Jump to content

சமீபகால சர்ச்சை சுமந்திரன் தன்னிலை விளக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: 6 people, people standing and outdoor

ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !!

நல்ல சமாளிப்புக்கேசன்.. சும் அங்கிள். 

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லறதை விட்டுட்டு பொய் சொல்லி சிங்களவனை ஏமாத்த நினைக்கிறாராம் இந்த சுத்துமாத்து சுமந்திரன். எங்களுக்கு சிங்களமும் தெரியும். எனவே இங்க தமிழரை ஏமாத்த வேண்டாம்.

ஒற்றை ஆட்சியை சமஸ்டி தீர்வு என்டு ஏமாத்த முனைஞ்ச சுத்துமாத்து சுமந்திரன்.மீண்டும் ஒரு துரோகச் செயலில் இறங்கியுள்ளார். 

45 minutes ago, nedukkalapoovan said:

ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !!

இப்பிடி சுமந்திரனின் சுயரூபங்களை வெளிப்படுத்தினா எப்பிடி?

96824794_2071473006332019_74644068483685

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவின் செவ்வியை ஜீவன் (யாழ் களத்தில் முன்னர் இருந்த அஜீவன் என்று நினைக்கின்றேன்) முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். 

அதை வாசித்தளவில், சுமந்திரன் ஐயா சமாளிக்கத்தான் இந்த  வீடியோவை  விட்டுள்ளார் என்று தெரிகின்றது. சிங்கள ஊடகரின் கடுமையான கேள்விகளுக்கு ஆரம்பத்திலேயே சொதப்பலான விடைகளைக் கொடுத்து கொஞ்சம் எரிச்சல்பட்டிருப்பார். அதனால் நிதானமாக யோசித்து பதில் அளிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்குக் கட்சியும் ஒன்றென்ற மாதிரி சுமந்திரன் ஐயா பதிலளிக்க ஆரம்பித்ததை ஊடகர் கேள்விக்குள்ளாக்கியபோதே சுதாகரித்து இருக்கவேண்டும்.😀

 

வீடியோவில் புலிகளின் அர்ப்பணிப்பு பற்றி எல்லாம் பேசுகின்றார். ஆனால் அதை செவ்வியில் சொல்லாமல் விட்டுவிட்டார்!☺️

போராட்டம் என்று மொழிபெயர்த்தது பிழை என்கின்றார். ஆயுத நடவடிக்கை/செயற்பாடு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கின்றார்.

சரி. அஹிம்சையை நம்பும் சுமந்திரன் ஐயா ஆயுத நடவடிக்கைகளை/செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்தக் கேள்விக்கு சுருக்கமான பதிலைக் கொடுத்து மாட்டுப்பட்டதற்குப் பதிலாக ஏன் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள், அவர்கள் எப்படி அர்ப்பணிப்புடன் போரிட்டார்கள், ஏன் தோல்வியைத் தழுவினார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் புலிகளின் அரசியல்/ஆயுதச் செயற்பாடுகளை விரும்பாததால் சுருக்கமாக முடித்துவிட்டார்!

Quote

சமுதித்த : நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சுமந்திரன்: இல்லை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
சமுதித்த :  ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை
சுமந்திரன்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன் . அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன.  அவர் எங்களுக்காக தானே போராடினார் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்கு காரணம் நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்ல

 

சமஸ்டியைப் பற்றி விளக்கம் கொடுத்தது ஒன்றுதான் உருப்படியான பதில். ஆனால் அது ஒருபோதும் தீர்வாக வராது. சமஸ்டி என்றாலே பிரிவினை என்று 90 வீதம் சிங்களவர்கள் நம்புகின்றாகள் என்று சுமந்திரன் ஐயாவே ஒத்துக்கொள்ளும்போது, சமஸ்டியைப் பற்றி சிங்கள அரசு இன்னும் 300 ஆண்டுகள் சென்றாலும் பேசாது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்முக்கு வகுப்பெடுக்கும் சிவாஜி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் ஐயாவின் செவ்வியை ஜீவன் (யாழ் களத்தில் முன்னர் இருந்த அஜீவன் என்று நினைக்கின்றேன்) முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். 

