Jump to content

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை


Recommended Posts

On 15/5/2020 at 15:40, nunavilan said:

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

கூட்டமைப்பின் பேச்சாளராக கூவித் திரியும் சுமந்திரன் ஒரு பத்திரிகையாளரைக் கூட கையாள வக்கிலாதவர் என்டு சம்பந்தன் அறிவித்துள்ளார்.

இந்த லட்ச்சணத்தில இந்த மனுஷன் இதுவரை எப்பிடியெல்லாம் ஏமாந்திருக்கும் என்டு சொல்லத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

சொறிலங்கா சிங்கள அரசு தமிழரை ஏமாற்றி திட்டமிட்ட தமிழின அழிப்பையும் வன்முறைகளையும்  சில தசாப்தங்களா தொடர்ச்சியாக முன்னெடுத்த போது,

அவ்வப்போது ஏற்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றிய பின்னர்,

சொறிலங்கா அரசு தமிழர்களுக்கு எந்தவொரு நீதி நியாயத்தையும் எக்காலத்திலும் வழங்காது என்று உறுதியாக தெரிந்த பின்னர்,

சிங்கள அரசுகள் செய்த இனக்கலவரங்களை மறைத்து.

சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளை மறைத்து,

தமிழர்களுக்கு சாதகமாக ஏற்படும் சர்வதேச ஆதரவுகளை குழப்பி,  

தமிழர் பக்க நியாயங்களை மறைத்து,

சிங்கள அரசின் மோசமான போர்க்குற்றங்களை மறைத்து,

சுயலாபங்களையும், திருட்டு சலுகைகளையும், சொகுசு வாழ்க்கைகளையும் பெற்றுக்கொண்டு,

ஜனநாயக வேடமணிந்து ஈனப் பிழைப்பு நடத்திய/நடத்தும் சில மிக மோசமான அரசியல்வாதிகளை வரிசைப்படுத்தினால்

  • நீலன் திருச்செல்வம்
  • லக்ஷ்மன் கதிர்காமர்
  • டக்ளஸ் தேவானந்தா
  • சித்தார்த்தன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • ஆனந்தசங்கரி
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  

 

 

Link to comment
Share on other sites

8 hours ago, கற்பகதரு said:

சுமந்திரன் அரசியலுக்கு வந்து பத்து வருடங்கள். அரசியல் சட்டத்தில் மாற்றங்களை செய்து தமிழ் மக்களின் குறைபாடுகளை தீர்க்க எடுக்கப்பட்ட எவரது முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை.  2015 வரை ஆட்சியில் இருந்த அரசு போர் வெற்றி காரணமாக அரசியல் தீர்வை கருத்தில் கொள்ள மறுத்தது. அதற்கு பின்னான 5 வருடங்களே சுமந்திரன் அரசியல் தீர்வுக்கு முயன்ற காலம்.

சுமந்திரனின் முயற்சிக்கு பெருமளவில் தடையாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. அவரால் கலைக்கப்பட்ட அரசு சுமந்திரனின் முயற்சிக்கு ஆதரவாக இருந்ததால் சுமந்திரன் உச்ச நீதிமன்றம் சென்று ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தார். ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் முயற்சி மீண்டும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை. தனது முயற்சியை தோற்கடித்தவர்களையே தன்னுடைய திட்டத்தை செயற்படுத்தும் பங்காளிகளாக்க முயற்சிக்கிறார்.

 இவர் பல சிறு சிறு மாற்றங்களை செய்ய முயலும் ஒருவராக இருந்தால் சில வெற்றி பெற்ற மாற்றங்களை காட்டக்கூடியதாக இருந்திருக்கும். இவர் ஒரே ஒரு மாற்றத்துக்கே முயற்சிக்கிறார். அது ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு. கடந்த 70 வருங்களாக பலரும் முயன்று தோற்றுப்போன ஒரு முயற்சி இது. வேறு சட்டத்துறை அரசியல் மற்றும் சமுகவியல் தலைவர்களான, விக்னேஸ்வரன், குருபரன் குமாரவடிவேல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட விரும்பாததற்கு காரணம் அது வெற்றிபெறாது என கருதுவதாக இருக்கலாம். சுமந்திரனும் மற்றவர்களை போல இந்த முயற்சியை கைவிட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்றா கருதுகிறீர்கள்? வேறு பலரும் அரசியல் தீர்வுதிட்டத்தை முன்வைக்கலாம், அதற்கு சுமந்திரன் தடையாக இல்லை. ஆனால் இவர் தவிர எவருமே முயற்சிக்கவில்லையே? இவரையும் ஒதுங்கிவிடு என்று சொன்னால் அரசியல் தீர்வுக்கு எவருமே முயற்சிக்க கூடாதென்றா சொல்கிறீர்கள்? 

அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை. எல்லோரும் நூற்றுக்கு நூறு சரியாக யாருமே இருக்க மாடடார்கள். ஆனால் இங்கு கருத்து எழுதுபவர்கள் சுமந்திரன் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்கள் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல நடிப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

சுமந்திரன் அரசியலுக்கு வந்து பத்து வருடங்கள். அரசியல் சட்டத்தில் மாற்றங்களை செய்து தமிழ் மக்களின் குறைபாடுகளை தீர்க்க எடுக்கப்பட்ட எவரது முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை.  2015 வரை ஆட்சியில் இருந்த அரசு போர் வெற்றி காரணமாக அரசியல் தீர்வை கருத்தில் கொள்ள மறுத்தது. அதற்கு பின்னான 5 வருடங்களே சுமந்திரன் அரசியல் தீர்வுக்கு முயன்ற காலம்.

சுமந்திரனின் முயற்சிக்கு பெருமளவில் தடையாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. அவரால் கலைக்கப்பட்ட அரசு சுமந்திரனின் முயற்சிக்கு ஆதரவாக இருந்ததால் சுமந்திரன் உச்ச நீதிமன்றம் சென்று ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தார். ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரனின் முயற்சி மீண்டும் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை. தனது முயற்சியை தோற்கடித்தவர்களையே தன்னுடைய திட்டத்தை செயற்படுத்தும் பங்காளிகளாக்க முயற்சிக்கிறார்.

 இவர் பல சிறு சிறு மாற்றங்களை செய்ய முயலும் ஒருவராக இருந்தால் சில வெற்றி பெற்ற மாற்றங்களை காட்டக்கூடியதாக இருந்திருக்கும். இவர் ஒரே ஒரு மாற்றத்துக்கே முயற்சிக்கிறார். அது ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு. கடந்த 70 வருங்களாக பலரும் முயன்று தோற்றுப்போன ஒரு முயற்சி இது. வேறு சட்டத்துறை அரசியல் மற்றும் சமுகவியல் தலைவர்களான, விக்னேஸ்வரன், குருபரன் குமாரவடிவேல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட விரும்பாததற்கு காரணம் அது வெற்றிபெறாது என கருதுவதாக இருக்கலாம். சுமந்திரனும் மற்றவர்களை போல இந்த முயற்சியை கைவிட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்றா கருதுகிறீர்கள்? வேறு பலரும் அரசியல் தீர்வுதிட்டத்தை முன்வைக்கலாம், அதற்கு சுமந்திரன் தடையாக இல்லை. ஆனால் இவர் தவிர எவருமே முயற்சிக்கவில்லையே? இவரையும் ஒதுங்கிவிடு என்று சொன்னால் அரசியல் தீர்வுக்கு எவருமே முயற்சிக்க கூடாதென்றா சொல்கிறீர்கள்? 

சுமத்திரன் பத்து வருட காலமாய் அரசியற் தீர்வுக்கு முயற்சி செய்கிறார் என்று சொல்கிறீர்கள் ...அது என்ன தீர்வு/எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்பது  தான் எனது கேள்வி?...அவர்  முயற்சிப்பதை பிழை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் என்ன முயற்சிக்கிறார் என்பதே மக்களுக்கு தெரியவில்லை .
முக்கியமான தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிக்கு செல்பவர் பொறுப்பாக பேட்டி கொடுக்க வேண்டாமா?...பத்திரிகையாளர் எதிர்மறையான கேள்விகள் தான் கேட்பார்கள்...இவர்கள் தான் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் ...அதையே சமாளிக்க முடியாமல் சம்மந்தரை கொண்டுவித்து கேள்வி கேட்டவரையே குற்றம் பிடிப்பது சின்ன பிள்ளைத்தனமாய் உள்ளது🙂

காலங்காலமாய் இவரை மாதிரி அரசியல்வாதிகளது முக்கிய பணி காலத்தை இழுத்தடிப்பது ஒரு மாதிரி சம்மந்தர்  தன்ட  காலத்தை கடத்தி விட்டார் ...இனி சும் அந்த பணியை தொடர்ந்து செய்வார் என்று நான் நம்பிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சுமந்திரன், சிங்களத்தை சர்வதேசத்திடம் இருந்து  காப்பாற்றுவதற்கு உழைத்ததில், ஒரு வீதம் தானும் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, சர்வதேசத்திடம்  எடுத்துச் செல்வதில், சொல்வதில் சரியாக செயற்படவில்லையே.

