Jump to content

கொரோனா பரவலை வெற்றிக்கொண்டது போன்று பொருளாதாரத்தையும் வெற்றிக்கொள்ள வேண்டும் - ரவி


Recommended Posts

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை வெற்றிக் கொண்டது போன்று, பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முயற்சிப்பதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய பெருந்தொகையான கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை மாறுப்பட்ட முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது அலையாக உறுவெடுத்துள்ளது.சீனா - வுஹான் மற்றும் தெனிகொரியாவை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியும். இந்நிலைமைக்கு நாமும் முகங்கொடுக்காமல், வைரஸ் பரவலை கட்டடுப்படுத்துவது அவசியமாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் பணவீக்கம் அதிகரித்துவருகின்றது.இதேவேளை மூன்று மாதங்கள் வரை இறுக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்தியவசியப் பொருட்களற்ற ஏனையப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தாலும், அன்றாடம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்யவிடாமல் தடைவிதிப்பது முறையற்ற செயற்பாடாகும்.

இரண்டாம் உலகமகா யுத்ததின் பின்னர் உலக நாடுகள் எழுச்சிப் பெற்றது போன்று மீண்டும் கட்யெழும்ப வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.தொழிநுட்பத்தினூடாக முடியும் என்றால் தொழிநுட்ப ரீதியிலாவது இ மீண்டெழமுயற்சிக்க வேண்டும்.இந்த செயற்பாடுகளை வெறும் வார்த்தைகளால் சாதிக்க முடியாதுஇ செயற்பாடுகள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நான் நிதி அமைச்சராக பதவிவகித்த போது அரச ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதுடன்இ இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஓய்வுதியத் தொகையையும் அதிகரித்திருந்தேன்.இது புத்திசுயாதீனத்துடன் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாகும்.அரச ஊழியர்ககளின் ஊதியத்துக்காக 90 பில்லியன் செலவிடப்படுவதுடன், இதனை தொடர்ந்தும் செலவிட வேண்டியுள்ளதால், அரசாங்கம் இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாம் எந்த யுத்த்தை வெற்றிக் கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸை வெற்றிக் கொண்டாலும், பொருளாதார யுத்தத்தை வெறிறிக் கொள்ளாவிட்டால் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி ஏற்படும்.குறைந்த வருமாணமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் கட்சி நிறபேதமின்றி மக்களின் நலன்புரிவிருத்திக்கா வழங்கப்படும் நிதி போலவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

வங்கி கடன் தொடர்பில் சுற்றுநிரூபத்தை வெளியிடாமல், நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த சழுகை கிடைக்கும் வரையில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை தோல்வியடையச் செய்வதற்கு அமைனவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/82087

Link to comment
Share on other sites

9 hours ago, ampanai said:

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை வெற்றிக் கொண்டது போன்று, பொருளாதார யுத்தத்தையும் வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முயற்சிப்பதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய பெருந்தொகையான கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை மாறுப்பட்ட முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் தற்போது இரண்டாவது அலையாக உறுவெடுத்துள்ளது.சீனா - வுஹான் மற்றும் தெனிகொரியாவை இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியும். இந்நிலைமைக்கு நாமும் முகங்கொடுக்காமல், வைரஸ் பரவலை கட்டடுப்படுத்துவது அவசியமாகும்.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் பணவீக்கம் அதிகரித்துவருகின்றது.இதேவேளை மூன்று மாதங்கள் வரை இறுக்குமதிக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்தியவசியப் பொருட்களற்ற ஏனையப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தாலும், அன்றாடம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்யவிடாமல் தடைவிதிப்பது முறையற்ற செயற்பாடாகும்.

இரண்டாம் உலகமகா யுத்ததின் பின்னர் உலக நாடுகள் எழுச்சிப் பெற்றது போன்று மீண்டும் கட்யெழும்ப வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.தொழிநுட்பத்தினூடாக முடியும் என்றால் தொழிநுட்ப ரீதியிலாவது இ மீண்டெழமுயற்சிக்க வேண்டும்.இந்த செயற்பாடுகளை வெறும் வார்த்தைகளால் சாதிக்க முடியாதுஇ செயற்பாடுகள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நான் நிதி அமைச்சராக பதவிவகித்த போது அரச ஊழியர்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டதுடன்இ இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் ஓய்வுதியத் தொகையையும் அதிகரித்திருந்தேன்.இது புத்திசுயாதீனத்துடன் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாகும்.அரச ஊழியர்ககளின் ஊதியத்துக்காக 90 பில்லியன் செலவிடப்படுவதுடன், இதனை தொடர்ந்தும் செலவிட வேண்டியுள்ளதால், அரசாங்கம் இது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாம் எந்த யுத்த்தை வெற்றிக் கொண்டிருந்தாலும், கொரோனா வைரஸை வெற்றிக் கொண்டாலும், பொருளாதார யுத்தத்தை வெறிறிக் கொள்ளாவிட்டால் முழு நாடுமே தோல்வியை தழுவ வேண்டி ஏற்படும்.குறைந்த வருமாணமுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாய் நிவாரணப்பணம் கட்சி நிறபேதமின்றி மக்களின் நலன்புரிவிருத்திக்கா வழங்கப்படும் நிதி போலவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

வங்கி கடன் தொடர்பில் சுற்றுநிரூபத்தை வெளியிடாமல், நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த சழுகை கிடைக்கும் வரையில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றை தோல்வியடையச் செய்வதற்கு அமைனவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/82087

ஐயாவின் நிலைமை மோசம்। மத்திய வங்கி முறைகேட்டில் முறையாக மாட்டி இருக்கிறார்। அரசுக்கு கூஜா தூக்க வேண்டிய நிலைமை। பாவம் ரவி। 

Link to comment
Share on other sites

பல மேற்குலக ஆடை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை நோக்கி செல்வதால், அந்த ஏற்றுமதிகள் அதிகமாக பாதிக்கப்படும். மிகுதி இருக்கும் உலக ஏற்றுமதிக்கு பங்களாதேஸ், வியட்னாம், கம்போடியா மற்றும் இந்தியாவுடன் போட்டியிடவேண்டும்.  

 

J.C. Penney files for bankruptcy as coronavirus pushes retailer over edge

Retailer J.C. Penney filed for Chapter 11 bankruptcy protection after the coronavirus pandemic forced stores to shut, the company announced Friday evening, joining J. Crew and Neiman Marcus.

https://www.foxbusiness.com/markets/j-c-penney-files-for-chapter-11-bankruptcy-protection

 

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளால் பாதிக்கப்பட்டு இருந்த உல்லாசத்துறையும் மீண்டும் உயிர்த்து வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம். 

அதிகம் வரும் சீனர்கள், இந்தியர்கள் வருவதை சிங்களமே விரும்பாது. 

மேற்குலக நாடுகளில் இருந்து இலங்கை வர விரும்புவர்கள் மட்டுமே வருவார்கள். இலங்கையுடன் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடும். அதில் இலங்கை கோரானவை போன்று வென்று விடலாம்  🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.