அதை வாசித்தளவில், சுமந்திரன் ஐயா சமாளிக்கத்தான் இந்த  வீடியோவை  விட்டுள்ளார் என்று தெரிகின்றது. சிங்கள ஊடகரின் கடுமையான கேள்விகளுக்கு ஆரம்பத்திலேயே சொதப்பலான விடைகளைக் கொடுத்து கொஞ்சம் எரிச்சல்பட்டிருப்பார். அதனால் நிதானமாக யோசித்து பதில் அளிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்குக் கட்சியும் ஒன்றென்ற மாதிரி சுமந்திரன் ஐயா பதிலளிக்க ஆரம்பித்ததை ஊடகர் கேள்விக்குள்ளாக்கியபோதே சுதாகரித்து இருக்கவேண்டும்.😀

 

வீடியோவில் புலிகளின் அர்ப்பணிப்பு பற்றி எல்லாம் பேசுகின்றார். ஆனால் அதை செவ்வியில் சொல்லாமல் விட்டுவிட்டார்!☺️

போராட்டம் என்று மொழிபெயர்த்தது பிழை என்கின்றார். ஆயுத நடவடிக்கை/செயற்பாடு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கின்றார்.

சரி. அஹிம்சையை நம்பும் சுமந்திரன் ஐயா ஆயுத நடவடிக்கைகளை/செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்தக் கேள்விக்கு சுருக்கமான பதிலைக் கொடுத்து மாட்டுப்பட்டதற்குப் பதிலாக ஏன் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள், அவர்கள் எப்படி அர்ப்பணிப்புடன் போரிட்டார்கள், ஏன் தோல்வியைத் தழுவினார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் புலிகளின் அரசியல்/ஆயுதச் செயற்பாடுகளை விரும்பாததால் சுருக்கமாக முடித்துவிட்டார்!

 

சமஸ்டியைப் பற்றி விளக்கம் கொடுத்தது ஒன்றுதான் உருப்படியான பதில். ஆனால் அது ஒருபோதும் தீர்வாக வராது. சமஸ்டி என்றாலே பிரிவினை என்று 90 வீதம் சிங்களவர்கள் நம்புகின்றாகள் என்று சுமந்திரன் ஐயாவே ஒத்துக்கொள்ளும்போது, சமஸ்டியைப் பற்றி சிங்கள அரசு இன்னும் 300 ஆண்டுகள் சென்றாலும் பேசாது!

 

 

பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து போட்டு ,எப்படி அவரால் புலிகள் ஆயுதம் ஏந்தியது சரி என்று சொல்ல முடியும் ?...புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்று அவருக்கே தெரியுமோ🤔 ,தெரியாது :unsure:...அவர் எப்படி சிங்களவர்களுக்கு விளங்கப்படுத்துவார் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து போட்டு ,எப்படி அவரால் புலிகள் ஆயுதம் ஏந்தியது சரி என்று சொல்ல முடியும் ?...புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்று அவருக்கே தெரியுமோ🤔 ,தெரியாது :unsure:...அவர் எப்படி சிங்களவர்களுக்கு விளங்கப்படுத்துவார் 🙂

நீங்கள் கூறுவது உண்மைதான். சத்தியப்பிரமாணம் எடுத்தவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். ஆனால் அதனை அப்பட்டமாகக் வெளியே கூற முடியாது.

ஆனால் தமிழரது கோபம் தனியே இந்தப் பேட்டியை மட்டும் வைத்து வந்ததல்ல. அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய நாட்களிலிருந்தே இதே விதமான உணர்வை வெளிக்காட்டி வந்துள்ளார்.

இவரது பேட்டி இவரது முதிர்ச்சியற்ற தன்மையை புடம் போட்டுக் காட்டுகிறது.

