக்கூடாது என்றும், அவருடைய கருத்து தொடர்பாக கட்சி மிகவிரைவில் உரிய முடிவு எடுக்கும் என நம்புகின்றேன்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சுமந்திரன் மீது அதிருப்தி அடைந்துள்ளதுடன் தொடர்ந்தும் சுமந்திரனுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142978?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

சுமந்திரன் வெளியேற்றப்படவேண்டும்: புலம்பெயர் தமிழ் உணர்வாளர்கள் போர்க்கொடி!!

த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது, தமது உறவுகளின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும்படியாக இருப்பதாகத் தெரிவிக்கும், புலம்பெயர் தமிழ் மக்கள், சுமந்திரனை த.தே.கூட்டமைப்பை விட்டு வெளியேற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

https://www.ibctamil.com/diaspora/80/142974?ref=rightsidebar

Link to comment
Share on other sites

12 hours ago, ragaa said:

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

Link to comment
Share on other sites

7 hours ago, Rajesh said:

நேர்மையாக நடக்கும் சார்ஸ்க்கு தமிழரசுக் கட்சிக்குள்ள ஆப்பு இறுக்கப்படும்.

உள்ளவர்களினுள் சிறந்தவராக வளர்ந்துவரும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருக்க வேண்டிய இடம் தமிழரசுக் கட்சியில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், ஒவ்வொரு மாதமும்...  கண்டபடி  உளறி...
ஆட்களிட்டை.... வசமாக வாங்கிக் கட்டுறதையே... ஒரு வேலையாக வைத்திருக்கிறார்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ragaa said:

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

ஹாஹா அவர் நினைச்சிருப்பார் இங்கு சுமந்திரனுக்கு மட்டும் தான் வசை பாடுகிறார்கள் என்று இங்க கூத்தமைப்புகே வசைபாடுகிறார்கள் என்று போக போக புரியும் .

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன், ஒவ்வொரு மாதமும்...  கண்டபடி  உளறி...
ஆட்களிட்டை.... வசமாக வாங்கிக் கட்டுறதையே... ஒரு வேலையாக வைத்திருக்கிறார்.   :grin:

அது நம்முடைய புத்தி சாலித்தனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Vankalayan said:

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

மீன் வியாபாரி என்டால் என்ன பிரச்சனை? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மீன் வாங்க அங்க தானே போறியள்...

ஏன் அடைக்கலநாதன் மீன் பிடிக்க போக வேண்டும் ???

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

மீன் வியாபாரி என்டால் என்ன பிரச்சனை? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மீன் வாங்க அங்க தானே போறியள்...

ஏன் அடைக்கலநாதன் மீன் பிடிக்க போக வேண்டும் ???

நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்।

அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா அவர் நினைச்சிருப்பார் இங்கு சுமந்திரனுக்கு மட்டும் தான் வசை பாடுகிறார்கள் என்று இங்க கூத்தமைப்புகே வசைபாடுகிறார்கள் என்று போக போக புரியும் .

நான் அப்படி நினைக்கவில்லை। நீங்கள் நினைத்திருக்கலாம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்।

அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। 

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

சாதீய வெறி எங்கு இருக்குதென்பது முழு உலகுக்கும் தெரியும்। தமிழர் பிரச்சினையை தீர்க்கும் முதல் அதை தீர்க்க வேண்டும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 05:27, சுமத்திரன் said:

அது நம்முடைய புத்தி சாலித்தனம் .

உங்கள் புத்திசலித்தனத்தை கொஞ்சம் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம். 🙏

மிகப் பெரும்பான்மையான உங்கள் கருத்துக்கள் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைக் காயப்படுத்துகின்றன. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 22:00, Vankalayan said:

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

ஒருவரது தொழிலை இங்கே நினைவுபடுத்துவதற்கான காரணம் என்ன ? ☹️

சாதீயம் என்பது தொழிற்பகுப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே ☹️

(சிலவேளைகளில் மிக இலகுவாக நிதானத்தைத் தவற விடுவதாகத் தோன்றுகிறது ☹️ (என்னைப் போலவே 😀))

Link to comment
Share on other sites

22 hours ago, Kapithan said:

ஒருவரது தொழிலை இங்கே நினைவுபடுத்துவதற்கான காரணம் என்ன ? ☹️

சாதீயம் என்பது தொழிற்பகுப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே ☹️

(சிலவேளைகளில் மிக இலகுவாக நிதானத்தைத் தவற விடுவதாகத் தோன்றுகிறது ☹️ (என்னைப் போலவே 😀))

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது। அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்? இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது। அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்? இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுகிறீர்கள்...