4 minutes ago, ரதி said:

அரசியல்வாதிகளது முக்கிய பணி காலத்தை இழுத்தடிப்பது ஒரு மாதிரி சம்மந்தர்  தன்ட  காலத்தை கடத்தி விட்டார் ...இனி சும் அந்த பணியை தொடர்ந்து செய்வார் என்று நான் நம்பிறன் 

சில சட்டத்தரணிகளும் தங்கள் ஆயுள் முடியும் வரை தங்கள் கட்ச்சிக்காரரை இழுத்தடித்து, அரை குறையாய் விட்டு சென்ற சம்பவங்களும்  உண்டு. 

Link to comment
Share on other sites

4 hours ago, ரதி said:

சுமத்திரன் பத்து வருட காலமாய் அரசியற் தீர்வுக்கு முயற்சி செய்கிறார் என்று சொல்கிறீர்கள் ...அது என்ன தீர்வு/எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்பது  தான் எனது கேள்வி?...அவர்  முயற்சிப்பதை பிழை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் என்ன முயற்சிக்கிறார் என்பதே மக்களுக்கு தெரியவில்லை .

 

On 15/5/2020 at 17:43, கற்பகதரு said:
  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • லக்மன் கதிர்காமர்
  • நீலன் திருச்செல்வம்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

இவர்கள் முழு இலங்கையையும் அங்குவாழும் தமிழர் தமது நாடாக கொண்டு மதிப்புடன் வாழ உழைத்தவர்கள் - சுமேந்திரனும் அவர்கள் வரிசையில் ஒருவர். இவர்களின் அணுகுமுறை அரசியல்/ சட்டவாக்க அணுகுமுறை. பொதுசன ஆதரவில் இவர்களின் முயற்சிகள் தங்கியிருக்கவில்லை. இலங்கை அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு அதனூடாக மாற்றங்களை செய்வதே இவர்களின் அணுகுமுறை.

 

 

On 16/5/2020 at 01:04, கற்பகதரு said:

மக்களின் ஏகோபித்த விருப்பை பெற்றவர்களால் மக்களுக்கு தேவையன அரசியல்மற்றத்தை த்தரமுடியுமா? எங்கள் வரலாறு இல்லை என்றே சொல்கிறது. இந்த சிக்கலான பிரச்சினையை கையாளும் முறையையும் அதனுள் அடங்கியுள்ள சட்ட, அரசியல், சமுக மற்றும் தனிமனித உளவியல் நுட்பங்களை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெரும்பலானோருக்கு இவைபற்றிய ஆழமான அறிவு இல்லை.

.......

மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுத்தான் மாற்றங்கள ஏற்படுத்த வேண்டும் என்றால் மக்களை நன்கு கவரக்கூடிய கூடியவர்களே மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறோம். தமிழ் மக்களை கவரும் சக்திபடைத்த அரசியல்வாதிகள் பலர்  வந்து போனார்கள் ஆனால் மாற்றம் வரவில்லை, ஏன் தெரியுமா? சமயம் பரப்பி பணம் திரட்டும் சுவிசேச திருடர்களும் கள்ளச்சாமியார்களும் போல இந்த அரசிய்வாதிகளும்,  மக்களை கவரும் கலையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் - அரசியல் சட்டத்தில் இந்த அரசியல்வாதிகளுக்கு அறிவு பூச்சயம். அரசியல் சட்டத்தில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மக்களை கவரும் கலையில் அறிவு பூச்சியம். சுமேந்திரனுக்கோ அந்த அறிவு பூச்சியத்துக்கு கீழே.

ஆகவே இதுவரை காலமும் இருந்தது போல முதலில் மக்களை கவரத்தக்கவராக இருக்கட்டும், பிறகு அரசியல் மாற்றத்தை கொண்டுவருகிறாரா என்று பார்க்கலாம் என்று தொடர்ந்தால் எந்த மாற்றமும் வராது.

பெருமளவு மக்களை கவரத்தக்கவர்கள் தான் அரசியலில் ஈடுபட்டு அரசியல் தீர்வை கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை தீர்வு தரத்தக்க தலைமை சாத்தியம் இல்லை. மக்களை கவரும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசியல் தீர்வை திட்டமிட்டு, ஒப்பந்தம் உருவாக்கி பலரையும் சம்மதிக்க வைத்து அதை நிரந்தரமான தீர்வாக நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை. இவ்வாறான ஆற்றலுள்ளவர்களாலேயே தீர்வை கொண்டுவர முடியும்.

