Jump to content

பெட்டையளுக்கு சீனைப் போடுறதே பொடியளுக்கு வேலையாப் போச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பொடியள் பெட்டையளைக் கவர.. பல வகை சீனைப் போடுற மாதிரி மற்றைய உயிரினங்களும் பெட்டைகளை கவர பல வித்தைகளை காட்டுகின்றன. இதனை courtship behaviour என்றழைப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவுக்க மட்டும்தான் சீனைப் போடுவினம். அதுக்குப் பிறகு .......... ம்  அது பெட்டைகளின், பெண்களின் தலைவிதி.  
என் வீட்டில் குருவிக் கூட்டில் 8 குஞ்சுகளுக்கு மாறி மாறி உணவு கொண்டுவந்து கொடுத்தபடியிருக்க வெளியே நின்று ஒருவர் சிறகுகளை விரித்து கூத்தாடிக்கொண்டே இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுமத்திரன் said:

நல்லதான்  இருக்கு .

நேற்று யோசித்தனான் இப்படியொரு பேரில் விரைவில் யாழில் ஒருவரை காணலாமென்று 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பிரமாய் இருந்த உங்களையே கவுத்து போட்டாங்கள்.நாமெல்லாம் அப்பவே சரண்டர் ஆயிட்டம். மற்றவர்கள் எம்மாத்திரம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவுக்க மட்டும்தான் சீனைப் போடுவினம். அதுக்குப் பிறகு .......... ம்  அது பெட்டைகளின், பெண்களின் தலைவிதி.  
என் வீட்டில் குருவிக் கூட்டில் 8 குஞ்சுகளுக்கு மாறி மாறி உணவு கொண்டுவது கொடுத்தபடியிருக்க வெளியே நிறு ஒருவர் சிறகுகளை விரித்தது கூத்தாடிக்கொண்டே இருப்பார்.

இயற்கையை யாரால் மாற்ற முடியும். ☹️

அப்படி மாற்ற முனைந்தால் அது வன்முறையாகாதா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோழிகளின் கண்களுக்கு நிறங்களை பகுத்துணர முடியுமா .....பிறகு என்னத்துக்கு உந்தக் காஞ்சிபுரம் சாறியை உடுத்திக் கொண்டுவந்து சைட் அடிக்கிறார்...... குதிரைகளுக்கு நிறம் தெரிவதால்தான் போரில் பயன்படுத்துகிறார்களாம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

இந்தக் கோழிகளின் கண்களுக்கு நிறங்களை பகுத்துணர முடியுமா .....பிறகு என்னத்துக்கு உந்தக் காஞ்சிபுரம் சாறியை உடுத்திக் கொண்டுவந்து சைட் அடிக்கிறார்...... குதிரைகளுக்கு நிறம் தெரிவதால்தான் போரில் பயன்படுத்துகிறார்களாம்.....!   😁

மனிதர்கள் அடங்கிய பாலூட்டிகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவை.. பறவைகள். அவற்றிற்கு நிறப்பார்வை உண்டு. மேலும் சில பறவைகளுக்கு இராக்காலப் பார்வை உண்டு.. அதாவது அவை செந்நிறக் கீழ்க்கதிர்களை (IR) காணும் திறன் கொண்டவை. 

இன்னும் சில பறவைகளால்.. ஊதாகடந்த கதிர்களையும் (UV) காண முடியும். அதாவது எம்மை விட அவற்றிற்கு நிறப்பார்வை உள்ளடங்க பார்வைப் புலன் அதிகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.