இவர், வடக்கு கிழக்குத் தமிழரை காலத்திற்கேற்ப  நாகரிகமடையாத காட்டான்களாகக்  கருதுகிறார் என நான் உறுதியாக  நம்புகிறேன். 😡

நான் கூறுவது தவறென்றால் இவர் எமது உணர்வுகளுக்கு மதிப்பளித்திருப்பார்☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

 

இவர், வடக்கு கிழக்குத் தமிழரை காலத்திற்கேற்ப  நாகரிகமடையாத காட்டான்களாகக்  கருதுகிறார் என நான் உறுதியாக  நம்புகிறேன். 😡

 

☹️

இவரு கொழும்பிலை 5 வயது முதல் வளர்ந்தவர்....ரோயல் கல்லூரியிலை படித்தவர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நூருல் ஹுதா உமர்
வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், 

நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. 
 
 
எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா "ஈழத்து காந்தி" என்று அழைக்கப்பட்டவர். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் எங்கள் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
கடந்த சில நாட்களாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்க தன்னுடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்றிரவு தோன்றி பேசிய அவர். தன்னுடைய விளக்கத்தில்,
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் கொடுத்த செவ்வி ஒன்றை தமிழாக்கம் செய்து அதனுடாக பாரிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. சில நாட்களாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்தேன். அந்த செவ்வி எதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட செவ்வி என்பதை சிங்களம் நன்றாக அறிந்தவர்களால் அறிய முடியும்.
 
நீங்கள் செய்வது நாட்டை பிரிக்கவே, நீங்கள் நாட்டுக்கு எதிராகவே செயற்படுகிறீர்கள், கடந்த காலங்களில் விடுதலை புலிகள் செய்தவற்றை இப்போது வித்தியாசமாக நீங்கள் செய்கிறீர்கள் என்ற குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தி நாட்டில் வாழும் சிங்கள மக்களிடம் அதை சேர்ப்பதையே இலக்காக கொண்டது என்பதை அந்த செவ்வியை பார்க்கும் எல்லோருக்கும் தெரியும். அப்படியான செவ்வியில் ஏன் நீங்கள் கலந்து கொண்டீர்கள்? தவிர்த்திருக்கலாம் என்று பலரும் கேட்கிறார்கள். தமிழ் மக்களுக்காக நாங்கள் அதிகமாக பேசுவது அப்படியானவர்களுடனையே தான். இது சில வேளைகளில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நாங்கள் மேசையில் அமர்ந்து பேசுவது எங்களை போன்று சிந்திப்பவர்களுடன் அல்ல.
 
85- 90 வீதமானோர் சமஷ்டி என்றால் பிரிவினைவாதம் என்று நினைக்கிறார்கள். அதைத்தான் அந்த செவ்வியில் சொன்னார். அப்படியான பல சிந்தனைகள் அவர்களுடன் ஊறிப்போகி இருக்கிறது. அவர்களுடன் பேசும் போது அதை மனதில் கொண்டு பேச வேண்டும். நான் பேசியதாக இப்போதைய ஆட்சியாளர்களின் ஊடகம் (கேப்பிடல் நியூஸ் அலைவரிசையின் பெயரை குறிப்பிட்டார்) ஒன்று செய்தியொன்றை வெளியிட்டது. அந்த செய்தியில் சிங்கள சொற்களுக்கான தங்களின் மொழிபெயர்ப்பை கொடுத்த உடனையே எங்களின் தரப்பிலிருந்து பலரும் அது தொடர்பில் பேச தொடங்கிவிட்டனர்.
 
அந்த செவ்வியில் சிங்கள மொழியில் என்ன பேசப்பட்டது என்பதை அறியாமலும், அந்த செய்தியை முழுமையாக பார்க்காமலும் அறிக்கை விட்டவர்களே அதிகம். அந்த செய்தியை முழுமையாக மொழிபெயர்த்து இரண்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது. அதிலும் தவறுகள் இருக்கிறது. அவர் என்னிடம் ஒரே மூச்சில் கேட்ட விடுதலை புலிகளின் அரசியல் இலக்கு அல்லது அரசியல் நடவடிக்கை, ஆயுத நடவடிக்கைகளுடன் உடன்பாடு உண்டா எனும் கேள்விக்கு இல்லை என்று பதில் கூறியிருக்கிறேன். பிறகு தொடர்ந்தும் காரணத்தையும் சொல்லியிருக்கிறேன்.
 