ரதி,

இந்த களத்தில் நான் பெருமளவு மதிப்பு வைத்திருக்கும் சிலருள் நீங்கள் முக்கியமானவர். அதற்கு காரணம் உங்கள் சிறப்பான ஆய்வுத்திறனும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றலும் வித்தியாசமான கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லும் போக்கும் ஆகும்.

உங்களுக்கே இலங்கையில் அரசியல்தீர்வு பற்றிய அண்மைக்கால முயற்சிகளும் அதில் சுமந்திரனின் பங்கும் புரிவதற்கு கடினமான விடயமாக இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு எப்படி புரியும்? முன்னைய அரசு அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஆலோசனைகளை கோரிய போது, நான் கூட அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒரு திட்டத்தை தயாரித்து சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து, ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில், ஒருவர் மூலமாக யாழ்., கச்சேரியில் அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளில் சுமந்திரனே தமிழர் மத்தியில் இருந்து பங்குபற்றுபவர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பெருமளவு பொது மக்களுக்கு இதை   புரியக்கூடிய அறிவில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த முயற்சி முடியும் வரை, தாம் ஆயுதப்போரில் தோற்றதன்மூலம் அனைத்தையும் இழந்துவிட்டதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு தீர்வு வரும். இல்லையானால், ஆட்சியாளர் வழங்குவதை வாங்கிக்கொண்டு வாழவேண்டியது தான்.

இந்த சுமந்திரனின் முயற்சியை நாம் அறிந்து, புரிந்து அங்கிகரித்தால் தான் அவர் தொடரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், இந்த முயற்சி தோற்றுவிட்டது என்றே முடிவுக்கு வரவேண்டும். சிங்கள நாட்டில் ஏதோ தருவதை வாங்கிக்கொண்டு வாழ வேண்டியதே நிலை.

Link to comment
Share on other sites

17 hours ago, கற்பகதரு said:

 

 

ரதி,

இந்த களத்தில் நான் பெருமளவு மதிப்பு வைத்திருக்கும் சிலருள் நீங்கள் முக்கியமானவர். அதற்கு காரணம் உங்கள் சிறப்பான ஆய்வுத்திறனும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றலும் வித்தியாசமான கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லும் போக்கும் ஆகும்.

உங்களுக்கே இலங்கையில் அரசியல்தீர்வு பற்றிய அண்மைக்கால முயற்சிகளும் அதில் சுமந்திரனின் பங்கும் புரிவதற்கு கடினமான விடயமாக இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு எப்படி புரியும்? முன்னைய அரசு அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஆலோசனைகளை கோரிய போது, நான் கூட அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒரு திட்டத்தை தயாரித்து சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து, ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில், ஒருவர் மூலமாக யாழ்., கச்சேரியில் அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளில் சுமந்திரனே தமிழர் மத்தியில் இருந்து பங்குபற்றுபவர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பெருமளவு பொது மக்களுக்கு இதை   புரியக்கூடிய அறிவில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த முயற்சி முடியும் வரை, தாம் ஆயுதப்போரில் தோற்றதன்மூலம் அனைத்தையும் இழந்துவிட்டதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு தீர்வு வரும். இல்லையானால், ஆட்சியாளர் வழங்குவதை வாங்கிக்கொண்டு வாழவேண்டியது தான்.

இந்த சுமந்திரனின் முயற்சியை நாம் அறிந்து, புரிந்து அங்கிகரித்தால் தான் அவர் தொடரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், இந்த முயற்சி தோற்றுவிட்டது என்றே முடிவுக்கு வரவேண்டும். சிங்கள நாட்டில் ஏதோ தருவதை வாங்கிக்கொண்டு வாழ வேண்டியதே நிலை.

சாதாரணமாண பொதுமக்கள் 

 

Link to comment
Share on other sites

On 17/5/2020 at 20:20, கற்பகதரு said:

 

 

ரதி,

இந்த களத்தில் நான் பெருமளவு மதிப்பு வைத்திருக்கும் சிலருள் நீங்கள் முக்கியமானவர். அதற்கு காரணம் உங்கள் சிறப்பான ஆய்வுத்திறனும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றலும் வித்தியாசமான கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லும் போக்கும் ஆகும்.

