Jump to content

தவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
---
வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
---
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
---
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
---
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...
  • 1 month later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெண் தவில் கலைஞர் கலந்து கொண்ட நாத சங்கமம்
இடம் - இணுவில் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாணம்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலமுருகன் குமரன் வீராச்சாமி குழுவினரின் '' தில்லை அம்பல நடாஜா'

குமரன் பாலமுருகன் குழுவினர் மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வர் ஆலயம்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவராத்திரி தினத்தில் கீரிமலை நகுலேச்சரம் சிவன் கோவிலில் இடம்பெற்ற குமரன் குழுவினரின் நாதஸ்வர இசைக்கச்சேரியில் இடம்பெற்ற பாடல் "கனலில் கருவாகி புனலில் உருவான கந்தன் ஊர்.." என்ற அருமையான பாடல் கேட்டு பாருங்கள்.

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை உடையார்.......உங்களுக்கு ஒரு பூச்செண்டு .........!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...

மலரே மௌனமா | Karnaa | nadaswaram | Malare Mounama | kp kumaran nadhaswaram | spb song

The link could not be embedded because www.youtube.com does not allow embedding of that video.

https://www.youtube.com/watch?v=lr0jAZvan8s

 

 

 

Edited by Knowthyself
  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் நாதஸ்வர இசைக் கச்சேரி

சித்தன்கேணி சிதம்பரேஸ்வரர் ஆலய திருவிழா யாழ்ப்பாணம்

 
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் செகராஜசேகரப் பிள்ளையார் கோவில் வருடார்ந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழாவில் சுவாமி எழுந்தருளலின் போது இடம்பெற்ற தவில் நாதஸ்வரத்தின் மல்லாரி இசை கச்சேரி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் புகழ் பூத்த தவில் நாதஸ்வர இசை மேதைகளின் இசைக் கச்சேரி

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.