வியாபாரய எனும் சிங்கள சொல்லின் அர்த்தம் போராட்டம் அல்ல நடவடிக்கை என்பதையே குறிக்கும். நேற்றைய தினமும் தேர்தல் அலுவலகத்தில் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தியதை நான் அவதானித்தேன். அரகள அல்லது சட்டன எனும் சொற்களே போராட்டத்தை குறிக்கும் சொற்கள். கேள்விக்கு இல்லை என்று பதில் கூறியது மாத்திரமின்றி பிறகு தொடர்ந்தும் காரணத்தையும் சொல்லியிருக்கிறேன். எப்போதும் நான் வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, நம்பவில்லை. அந்த கருத்தில் என்னிடம் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. அது பற்றி எங்கும் நான் முரண்பாடாக பேசியதுமில்லை.
 
அப்படி இல்லாது வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா "ஈழத்து காந்தி" என்று அழைக்கப்பட்டவர். எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிக்கையில் இந்திய போராட்டத்தை பற்றி பேசியுள்ளார். அதிலே அந்நாட்டின் வீரர்களுக்காக நேரு வாதாடிய போது காந்தியவர்கள் இங்கிலாந்துக்கு எழுதிய கடிதத்தை பற்றி சொல்லியிருக்கிறார். இவர்களுடைய வழிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லது விட்டாலும் அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் என காந்தி அக்கடிதத்தில் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நானும் அதைத்தான் காலாகாலமாக கூறிவருகிறேன்.
 
அந்த முறைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றும் ஆயுதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்டன அறிக்கை விடும் எவராவது ஆயுதத்தில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக வாய்திறந்து சொல்வார்களா? எனக்கு நம்பிக்கையில்லை என்று சொல்வது எப்படி குற்றமாக முடியும். த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, நம்பவில்லை என்ற என்னுடைய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார்.
 
தமிழரசு கட்சி தலைவர்களாக இருந்த தர்மலிங்கம், ஆளால சுந்தரம் ஆகியோரை கொலைசெய்ததை மன்னித்தது ஒரு குற்றமா என த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்க விரும்புகிறேன். இது எப்படி மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் சொல்ல முடியும்? எல்லோரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டுவந்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். கண்டன அறிக்கைகளை வெளியிட முன்னர் அறிக்கை வெளியிட்ட த.தே.கூட்டமைப்பின் ஒருவர் கூட என்னிடம் இது தொடர்பில் பேச வில்லை.
 
எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கூட அறிக்கை வெளியிட்டு இரண்டாம் நாள்தான் என்னுடன் பேசினார். ஏன் இவர்களுக்கு என்னுடன் பேச முடியாமல் போனது. இப்போதைய ஆட்சியாளர்களின் ஊடகம் (கேப்பிடல் நியூஸ் அலைவரிசையின் பெயரை குறிப்பிட்டார்) 21 நிமிடம் கொடுத்த செவ்வியின் துண்டுகளை மட்டும் மொழிபெயர்த்து செய்தியாக அறிவித்ததை கண்டு கொதித்தெழுந்து அறிக்கை விடுகின்றவர்கள் கடந்த 10 வருடங்கள் இந்த கட்சியில் நான் பணியாற்றுகிறேன். எனக்கு பல தேவைகளுக்காகவும் அழைப்பை மேற்கொள்வார்கள். பதிலில்லாவிட்டால் 10 தடவைக்கு மேலும் அழைப்பார்கள். ஆனால் இவ்விடயம் தொடர்பில் ஒருதடவையாவது அழைத்து இது தொடர்பில் வினவியிருக்க முடியும்.
 
என்னுடைய செய்திகள் என்றாலே வழமையாக திரிவுபடுத்தப்படுவதை சகல எம்.பிக்களும் அறிந்து வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஒருவர் கூட உண்மைகளை அறிய என்னை அழைக்கவில்லை என்பது மிக கவலையான விடயம். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு.
 