உங்களுக்கே இலங்கையில் அரசியல்தீர்வு பற்றிய அண்மைக்கால முயற்சிகளும் அதில் சுமந்திரனின் பங்கும் புரிவதற்கு கடினமான விடயமாக இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு எப்படி புரியும்? முன்னைய அரசு அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஆலோசனைகளை கோரிய போது, நான் கூட அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒரு திட்டத்தை தயாரித்து சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து, ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில், ஒருவர் மூலமாக யாழ்., கச்சேரியில் அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளில் சுமந்திரனே தமிழர் மத்தியில் இருந்து பங்குபற்றுபவர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பெருமளவு பொது மக்களுக்கு இதை   புரியக்கூடிய அறிவில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த முயற்சி முடியும் வரை, தாம் ஆயுதப்போரில் தோற்றதன்மூலம் அனைத்தையும் இழந்துவிட்டதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு தீர்வு வரும். இல்லையானால், ஆட்சியாளர் வழங்குவதை வாங்கிக்கொண்டு வாழவேண்டியது தான்.

இந்த சுமந்திரனின் முயற்சியை நாம் அறிந்து, புரிந்து அங்கிகரித்தால் தான் அவர் தொடரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், இந்த முயற்சி தோற்றுவிட்டது என்றே முடிவுக்கு வரவேண்டும். சிங்கள நாட்டில் ஏதோ தருவதை வாங்கிக்கொண்டு வாழ வேண்டியதே நிலை.

நல்ல கருது எழுதி இருந்தீர்கள். இப்போது பொதுவாக அரசியல்வாதிகளும் , சில இணையதள போராளிகளும் சுமந்திரன் என்ன சொல்கிறார் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதாவது சொன்னால், செய்தால் கப்சிப்பென்று இருப்பார்கள். எதாவது தவறி ஒன்று வந்தால் போதும் இவர்களுக்கு மெல்லுவதட்கு. மற்றப்படி பார்த்தித்தீர்கள் என்றால் இந்த அரசியல்வாதிகள் எல்லாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருப்பார்கள். அவர்களின் எந்த செய்தியும் வராது. இல்லாவிடடாள் தமிழ் மக்களின் கல்லறை தேவைப்படும். அப்பொழுது கொஞ்சம் வெளியில் வந்து சத்தம் போடுவார்கள். அது முடிந்தவுடன் மீண்டும் ஆழ்ந்த தூக்கம்.

சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அப்படி துவைப்படவிட்ட்தால் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றப்படி எல்லாம் வேற்று கோஷங்கள்தான். 

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலைக்கு நீதி நியாயம் கிடைப்பதை தாமதப்படுத்துவதில், குழப்பி அடிப்பதில், தமிழினக் கொலைகாரர்களுக்கு சார்பாக நடப்பதில் சுமந்திரனின் பங்களிப்பு 10 வருடங்களை தாண்டி வீறுநடை போடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 20:43, கற்பகதரு said:

ஆழமாக சிந்தித்து எழுதும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர் - நல்ல பதிவு. ஆனால் எனது பார்வையில் இந்த வரிசை வித்தியாசமானது:

  • சேர் பொன்னம்பலம் இராமநாதன்
  • லக்மன் கதிர்காமர்
  • நீலன் திருச்செல்வம்
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

இவர்கள் முழு இலங்கையையும் அங்குவாழும் தமிழர் தமது நாடாக கொண்டு மதிப்புடன் வாழ உழைத்தவர்கள் - சுமேந்திரனும் அவர்கள் வரிசையில் ஒருவர். இவர்களின் அணுகுமுறை அரசியல்/ சட்டவாக்க அணுகுமுறை. பொதுசன ஆதரவில் இவர்களின் முயற்சிகள் தங்கியிருக்கவில்லை. இலங்கை அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொண்டு அதனூடாக மாற்றங்களை செய்வதே இவர்களின் அணுகுமுறை.

 

அதாவது இவர்கள் தமிழர் சிங்களவர் இரு பகுதியினருக்கும் இடையே மத்தியஸ்தம் வகிப்பவர்களாகக் கொள்ளலாமா ? 🤔

ஆம் என்றால் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இவர்களுக்கு உள்ள தகுதி என்ன ? 🤔

SJVக்கு ஏன் இதற்குள் வரவில்லை ? 🤔

ஒவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா ?  🤔இல்லையென்றால் ஏன் முயற்சி வெற்றிபெறவில்லை ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 01:24, கிருபன் said:

உங்கள் வரிசை technocrats ஆன கொழும்பு உயர் குழாம் (elite) தமிழர்களின் வரிசையாக இருக்கின்றது! இவர்கள் பொதுசன ஆதரவில் தங்கியிருக்காமல் உயார் குழாம் உறவுகளுடன் அரசியல் மாற்றங்களைச் செய்ய முனைந்தவர்கள். ஆனால் தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்புடன் இருக்கவில்லை. 