தமிழர்கள் மட்டும் சட்டம் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்.. சிங்களவர்களும் சோனகர்களும் முட்டாள்களை அனுப்ப வேண்டும்... 

சீறீலங்கா சனாதிபதிக்கே சட்டம் தெரியாது 😜

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுகிறீர்கள்...

தமிழர்கள் மட்டும் சட்டம் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்.. சிங்களவர்களும் சோனகர்களும் முட்டாள்களை அனுப்ப வேண்டும்... 

சீறீலங்கா சனாதிபதிக்கே சட்டம் தெரியாது 😜

ஜனாதிபதி என்பது நிறைவேற்று அதிகாரத்தை சட்ட்திட்கு உட்பட்டு நிறைவேற்றுபவர்। அவருக்கு சடடம் இயற்றவேண்டிய அவசியம் இல்லை।

பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் சட்டத்தை உருவாக்குபவர்கள்। எனவே அந்த சட்டவாக்க சபையில் ஓரளவுக்காவது சடடதை, குறைந்தது சில கல்வி தகமைகளாவது இருக்க வேண்டும்। விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன்। 😂

ஏன் மற்றைய சமூகத்தை இதுக்குள் இழுக்கிறீர்கள்। முதலில் எங்களை திருத்தி கொள்ளுவோம்। 😷

Link to comment
Share on other sites

On 11/5/2020 at 22:00, Vankalayan said:

சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

சுமந்திரன் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்றால் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

காரணம், தலைவர் உட்பட பலரும் பல அவரின் பதில்கள் அவரின் "தனிப்பட்ட" கருத்துக்கள் என கூறியுள்ளனர். 

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

சுமந்திரன் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்றால் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

காரணம், தலைவர் உட்பட பலரும் பல அவரின் பதில்கள் அவரின் "தனிப்பட்ட" கருத்துக்கள் என கூறியுள்ளனர். 

இப்போது அவரது கருத்தை நியாயப்படுத்தி  உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 21:55, Vankalayan said:

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது।

1) அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்?

2) இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

3) எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

1) விவசாயம் என்கின்ற போது அதற்குள் காடு,  கடல், பயிர்ச் செய்கை (?) மூன்றும் அடங்கும்.

பயிர்ச் செய்கையில் அனேகமாக எல்லா சாதிப் பிரிவினரும் ஈடுபடுகின்றனர். ஆனால் மீன்பிடியில் (கடல்) நீரை அண்மித்து வாழும் சில குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மிகப் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். 🙂

2) மிகவும் நல்ல விடயம். வரவேற்கிறேன். 👍

3) உங்கள் ஆதங்கம் சரியானது. ஆனால் இவர்களை அனுப்புவதில் தீர்மானம் எடுப்பது கட்சித் தலைமைகளே. அவர்களை மக்கள் வழி மொளிகின்றனர். மாற்றம் தொடங்கவேண்டியது இரு பகுதியினரிடமிருந்தும்தான். ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2020 at 14:06, MEERA said:

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

நான் எழுதி அழித்துவிட்டேன் அந்த பதிவை நீங்கள் எழுதி இருக்குறீர்கள்  உன்மையான முகங்கள் சிலநேரம் வெளிப்படுகிறது மண்டைய மறைக்கலாம் கொண்டையை மறைக்க இயலாது 😉

Link to comment
Share on other sites

On 13/5/2020 at 14:06, MEERA said:

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

முழு உலகுக்கும் தெரியும் எங்கு சாதிய வெறி இருக்கிறதென்று. ஈழம் கிடைக்குமுதல் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். மீனவன் மீனவன்தான். விவசாயி விவசாயிதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.