சிங்கள மக்களை நீ வெறுப்பவன் அல்லவா எனும் கேள்விக்கு நான் சிங்கள மக்களுக்கு மத்தியில் வாழ்வது நல்ல விடயம் என்று கூறியதை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். அதில் குழம்பும் படியாக ஒன்றுமில்லை. எங்களின் அரசியல் இலக்கை அடைய ஆட்சியாளர்களுடன் பேசுகிறோம். பெரும்பாலான சிங்கள மக்கள் நாம் கேட்பது நியாயமான ஒன்று என்பதை நம்ப வேண்டும். நாங்கள் நாட்டை துண்டாட போகிறோம் என பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்தால் எமக்கு தீர்வே கிடைக்காது. சமஸ்டி என்றால் பிரிவினை என்ற அவரின் குற்றச்சாட்டுக்கு ஒரு நாட்டினுள் ஒரு சமஷ்டி தீர்வு என்பதை நான் அவருக்கு விளக்கமாக சொன்னவுடன் வாயடைத்துவிட்டார். அது அவரின் கருத்து மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் 90 வீதமான சிங்கள மக்களின் கருத்து அது. அதற்க்கு நாம் தெளிவாக பதில் கூற வேண்டும். எங்களுடைய கருத்துக்களை நோக்கும் போது பிரிவினைவாதிகள் அல்ல நியாயமாக பேசுகிறார் எனும் எண்ணம் சிங்கள மக்களுக்கு வர வேண்டும்.
 
பேச்சுவார்த்தை மேசைக்கு புலிக்கொடியுடன் சென்று அமர்ந்து பேச முடியுமா? எங்களின் உரிமைகளை பெற இன்று ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:
நூருல் ஹுதா உமர்
வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், 

 
 
பேச்சுவார்த்தை மேசைக்கு புலிக்கொடியுடன் சென்று அமர்ந்து பேச முடியுமா? எங்களின் உரிமைகளை பெற இன்று ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். 
 

இரண்டு நாக்கு, முதலில் வேஷம் போடுவதை நிறுத்துங்கள். போராடியவர்களை இழிவு படுத்திவிட்டு,  இப்ப போரட வந்தால் மதிப்பீர்களா, மூளைக்கு முண்ணானுக்கும் இடையில் தொடர்பு அறுத்துவிட்டதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people sitting, table and indoor

பாவம் சும்.. அவருக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது தானே. அப்ப அவர் எங்க கிடந்தாரோ..??! 

அவருக்கு வால்பிடிக்கும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உமர் ஊத்தைகளுக்கு எல்லாம் இதாவது தெரியுமா..??! 

hakeem_pirapa_2_130402.jpg

hakeem_pirapa_3_130402.jpg

hakeem_pirapa_1_130402.jpg

இதெல்லாம் தெரியாமல் தான் சிலர் இனச்சுத்திகரிப்பு பாடம் சொன்னவை. அவைக்கு வக்காளத்து வாங்கத்தானே வேணும்.. உமர் வாப்பா.

"Mr Pirapaharan has agreed to invite all displaced Muslims to return to their own places in the northeast," Mr. Hakeem said. Likewise, it was decided that a suitable environment should be created for people displaced from villages in the east to resettle in their homes, SLMC sources said.

Saturday, 13 April 2002,

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து  முதிர்ச்சியுள்ள தமிழ் அரசியல்வாதிக இருக்க வேண்டும் என்றால் செல்வம் அடைக்கலநாதன், விக்னேஷ்வரன் , மாவை சேனாதிராஜா, சம்பந்தர் போன்று மாற வேண்டும் 😂

Link to comment
Share on other sites

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழத்து  முதிர்ச்சியுள்ள தமிழ் அரசியல்வாதிக இருக்க வேண்டும் என்றால் செல்வம் அடைக்கலநாதன், விக்னேஷ்வரன் , மாவை சேனாதிராஜா, சம்பந்தர் போன்று மாற வேண்டும் 😂

எந்த முதிர்ச்சியை சொல்கிறீர்கள்? வயதில் முதிர்ச்சியா, அனுபவத்தில் முதிர்ச்சியா அல்லது அரசியல் அறிவில் முதிர்ச்சியா? இதில் சம்பந்தன் ஐயாவைத்தவிர மற்றவர்களிடம் எல்லா முதிர்ச்சியும் இல்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு.