இலங்கை முழுவதும் வாழும் தமிழர்கள் உரிமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வை (அதிகாரப் பரவலாக்கம் ஊடாக) பெற்றுத்தரக்கூடிய வலுவுள்ள தலைமை தமிழர்களிடம் இல்லை. இனியும் வருமா என்பதும் சந்தேகமே.

சிங்களம் பொருளாதார வளர்ச்சியூடாக சிறுபானமையினரை தன்னுள்ளே கரைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 04:55, ரதி said:

ஊடகங்கள் தங்கள் ஊடகங்களை முன்னிலைப்படுத்துவதற்காக எக்குத் தப்பான கேள்விகளைத் தான் கேட்பார்கள்...இவர் தான் நிதானமாய் யோசித்து பதில் சொல்லி இருக்க வேணும் 
 

சம்சும் ஆளுமை உள்ளவர்களா?... நீங்கள் சொன்ன தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வந்து அரசியல் பலத்தை காட்ட இவர்களால் முடிந்ததா? பதில் இல்லை .
கிழக்கில் பல படித்தவர்கள் அரசியலில் ஆர்வமாய் உள்ளதை காண கூடியதாய் இருக்குது ..தேர்தலிலும் நிற்கிறார்கள் ...பொறுத்திருந்து பார்ப்போம் ...மாற்றம் வருவது நல்லத்திற்கே.
வடக்கிலும் படித்தவர்கள் துணிந்து அரசியலில் ஈடுபட முன் வர வேண்டும் ..சுமத்திரனின் /கூட்டமைப்பின் வாலை பிடித்து தொங்குவதை விடுத்து தனித்து அரசியலில் முன்னேற வேண்டும் 
 

மற்றவர்களை விடுங்கள் இறந்து விட்டார்கள் ...சுமத்திரன் அரசியலுக்கு வந்து எவ்வளவு காலம்? ...இவர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பேணுவதில் தப்பில்லை ...ஆனால் "அதனுடாய் மாற்றங்களை செய்வதே இவரது பாணி என்று சொல்லி உள்ளீர்கள்"... இது வரை அவர் செய்த ஏதாவது ஒரு மாற்றத்தையாவது சொல்லுங்கள் பார்ப்போம் .

உண்மையில் சுமந்திரன் மீது மக்களுக்கு உள்ள கோபம், அவர் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு போதிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதற்கு மேலாக இரத்தத்தைக்  கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான்.  🙂

நன்மையை யார் செய்தாலும் நன்மைதான். அது சுமந்திரனாக இருக்கலாம் கோட்டாபயவாக இருக்கலாம் அல்லது சம்பந்தனாகக் கூட இருக்கலாம் 😏

ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் 😤

On 16/5/2020 at 21:47, Vankalayan said:

அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை. எல்லோரும் நூற்றுக்கு நூறு சரியாக யாருமே இருக்க மாடடார்கள். ஆனால் இங்கு கருத்து எழுதுபவர்கள் சுமந்திரன் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்கள் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல நடிப்பார்கள். 

சுமந்திரன் நூறு விகிதமும் சரியாக இருக்க வேண்டுமென யாரும் அவரை எதிர்பார்க்கவில்லை. அவர் ட்கருத்துக்களை கூறும்போது தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தாமலிருக்க வேண்டுகிறார்கள்.  அவ்வளவே. 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2020 at 10:50, கற்பகதரு said:

 

 

ரதி,

இந்த களத்தில் நான் பெருமளவு மதிப்பு வைத்திருக்கும் சிலருள் நீங்கள் முக்கியமானவர். அதற்கு காரணம் உங்கள் சிறப்பான ஆய்வுத்திறனும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றலும் வித்தியாசமான கருத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லும் போக்கும் ஆகும்.

உங்களுக்கே இலங்கையில் அரசியல்தீர்வு பற்றிய அண்மைக்கால முயற்சிகளும் அதில் சுமந்திரனின் பங்கும் புரிவதற்கு கடினமான விடயமாக இருக்கிறது. சாதாரண பொதுமக்களுக்கு எப்படி புரியும்? முன்னைய அரசு அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஆலோசனைகளை கோரிய போது, நான் கூட அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கு ஒரு திட்டத்தை தயாரித்து சிங்கள மொழியிலும் மொழி பெயர்த்து, ஆங்கிலம், தமிழ், சிங்களத்தில், ஒருவர் மூலமாக யாழ்., கச்சேரியில் அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். இந்த அரசியல் கட்டமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளில் சுமந்திரனே தமிழர் மத்தியில் இருந்து பங்குபற்றுபவர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, பெருமளவு பொது மக்களுக்கு இதை   புரியக்கூடிய அறிவில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த முயற்சி முடியும் வரை, தாம் ஆயுதப்போரில் தோற்றதன்மூலம் அனைத்தையும் இழந்துவிட்டதை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஒரு தீர்வு வரும். இல்லையானால், ஆட்சியாளர் வழங்குவதை வாங்கிக்கொண்டு வாழவேண்டியது தான்.

இந்த சுமந்திரனின் முயற்சியை நாம் அறிந்து, புரிந்து அங்கிகரித்தால் தான் அவர் தொடரலாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், இந்த முயற்சி தோற்றுவிட்டது என்றே முடிவுக்கு வரவேண்டும். சிங்கள நாட்டில் ஏதோ தருவதை வாங்கிக்கொண்டு வாழ வேண்டியதே நிலை.

அதாவது என்ன நடக்கிறது என்று தெரியாமலே சுமந்திரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிறீர்கள். ☹️

இந்த இனம் நம்பித்தான் கெட்டது. எங்கள் அனுபவம் அப்படி ☹️

Link to comment
Share on other sites

On 17/5/2020 at 01:19, Rajesh said:

சொறிலங்கா சிங்கள அரசு தமிழரை ஏமாற்றி திட்டமிட்ட தமிழின அழிப்பையும் வன்முறைகளையும்  சில தசாப்தங்களா தொடர்ச்சியாக முன்னெடுத்த போது,

அவ்வப்போது ஏற்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றிய பின்னர்,

சொறிலங்கா அரசு தமிழர்களுக்கு எந்தவொரு நீதி நியாயத்தையும் எக்காலத்திலும் வழங்காது என்று உறுதியாக தெரிந்த பின்னர்,

சிங்கள அரசுகள் செய்த இனக்கலவரங்களை மறைத்து.

சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளை மறைத்து,

தமிழர்களுக்கு சாதகமாக ஏற்படும் சர்வதேச ஆதரவுகளை குழப்பி,  

தமிழர் பக்க நியாயங்களை மறைத்து,

சிங்கள அரசின் மோசமான போர்க்குற்றங்களை மறைத்து,

சுயலாபங்களையும், திருட்டு சலுகைகளையும், சொகுசு வாழ்க்கைகளையும் பெற்றுக்கொண்டு,

ஜனநாயக வேடமணிந்து ஈனப் பிழைப்பு நடத்திய/நடத்தும் சில மிக மோசமான அரசியல்வாதிகளை வரிசைப்படுத்தினால்

  • நீலன் திருச்செல்வம்
  • லக்ஷ்மன் கதிர்காமர்
  • டக்ளஸ் தேவானந்தா
  • சித்தார்த்தன்
  • இராஜவரோதயம் சம்பந்தன்
  • ஆனந்தசங்கரி
  • மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  

முழுப் பெயர்கள்:
தர்மலிங்கம் சித்தார்த்தன்
வீரசிங்கம் ஆனந்தசங்கரி

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

 

சுமந்திரன் நூறு விகிதமும் சரியாக இருக்க வேண்டுமென யாரும் அவரை எதிர்பார்க்கவில்லை. அவர் ட்கருத்துக்களை கூறும்போது தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தாமலிருக்க வேண்டுகிறார்கள்.  அவ்வளவே. 😏

நீங்கள் அப்படி கூறினாலும் , இங்கு கருது எழுதுபவர்கள் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய கருதுக்களை பார்த்தல் அது தெரியம்.

அதாவது இங்கு அன்பர் ஒருவர் எழுதியதுபோல , வேண்டா பொண்டாட்டி கை படடால் குற்றம், கால் படடால் குற்றம் என்பது போல. இதையும் விட மேலதிகமாக அவர்கள் வெறுக்க சில காரணம் இருந்தாலும் அதை எழுத விரும்பவில்லை. இங்கு அவருக்கு எதிராக கருது எழுதுபவர்களுக்கு விளங்கும்.