இதுவே முதற் தடவை அல்லவே விளக்கம் கோருவதற்கு. அவரே இவரின் அதிகப் பிரசங்கித்தனத்தால்  திண்டாடிக்கொண்டிருக்கிறார். அதுவும் தேர்தல் நேரமும் அதுவுமாய். மீனும் தூண்டிலுக்கு தப்பும் தன் வாயை மூடிக்கொண்டிருந்தால். 

Link to comment
Share on other sites

On 13/5/2020 at 23:06, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மைதான். சத்தியப்பிரமாணம் எடுத்தவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். ஆனால் அதனை அப்பட்டமாகக் வெளியே கூற முடியாது.

ஆனால் தமிழரது கோபம் தனியே இந்தப் பேட்டியை மட்டும் வைத்து வந்ததல்ல. அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய நாட்களிலிருந்தே இதே விதமான உணர்வை வெளிக்காட்டி வந்துள்ளார்.

இவரது பேட்டி இவரது முதிர்ச்சியற்ற தன்மையை புடம் போட்டுக் காட்டுகிறது.

இவர், வடக்கு கிழக்குத் தமிழரை காலத்திற்கேற்ப  நாகரிகமடையாத காட்டான்களாகக்  கருதுகிறார் என நான் உறுதியாக  நம்புகிறேன். 😡

நான் கூறுவது தவறென்றால் இவர் எமது உணர்வுகளுக்கு மதிப்பளித்திருப்பார்☹️

மிகச்சரியான வார்த்தைகள் உண்மையில் கொழும்பிலேயே வாழ்ந்ததும் தனக்கு தான் முன்று மொழி தெரியும் என்ற திமிரும் தான் மட்டும் தான் தீரமானிபவன் என்ற மாயை

17 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழத்து  முதிர்ச்சியுள்ள தமிழ் அரசியல்வாதிக இருக்க வேண்டும் என்றால் செல்வம் அடைக்கலநாதன், விக்னேஷ்வரன் , மாவை சேனாதிராஜா, சம்பந்தர் போன்று மாற வேண்டும் 😂

நீங்கள் சொல்ல வருவது சிங்களத்துக்கு அடிமையான அனுபவசாலிகள் என்றா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

எந்த முதிர்ச்சியை சொல்கிறீர்கள்? வயதில் முதிர்ச்சியா, அனுபவத்தில் முதிர்ச்சியா அல்லது அரசியல் அறிவில் முதிர்ச்சியா? இதில் சம்பந்தன் ஐயாவைத்தவிர மற்றவர்களிடம் எல்லா முதிர்ச்சியும் இல்லை। 

உணர்ச்சிபூர்வமாக பேசி மக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் அவர்கள் முதிர்ச்சியை சொன்னேன்.

2 hours ago, மார்த்தாண்டன் said:

நீங்கள் சொல்ல வருவது சிங்களத்துக்கு அடிமையான அனுபவசாலிகள் என்றா??

ஆம்

Link to comment
Share on other sites

சிங்களத்துக்கும் இந்தியனுக்கும் அடிமை சேவகம் செய்து அதுல முதிர்ச்சியடைந்த ஒரே நீண்ட கால அனுபவசாலினா அதுல சம்பந்தனை அடிச்சுக்க ஆளே இல்லை.

மற்ற  செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், டக்கி, சங்கரி எல்லாம் சம்பந்தனுக்கு பின்னால தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 17:29, colomban said:
எங்களின் உரிமைகளை பெற இன்று ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். 
 

உதாருது? சுமந்திரனா சொன்னது? இருக்காது. அவருக்கு உப்பிடி மாத்திப் பேசத் தெரியாது.. யாரோ மூளை தொழிற்படாததுகள் சொல்லியிருப்பினம்.  அவர் எந்தப் பெரிய ராஜ தந்திரி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.