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

அதாவது என்ன நடக்கிறது என்று தெரியாமலே சுமந்திரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிறீர்கள். ☹️

 

On 16/5/2020 at 01:04, கற்பகதரு said:

இந்த சிக்கலான பிரச்சினையை கையாளும் முறையையும் அதனுள் அடங்கியுள்ள சட்ட, அரசியல், சமுக மற்றும் தனிமனித உளவியல் நுட்பங்களை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு பெரும்பலானோருக்கு இவைபற்றிய ஆழமான அறிவு இல்லை.

தேவையான அறிவை பெற்றுக் கொண்டால் என்ன நடக்கிறது என்று தெரியவரும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான அறிவை பெற்றுக்கொள்ளும் வசதிகள், நேரம், ஆர்வம் இல்லை.

இந்த நிலையை இன்று எமக்கு பரிச்சயமான கொரனா வைரசை கொண்டும் விளங்கப்படுத்தலாம்.

எல்லோரையும் முகமூடி போடச்சொல்கிறார்கள். போடாவிட்டால் சாவு வரும். போடாமல் சாகும் மக்கள் எனது பிரதேசத்தில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

கொரொனா வைரஸ் Angiotensin Converting Enzyme II (ACE II) Receptor ஊடக எப்படி ஒருவரை கொல்லும்  என்பதை   தெரிந்து கொண்டுதான் முகமூடி போடுவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் என்ன செய்யமுடியும்? உங்களுக்கு ஒரு பக்கம் யாழ் களத்தில் அஞ்சலி எழுதிக்கொண்டு மறுபக்கம் கொரோனா வைரசில் இருந்து தப்ப தேவையான N-Acetyl Cystine எங்கே வாங்கலாம் என்று தேடுவது தான், எனக்குள்ள ஒரே வழி, இல்லையா? எல்லாம் எல்லோருக்கும் புரியாது நண்பரே. அப்படி புரியும்வரை அழிவோம் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

சுமந்திரனின்  இவ் செவ்வி தேவையற்றது. இலங்கை அரசாங்கத்துக்கு தலைவலியாய் இருப்பது பொன்னம்பலமோ, விசிக்னேஸ்வரனோ, ஹக்கீமோ அல்லது ரிஷாட்டோ இல்லை.தலைவலியாய் இருப்பது சுமந்திரனும், ரட்ணஜீவன் ஹுலும் ஆகும். அன்டன் பாலசிங்கத்துக்கு பிறகு ஆளுமையான(caliber) அரசியல் விற்பன்னர்(தலைவர் அல்ல)  சுமந்திரன்னாகும்.அன்டன் பாலசிங்கத்துக்கே தகடு வைச்சவைகள்,  சுமந்திரன் எம்மாத்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

தேவையான அறிவை பெற்றுக் கொண்டால் என்ன நடக்கிறது என்று தெரியவரும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான அறிவை பெற்றுக்கொள்ளும் வசதிகள், நேரம், ஆர்வம் இல்லை.

இந்த நிலையை இன்று எமக்கு பரிச்சயமான கொரனா வைரசை கொண்டும் விளங்கப்படுத்தலாம்.

எல்லோரையும் முகமூடி போடச்சொல்கிறார்கள். போடாவிட்டால் சாவு வரும். போடாமல் சாகும் மக்கள் எனது பிரதேசத்தில் பெரும்பாலும் படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

கொரொனா வைரஸ் Angiotensin Converting Enzyme II (ACE II) Receptor ஊடக எப்படி ஒருவரை கொல்லும்  என்பதை   தெரிந்து கொண்டுதான் முகமூடி போடுவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நான் என்ன செய்யமுடியும்? உங்களுக்கு ஒரு பக்கம் யாழ் களத்தில் அஞ்சலி எழுதிக்கொண்டு மறுபக்கம் கொரோனா வைரசில் இருந்து தப்ப தேவையான N-Acetyl Cystine எங்கே வாங்கலாம் என்று தேடுவது தான், எனக்குள்ள ஒரே வழி, இல்லையா? எல்லாம் எல்லோருக்கும் புரியாது நண்பரே. அப்படி புரியும்வரை அழிவோம் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்  - அனுபவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு இதுதான். 🙂

நான் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். நீங்கள் அதீத நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்.😀

உங்கள் நம்பிக்கை பொய்க்காதிருக்க (வெற்றியளிக்கக்)  கடவது 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.